Friday, May 3, 2024

    Nee Enbathu Yaathenil

    கண்ணனுடன் பைக்கில் செல்லும் போது அத்தனை மன சுணக்கங்களும் குறைந்து மனம் அமைதியாய் உணர்ந்தது. அவளின் அமைதிக்கு ஆயுசு இன்னும் ஐந்து நிமிடங்கள் என்று புரியாமல் , அவன் வீடு சென்று பைக்கை நிறுத்த இவனை பார்த்ததும் நித்யா ஓடி வந்து ஹேப்பி பர்த்டே அண்ணா என்றாள் பைக்கின் சத்தம் கேட்கவும் அபியை தூக்கி வந்திருந்த கனகாவும் வந்து...
    “என்ன சித்தி எங்கம்மாவை வம்பிழுக்கறீங்க?” என்று கண்ணன் வர, “ஏன்டா தம்பி, என்ற அக்காவை நான் இழுக்கறேன். உனக்கென்ன? என்ன விமலாக்கா நான் சொல்றது சரி தானே!” என்றார். கணவனை வம்பிழுக்கவும் அவர்களின் பேச்சினில் வந்து குதித்த சுந்தரி, “அத்தை, என் அத்தைங்க ரெண்டு பேரும் உங்க பக்கத்துல கூட நிக்க முடியாது. பாவம் அவங்களை விட்டுடுங்க....
    அத்தியாயம் இருபத்தி மூன்று : சுந்தரி அப்படியே ஆயாசமாக படியில் அமர்ந்து கொள்ள, கண்ணனுக்கு மனைவியை காதல் பார்வை பார்க்க வேண்டும் என்றாலும் வரவில்லை, பசி வயிற்றை கிள்ளியது. இதற்கு மேல் ஆகாது என்று உணர்ந்தவன், “ரொம்ப பசிக்குது நான் ஹோட்டல் போய் சாப்பிட்டு வர்றேன்” என்று கிளம்பினான். பக்கமே அடையார் ஆனந்த பவன் ஹைவேஸில் இருக்க, வேகமாய்...
    அத்தியாயம் முப்பது : “பொண்டாட்டின்னு என்ன கவனிக்கணும் உங்களுக்கு? எனக்கு சொல்லுங்க, எனக்கு நிஜமா தெரியலை, கத்துக்கறேன்” என்றாள் ரோஷத்தை விடாமல். மீண்டும் ஒரு சண்டை தேவையில்லை என்று உணர்ந்த கண்ணன், “ப்ச் விடு” என்றான் சலிப்பாக. “என்ன விடு? உங்களுக்கு தான் என்னை பிடிக்கலை, அதுதான் எதுல சாக்கு கிடைக்குமோன்னு என்னை சண்டை பிடிக்கறீங்க, நானா பொண்டாட்டியா...
    “போடா உங்கப்பாவை நீயே வெச்சிக்கோ” என்று அரட்ட, அபியோ சற்றும் கண்டு கொள்ளாமல் அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டான். அதனை பார்த்தவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு சமையலறை போக, மகனை தூக்கிக் மனைவியின் பின்னே வந்தவன் “ஹ, ஹ, என்ன இது? பையனோட சண்டை போடுவியா நீ” என்றான் பெரிதாய் சிரித்து. கண்ணனின் சிரிப்பில் கடுப்பானவள், இந்த சிரிப்புக்கு...
    அத்தியாயம் பத்து : சுந்தரியிடம் பதில் பேசாமல் வந்து விட்டாலும் மனதிற்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. எத்தனை பாதிப்பு சுந்தரிக்கு, ஆனாலும் பெரிதாக எதுவும் நிகழாமல் தடுத்த சுந்தரியின் பண்பு அவனை பெரிதாக ஆகர்ஷித்தது. ஆம்! அவனிடம் மரியாதையில்லாமல் தான் பேசினாள். ஆனால் யாரிடமும் அதுபோல் பேசியது போல தெரியவில்லை. ஆம்! யாரும் அவனை கீழாகப் பார்ப்பார்களோ...
    கண்ணனின் மனம் என்ன முயன்றும் அதற்கு ஒப்பவில்லை. “ஆசையாசையாய் ஒருவன் தன் மகளை திருமணம் செய்து வைக்க, அவளை விரட்டி விட்டு விவாகரத்தும் கொடுத்து, பின் இப்போது சேர்ந்த பிறகு அந்த மனிதனின் உழைப்பில் வந்த பணத்தில் இவன் பேரில் இடமா?” - மனதை வாள் கொண்டு அறுத்தது. அதற்காக விட்டு செல்லவும் முடியாது. ஏற்கனவே...
