Thursday, May 2, 2024

    Nee Enbathu Yaathenil

    இதோ பத்திரப் பதிவு இன்று , பதிவை முடிப்பதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்தில் காத்திருந்தனர். பதினொன்றரை மணி சொல்லியிருக்க இதோ ஒரு மணியாகி விட்டது அழைப்பது போல காணவில்லை. அந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்தது பத்திரப் பதிவு அலுவலகம் அமர்வதற்கு இடம் கிடைக்கவில்லை. கண்ணனும் சுந்தரியும் ஒரே மாதத்தில் பணம் பிரட்டியிருந்தனர். மலையை புரட்டிய வேலை தான்...
    அத்தியாயம் இருபத்தி மூன்று : சுந்தரி அப்படியே ஆயாசமாக படியில் அமர்ந்து கொள்ள, கண்ணனுக்கு மனைவியை காதல் பார்வை பார்க்க வேண்டும் என்றாலும் வரவில்லை, பசி வயிற்றை கிள்ளியது. இதற்கு மேல் ஆகாது என்று உணர்ந்தவன், “ரொம்ப பசிக்குது நான் ஹோட்டல் போய் சாப்பிட்டு வர்றேன்” என்று கிளம்பினான். பக்கமே அடையார் ஆனந்த பவன் ஹைவேஸில் இருக்க, வேகமாய்...
    சுந்தரி அப்படியே ஆயாசமாக படியில் அமர்ந்து கொள்ள , கண்ணனுக்கு மனைவியை காதல் பார்வை பார்க்க வேண்டும் என்றாலும் வரவில்லை, பசி வயிற்ரை கிள்ளியது. இதற்க்கு மேல் ஆகாது என்று உணர்ந்தவன் , ரொம்ப பசிக்குது நான் ஹோட்டல் போய் சாப்ட்டு வர்றேன் என்று கிளம்பினான் பக்கமே ஆடையார் ஆனந்த பவன் ஹைவேஸில் இருக்க, வேகமாய் உடை...
    அத்தியாயம் இருபத்தி இரண்டு : அந்த ஸ்கார்ப்பியோவில் கண்ணன் வண்டியோட்ட பக்கம் சுந்தரி தான் அமர்ந்திருந்தாள்.   பின்னே சந்திரனும், அவரின் தம்பி சண்முகமும், இன்னும் ஒருவரும் அமர்ந்திருக்க, அவர்களின் இடத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தான் மாந்தோப்பு, மிகப் பெரியது இருபது ஏக்கர், பின்னே பத்து ஏக்கர் மஞ்சள், பின்ன முப்பது ஏக்கர் நெல் விளையும்...
    சுந்தரிக்கும் ஒரு விஷயம் நன்கு புரிந்தது, எல்லோர் முன்னும் கண்ணன் அவளுக்கு கொடுக்கும் மரியாதை, நேற்று மனதில் இருந்த அத்தனை குறைகளை கொட்டி இருந்தாலும், இப்போது இங்கே வரும் போதும் கடித்து குதறுவது போல பேசி இருந்தாலும், வெளியில் அதை சற்றும் காண்பிக்கவில்லை. அதுவும் “அவங்க” போட்டு மரியாதையாய் பேசியது, சுந்தரியின் மனதை ஆகர்ஷித்தது. ஒரு...
    பையனை கூட்டிட்டு வர்றேன்னு சொன்னீங்க வரலையா என்றார் அந்த நடுவில் நின்ற மீடியேட்டர். பின்னே இவர்கள் வெண்மையில் பளீரிட கண்ணனை யாரோ டிரைவர் என்று நினைத்துக் கொண்டான். அவன் மட்டுமில்லை அங்கே இன்னும் ஆறேழு பேர் இருந்தனர்.    சுந்தரி இன்னும் இறங்கவில்லை. நான் சொல்லும் போது இறங்கு என்று விட்டனர். அவர் அப்படி கேட்கவும் சந்திரன்...
    சோர்வாய் எழுந்து நிற்கவும் ஒரு துவாலை எடுத்து அவளின் தலையை முடிந்தவரை துவட்டினான். சுந்தரிக்கு எதுவும் ஓடவில்லை அவனின் பேச்சுக்களால். அவனை வேண்டாம் போ என்று மறுக்கும் நினைவு திறன் கூட இல்லை. அவனின் பேச்சு ஒரு சூறாவளியை தான் அவளுள் கிளப்பி இருந்தது. “இவனிற்கு என்னிடம் எதுவுமே பிடித்தம் இல்லையா நான் என்னுடைய...
