Monday, May 6, 2024

    siru pookkalin thee(yae)vae

    “வதனாம்மா இவங்க ஏதோ பிளான் பண்ணுறாங்க. தம்பி பேசினதை நீ பார்த்த தானே. அவன் வேற ஏதோ பேசி இருக்கான், இவங்க அதை தனக்கு சாதகமா பயன்படுத்தறாங்க. அப்பா சொல்றேன் நம்புடா” என்றார் சந்திரசேகர் இப்போது. “என்ன நடக்குது என்னை வைச்சு என்ன நடக்குது இங்க... தூ... நீயெல்லாம் ஒரு அப்பனா, இனிமே அந்த வார்த்தையை...
    அத்தியாயம் –11 அவன் எதிரில் நின்றவர் ப்ரியனுக்கு சற்றும் குறையாத அதே கர்வத்தில் பேசினார்.                      “இவ்வளவு நாளும் பேசாம இருந்திட்டோம்ன்னு ரொம்பவும்துளிர்விடுறியா!! நீ நேத்து மழையில பெய்த காளான், ஒரு அடிக்கு விழுந்திடுவ” “ஆமா துளிர் தான் விட்டுப்போச்சு. என்ன பண்ண முடியும் இனி உங்களால!!” என்ற பிரியனின் பேச்சில் திமிர் இருந்தது. “ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நினைச்சியா!!...
    அத்தியாயம் – 33 அன்றைய தினசரியில் விகேபி குடும்பத்தின் வாரிசு அரசியல் பற்றிய செய்தியே முதலிடம் பிடித்திருந்தது. அரசியலில் மட்டும் தான் வாரிசென்பதில்லை, இவர்கள் ஊழலை கூட வழி வழியாய் தான் செய்கிறார்கள் என்பது போல் செய்திகள் தான் அதில் முதலிடம் பிடித்திருந்தது. விகேபியின் அதிகாரத்திற்கும் அகந்தைக்கும் கிடைத்த பெரிய அடி அது. இப்போதும் அவர் வீட்டில்...
    அத்தியாயம் –12   மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்த வேளை கைபேசி அழைப்பு விடுக்க அப்போது தான் உறக்கத்தை தழுவியிருந்த வல்லவரையனுக்கு உறக்கம் கலைந்ததில் கண்கள் எரிந்தது.   போனை எடுத்து பார்த்தவன் அவசரமாய் பொத்தானை அழுத்தி “சொல்லு ராம்” என்றிருந்தான்பதட்டக்குரலில்.   “வல்லா ஒண்ணும் பயமில்லை. ஒரு முக்கியமான சேதி சொல்ல தான் கூப்பிட்டேன். நான்ரொம்பலேட் நைட்கூப்பிட்டேன் சாரி...”   “பரவாயில்லை ராம் என்ன...
    அத்தியாயம் – 34 பிரியன் வதனாவிடம் பேசிவிட்டு சற்று நேரம் வெளியே சென்று வருவதாக கூறினான் அவளிடம். பிரியனின் மீது ஒய்யாரமாய் சாய்ந்திருந்தாள் அவள். பிரியன் அவளிடம் மெதுவே “வது நீ ரெஸ்ட் எடு. எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு நான் போயிட்டு வர்றேன்” “எங்கே போறீங்க மறுபடியும் என்னைத் தனியாவிட்டு. இனிமே உங்களை நான் எப்பவும்...
    இது அந்த நேரம் தான் என்பதை பிரியன் உணர்ந்தே தானிருந்தான். பெரிதாய் ஒரு பூதாகரம் வரப்போகிறது என்பதை ஊகித்திருந்தான். அவர்கள் எப்படியும் வதனாவை ஏதோவொரு விதத்தில் தொடர்பு கொள்வார்கள் அதை வைத்து மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய்யலாம் என்று பிரியன் நினைத்திருக்க அவர்கள் அவன் கண்ணில் மண்ணைத் தூவியிருந்தனர். சரண் காணாமல் போய் முழுதாய் பதினாலு மணி...
    அத்தியாயம் – 30 நடந்ததை சொல்லி முடித்திருந்த பிரியனின் விழிகள் நன்றாய் சிவந்திருந்தது. அவன் அனுபவித்த ஒட்டுமொத்த வலியும் அவனின் முக இறுக்கத்திலே பார்த்திபனால் உணர முடிந்தது. யாருக்கும் இப்படியொரு பிரிவும் கஷ்டமும் நேரக்கூடாது என்று மனதார எண்ணினான் அவன். “என்ன பார்த்தி அமைதியா இருக்கே??” “என்ன சொல்றதுன்னே தெரியலை சார், ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க... நீங்க ரொம்பவும் வேதனை...
    அத்தியாயம் – 35 ராஜசேகரை எம்பி பதவியில் இருந்து நீக்கச்சொல்லி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்த அவர்களின் ஆளும்கட்சியும் அதை ஆதரிக்க கட்சி அலுவலத்தில் இருந்து அவருக்கு போன் வந்தது. கட்சியின் மூத்த உறுப்பினரான விகேபிக்கும் அவர்கள் அழைத்துப் பேசியிருக்க அவர் தன் மகனிடம் “நீயே ராஜினாமா பண்ணிடு, அவங்க நீக்கினா அது நமக்கு அவமானம்” என்று சொல்ல...