    கண்ணன் பேங்க் சென்று வரும் வரையிலுமே உறக்கம் தான். அபியை காலையிலே சந்திரன் வந்து அழைத்து சென்றிருந்தார். மகன் இருந்தால் கோழி தூக்கம் தூங்குவாள், அவன் இல்லையென்றதும் சுந்தரிக்கு அப்படி அடித்து போட்டார் போல ஒரு உறக்கம். இவன் உள்ளே நுழைய “இந்த புள்ள என்ன இப்படி தூங்குது, என்ன சமைக்கன்னு தெரியலையே, குரல் கொடுத்தாலும் எழுந்துக்கலை”...
    அத்தியாயம் பதினாறு : கண்ணனின் ஜாகை மாறிவிட்டது! பகலில் கொஞ்சம் நேரம் வீட்டிற்குப் போகிறவன், இரவினில் இங்கே வந்து தங்கிக் கொள்வான்! சந்திரன் வரும் வரையிலுமே! ஒரு நான்கைந்து நாட்களில் தினம் ஒரு நேரம் எல்லோரும் ஆர் டி ஓ முன் கையெழுத்து இடவேண்டும் என்ற கண்டிஷனோடு வந்தார், அவர் மட்டுமல்ல கைதான அனைவருமே! “அங்கேயே இருக்கியா...
    அப்படி ஒரு கோபம் கண்ணனுக்கு பொங்க, மகனுக்கு சண்டை என்று புரியக் கூடாது என்று அவளை நெருங்கி நின்று அவனையும் என்கிட்டே இருந்து பிரிச்சிடாதீங்கன்னா வேற யாரைடி உன் கிட்ட இருந்து பிரிச்சேன் என்று வார்த்தைகளை பற்களுக்கு இடையில் கடித்து துப்ப, அவ்வளவு தான் தேம்பி தேம்பி அழுதிருந்தவள் ஓ வென்று கத்தி அழ மகனை அவசரமாய்...
    புதிதாக இருக்கும் அவளின் உடையை அவளின் பேச்சை கிரகிக்க முற்பட்டான் கண்ணன். மனைவி கணவனாய் தன்னை தேடுகிறாளோ என்று சரியான பார்வையில் யோசிக்க ஆரம்பித்தான்.   அதற்குள் உணவுண்ண சென்றவர்கள் வந்து விட, இவன் எழுந்து எல்லோரோடும் நின்று கொண்டான் இவர்கள் முறையும் உடனே வந்து விட்டது , இன்னும் அவனுக்கு தெரியாது அந்த தோப்பு சுந்தரியின் பேரிலும்...
    அத்தியாயம் ஐந்து : அம்மா கிணற்றினில் விழுந்தது எல்லாம் வீட்டினர் யாருக்கும் தெரியாது..வந்ததும் அவரை ஆசுவாசப் படுத்தி உறங்க வைத்தவன், தங்கையிடம் “உடம்பு சரியில்லை அம்மாக்கு, எழுப்பி தொந்தரவு பண்ணாதே” எனச் சொல்லி பார்த்துக்கொள்ள சொன்னான். கண்ணன் அப்பாவிடம் கூட சொல்லவில்லை. ஆனாலும் இதை மட்டும் சொன்னான்.. “சும்மா நான் பண்ணினதுக்கு அம்மாவைத் திட்டிட்டே இருக்காதீங்க.. நான்...
    அத்தியாயம் முப்பத்தி ஒன்று : மலங்க மலங்க விழித்து பார்க்கும் சுந்தரியை பார்த்தவன், “என்ன இப்படி முழிக்கற?” என்றான். “எதுக்கு இப்போ என்னை கட்டி பிடிக்கறீங்க, நீங்க என் பக்கத்துல வர்றது இல்லைன்னு சொன்னதுனாலையா?” என்றாள்.   கண்ணனின் முகம் சுருங்கி விட்டது. அடுத்த நொடி அவளை விடுவித்து விட்டான். மெதுவாய் அவனை விட்டு விலகி எழுந்து சுவர்...