    அத்தியாயம் இருபத்தி ஒன்னு : அப்படி ஒரு கோபம் கண்ணனுக்கு பொங்க, மகனுக்கு சண்டை என்று புரியக் கூடாது என்று அவளை நெருங்கி நின்று, “அவனையும் என்கிட்டே இருந்து பிரிச்சிடாதீங்கன்னா வேற யாரைடி உன் கிட்ட இருந்து பிரிச்சேன்” என்று வார்த்தைகளை பற்களுக்கு இடையில் கடித்து துப்பினான். அவ்வளவு தான் தேம்பி தேம்பி அழுதிருந்தவள் ஓ வென்று...
    அப்படி ஒரு கோபம் கண்ணனுக்கு பொங்க, மகனுக்கு சண்டை என்று புரியக் கூடாது என்று அவளை நெருங்கி நின்று அவனையும் என்கிட்டே இருந்து பிரிச்சிடாதீங்கன்னா வேற யாரைடி உன் கிட்ட இருந்து பிரிச்சேன் என்று வார்த்தைகளை பற்களுக்கு இடையில் கடித்து துப்ப, அவ்வளவு தான் தேம்பி தேம்பி அழுதிருந்தவள் ஓ வென்று கத்தி அழ மகனை அவசரமாய்...
    அத்தியாயம் இருபது : விஷேஷ வீட்டில் எல்லோரும் கண்ணனையும் அபியையும் பார்த்ததும் “சுந்தரி எங்கே” என்று கேட்க, அவளின் பாட்டிக்கு உடம்பு சரியில்லை, விட்டு விட்டு வர முடியவில்லை என்று ஒரு காரணம் சொல்லி “கடவுளே, அவங்க ஹெல்த் பொய் சொல்றேன். அவங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது” என்று வேறு வணங்கிக் கொண்டான். ஆனாலும் மனது சலிப்பாய் உணர்ந்தது....
    Precap - 20 மனது சலிப்பாய் உணர்ந்தது.... அதற்ககு குறையாது சலிப்பு சுந்தரியிடமும். ‘எல்லாம் முடிந்தது என நினைத்தது... மீண்டும் சரியாகி... மீண்டும் சரியாகவில்லை’ என்று தோன்ற குழம்பிப் போனாள் வாழ்க்கையில் தனியாய் நின்ற போது கூட எல்லாம் பக்குவமாய் கையாண்ட சுந்தரிக்கு கண்ணனிடம் சரியாய் நடந்து கொள்ள தெரிய வேண்டும். என்று குழம்பிப் போனாள் ----------------------------------------------------------------------------  “இவ பண்றதை ராசா...
    நிச்சயம் அவளை விட்டு போகும் எண்ணமில்லை, ஆனால் இறங்கி போய் பேச மனதில்லை. இன்று சுந்தரியிடம், "டீ வை” என்று சொல்ல மனதில்லாமல் அவனாய் வைத்து குடித்துக் கொண்டவன், வீட்டில் அபிக்காய் வைத்திருக்கும் பிஸ்கட் டையும் நான்கைந்து வாயில் போட்டுக் கொண்டவன் பின்பு வெளியே சென்றிருக்க பார்த்தும் பார்க்காத மாதிரி அங்கே இங்கே திரிந்த சுந்தரி க்கு...
    கண்ணனுக்குள் அப்படி ஒரு கோபம் பொங்க, “இப்போ மட்டும் நீ போன, அப்படியே போயிட வேண்டியது தான். அபியை உன் கண்ல கூட காண்பிக்க மாட்டேன் யோசிச்சுக்கோ” என்றான். அப்படியே நின்றவள் “என்ன பழைய சுந்தரின்னு நினைச்சீங்களா, என் பையனை என் கண்ல காட்ட மாட்டீங்களோ? செஞ்சு தான் பாருங்களேன், உங்க மொத்த வீட்டையும் தொலைச்சிடுவேன்”...