    அத்தியாயம் பதினெட்டு : புடவை எடுத்து முடித்ததும், அம்மாவிற்கு அழைத்தவன் “மா, இங்க எங்க நீங்க எல்லாம் தைக்க குடுப்பீங்க, சுந்தரிக்கு புடவை எடுத்தோம் தைக்க குடுக்கணும்” என்றான். “என்ன மாதிரிடா?” “என்ன மாதிரின்னா?” என்றான் புரியாமல். “சாதா ப்ளவுஸ் சா, டிசைன் ப்ளவுஸ் சா, வொர்க் பண்ணனுமா, பேட்ச் வொர்கா” என அவர் அடுக்க.. “மா, ஸ்டாப், ஸ்டாப், எனக்கு...
    குளித்து விட்டு வந்த சுந்தரியை இரவு உடையில் பார்த்த போது வித்தியாசமாய் தெரிந்தாள். எப்போதும் புடவையில் மட்டுமே தானே பார்த்திருக்கிறான். இன்னும் சிறிய பெண்ணாய். அதுவும் தலைக்கு ஊற்றி இருக்க, நைட் தலைக்கு ஊதினா உனக்கு ஒத்துக்கறது இல்லை தானே உன்னை யாரு ஊத்த சொன்னா, தலைய துவட்டு நல்லா என்று பேசியபடி மகனை தொட்டு...
    பொண்டாட்டின்னு என்ன கவனிக்கணும் உங்களுக்கு எனக்கு சொல்லுங்க எனக்கு நிஜமா தெரியலை கத்துக்கறேன் என்றாள் ரோஷத்தை விடாமல் மீண்டும் ஒரு சண்டை தேவையில்லை என்று உணர்ந்த கண்ணன் ப்ச் விடு என்றான் சலிப்பாக என்ன விடு உங்களுக்கு தான் என்னை பிடிக்கலை அதுதான் எது ல சாக்கு கிடைக்குமோன்னு என்னை சண்டை பிடிக்கறீங்க , நானா பொண்டாட்டியா இருக்க...
    அத்தியாயம் பதிமூன்று : வாணிக்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமணம்! நாளை நிச்சயதார்த்தம்! பாட்டி “நாம ஏதாவது செய்யணும் கண்ணு” என நச்சரித்து இருந்ததினால், அவள் கண்ணனைக் கேட்க “ஏதாவது செய்யணும்னா நீ வீட்டுக்குத் தான் வரணும், அப்போ தான் வாங்கிப்போம்!” என தெளிவாக சொல்லியிருந்ததினால், இதோ காலையில் மகனை அழைத்துக் கொண்டு வாணியை கடைக்கு...
    சுந்தரிக்கும் ஒரு விஷயம் நன்கு புரிந்தது, எல்லோர் முன்னும் கண்ணன் அவளுக்கு கொடுக்கும் மரியாதை, நேற்று மனதில் இருந்த அத்தனை குறைகளை கொட்டி இருந்தாலும், இப்போது இங்கே வரும் போதும் கடித்து குதறுவது போல பேசி இருந்தாலும், வெளியில் அதை சற்றும் காண்பிக்கவில்லை. அதுவும் “அவங்க” போட்டு மரியாதையாய் பேசியது, சுந்தரியின் மனதை ஆகர்ஷித்தது. ஒரு...
    யாரை பார்ப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் துரைகண்ணன். ஆம்! ஒரு சிறு அசம்பாவிதம், சிறு வாகப் போய்விட்டதில் கடவுளுக்கு அவன் நன்றி செலுத்தாத நேரமேயில்லை. இரண்டு நாட்களாய் அப்பாவை காணாத மகன் ஒவ்வொரு வண்டி சத்ததிற்கும் கண்ணனை தேடினான். சாரு கூட முதல் தினம் மாலை சொல்லியிருந்தால் அபி உன்னை தேடறான் ண்ணா, நான் இருக்கும்...
    அத்தியாயம் பதினான்கு : அன்று ஊர்க்கூட்டம் கூடியிருந்தது. வரவிருக்கும் பண்டிகையையொட்டி என்ன செய்வது என்று முடிவெடுப்பதற்காக! அங்கு பண்டிகையில் நடக்கும் முக்கிய நிகழ்வு எருதாட்டம். எருதாட்டம் என்பது மாட்டின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இருபுறமும் ஓடாதவாறு மக்கள் பிடித்துக் கொள்வார்கள். ஒரு நடை வண்டியில் சிவப்புக் நிறத்திலோ அல்லது வெள்ளை நிறத்திலோ ஒரு பொம்மை உருவத்தை வைத்து,...
    error: Content is protected !!