    அத்தியாயம் பதினெட்டு : புடவை எடுத்து முடித்ததும், அம்மாவிற்கு அழைத்தவன் “மா, இங்க எங்க நீங்க எல்லாம் தைக்க குடுப்பீங்க, சுந்தரிக்கு புடவை எடுத்தோம் தைக்க குடுக்கணும்” என்றான். “என்ன மாதிரிடா?” “என்ன மாதிரின்னா?” என்றான் புரியாமல். “சாதா ப்ளவுஸ் சா, டிசைன் ப்ளவுஸ் சா, வொர்க் பண்ணனுமா, பேட்ச் வொர்கா” என அவர் அடுக்க.. “மா, ஸ்டாப், ஸ்டாப், எனக்கு...
    “சுந்தரிக்கு புடவை எடுத்தோம்... தைக்க குடுக்கணும்” என  “என்ன மாதிரிடா?” என  “என்ன மாதிரின்னா?” என  “சும்மா ப்லோவ்ஸ் சா டிசைன் ப்ளவுஸ் சா , வொர்க் பண்ணனுமா பேட்ச் வொர்கா?” என அவர் அடுக்க  “மா... பட்டு புடவை வாணி வீட்டு பான்ச்ஷன் க்கு கட்ட...”  ----------------------------------------------------------------------------------   “எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?” என்றாள்.  “என்ன ஆர்ப்பாட்ம் இதுல? உன்னோட டிரெஸ்ஸிங் ஒரு கேதேரிங்...
    அத்தியாயம் பதினேழு : “சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி” என்று கண்ணனின் கைபேசி ஒலித்தது. “எதுக்கு இதை போய் ரிங் டோனா வெச்சிட்டு இருக்கீங்க” என்று சுந்தரி குறை பட, “ஏன்? ஏன் வெச்சா என்ன?. நீ தான் இதுக்கு பதில் பாட்டு பாடவே மாட்டேங்கிறியே” என்று சொல்லிக் கொண்டே அதனை அட்டென்ட் செய்ய, அது...
    சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி என்று கண்ணனின் கைபேசி ஒலித்தது. எதுக்கு இதை போய் ரிங் டோனா வெச்சிட்டு இருக்கீங்க என்று சுந்தரி குறை பட ஏன் ஏன் வெச்சா என்ன ? நீ தான் இதுக்கு பதில் பாட்டு பாடவே மாட்டேங்கிறியே, ம்ம் என்ன பாட என்ன பாடவா என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக ன்னு பாடனும்...
    அத்தியாயம் பதினாறு : கண்ணனின் ஜாகை மாறிவிட்டது! பகலில் கொஞ்சம் நேரம் வீட்டிற்குப் போகிறவன், இரவினில் இங்கே வந்து தங்கிக் கொள்வான்! சந்திரன் வரும் வரையிலுமே! ஒரு நான்கைந்து நாட்களில் தினம் ஒரு நேரம் எல்லோரும் ஆர் டி ஓ முன் கையெழுத்து இடவேண்டும் என்ற கண்டிஷனோடு வந்தார், அவர் மட்டுமல்ல கைதான அனைவருமே! “அங்கேயே இருக்கியா...
    அத்தியாயம் பதினைந்து : ஊரே ஒரே களேபாரமாகக் காட்சியளித்தது. இவள் வீடு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சில அடி தூரத்தில் இருக்க, நடந்த ரகளைகள் எல்லாம் நன்கு பார்த்திருந்தாள்.    பெரிய கலவரம் நடந்து இருந்தது. கண்ணீர் புகை குண்டு வீசிக் கூட்டத்தை கலைத்து இருந்தனர். நூற்றி நாற்பத்தி நாலு தடை உத்தரவு போட்டு இருந்தனர். கிட்ட...
    அத்தியாயம் பதினான்கு : அன்று ஊர்க்கூட்டம் கூடியிருந்தது. வரவிருக்கும் பண்டிகையையொட்டி என்ன செய்வது என்று முடிவெடுப்பதற்காக! அங்கு பண்டிகையில் நடக்கும் முக்கிய நிகழ்வு எருதாட்டம். எருதாட்டம் என்பது மாட்டின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இருபுறமும் ஓடாதவாறு மக்கள் பிடித்துக் கொள்வார்கள். ஒரு நடை வண்டியில் சிவப்புக் நிறத்திலோ அல்லது வெள்ளை நிறத்திலோ ஒரு பொம்மை உருவத்தை வைத்து,...
    error: Content is protected !!