    அத்தியாயம் – 16   சில்கூரில் அமைந்துள்ள அழகிய பாலாஜி கோவில் அது. ஹைதராபாத்தில் இருந்து சுமார் இருப்பத்தியைந்து கிலோமீட்டர் தொலைவில் உஸ்மான் சாகர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது இக்கோவில்.   மூலவர் வெங்கடேசப் பெருமாள், இவருக்கு ஒரு சிறப்பு பெயரும் உண்டு அது விசா பாலாஜி என்பது. வெளிநாடு செல்ல விசா கிடைக்காதோர் இக்கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வந்தால் விசா...
    அத்தியாயம் – 20   சுகுணாவின் பின்னேயே அவளறைக்கு சென்றவனுக்கு இருக்கையை அவள் காட்ட அவன் அமரவும் அவள் நின்ற வாக்கிலேயே இருக்க “உட்காரு” என்றான்.   “என்னை பத்தி உங்க வீட்டில சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ நான் என்ன பேசணுமோ டைரக்ட்டாவே பேசிடறேன்” என்றுவிட்டு நிறுத்தினான் ராம்.   “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு நான் கேட்பேன்னு நீ...
    அத்தியாயம் – 21   வதனாவை தேடி வந்தான் பார்த்திபன். வாயிலில் நின்றவனை கையசைத்து உள்ளே வரச்சொன்னாள்.   “மேடம்...” என்று தயங்கி நின்றான் அவன்.   “என்ன விஷயம்ன்னு சொல்லுங்க?? எனக்கு நிறைய வேலை இருக்கு...”   “உங்களை பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க...”   “யாரு?? என்னை எதுக்கு அவங்க பார்க்கணும்?? என்ன விஷயமா??” என்று கேள்விகளாய் தொடர்ந்தாள்.   “அவங்க பர்சனலா உங்களை பார்க்க வந்திருக்காங்க...” என்று...
    அத்தியாயம் – 31 “உள்ள கூப்பிட மாட்டியாம்மா??” என்றார் அப்பெண்மணி. “இது உங்க வீடு, நீங்க எங்க வேணா வரலாம் போகலாம் என்னைப் போய் கேட்கறீங்க. எனக்கு பிடிச்சு தான் நான் இங்க இருக்கற மாதிரி இந்த பார்மாலிட்டி எல்லாம் எதுக்கு இப்போ??” என்றாள் வேண்டா வெறுப்பாய். “வதனா தப்பும்மா, அவங்க உங்க அம்மா மாதிரி...” என்று சட்டென்று...
    அத்தியாயம் – 23   அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.   கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.   ஏதோ நினைவில் கட்டிலில் அமர்ந்திருந்தவனை லேசாய் உலுக்க “என்ன?? என்ன சுகு??”   “என்னாச்சுங்க?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”   “ஹ்ம்ம் ஒண்ணுமில்லை...”   “ஒண்ணுமே இல்லாம எல்லாம் நீங்க...
    அத்தியாயம் – 17   மனதில் நின்ற காதலி மனைவியான தருணத்தை அனுபவிக்க எண்ணித்தான் அவளை அணைத்தான்.   ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள முடியும் போல் தோன்றவில்லை அவனுக்கு. அவன் அணைப்பு இன்னமும் இறுகி அவள் இடையில் பதிந்த அவன் கரம் கொடுத்த அழுத்தத்தில் வதனாவின் உடல் நடுங்க தொடங்கியது.   அவனைவிட்டு நகர அவள் முயற்சி செய்ய ஒரு இன்ச் கூட...
    அத்தியாயம் – 24   “இது என்ன இடம்?? உனக்கு தெரிஞ்ச இடமா??” என்று கேள்வி கேட்டாள் வதனா.   “ஆமா தெரிஞ்ச இடம் தான்... இனிமே நீ இங்க தான் இருக்க போறே?? இங்கவிட உனக்கு வேற எங்கயும் பாதுகாப்பு வந்திட முடியாது...” என்று சொன்னது ராமே தான்.   “டேய் அப்போ இங்க நாம வந்தது அதுக்கு தானா... எனக்கு...
    அத்தியாயம் – 18   மறுநாள் அதிகாலையிலேயே ஹைதராபாத் வந்து இறங்கியிருந்தனர் இருவரும். நாட்கள் அதன் போக்கில் மெல்ல நகர ஆரம்பித்திருந்தது.   வதனா கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். அந்த வருட படிப்பிற்கான மொத்த பணமும் அவள் ஸ்பான்சரின் மூலம் முன்பே செலுத்தப்பட்டிருந்தது.   பிரியன் அவளின் மற்ற தேவைகளை கவனித்துக் கொண்டான். முதலில் ஹாஸ்டலில் இருந்து அவளை தன் வீட்டிற்கே அழைத்து...
    அத்தியாயம் – 22   வதனாவும் சுகுணாவும் தனியே பேசிக்கொள்ளட்டும் என்று ராம் அலுவலகம் கிளம்பிச் சென்றுவிட்டான்.   ராம் மாலை வீட்டிற்கு வந்த போது வீடு அமைதியாக இருந்தது. குழந்தைகளின் சத்தம் கேட்கவில்லை, வதனாவும் வீட்டிலிருப்பது போல் தோன்றவில்லை.   “சுகு...” என்று அழைத்துக்கொண்டே அவன் சமையலறைக்குள் செல்ல அவள் அங்கில்லை.   “சுகும்மா...” என்றவாறே அவர்களின் பெட்ரூமிற்குள் செல்ல அங்கு அவள் கட்டிலின்...
    அத்தியாயம் –14   “டேய்பவள் உன்னை எங்கெல்லாம் தேடுறது. நீ இங்கயா இருக்கே??” என்றவாறே அவனருகே வந்து அமர்ந்தான் ராகேஷ்.   “எதுக்கு நீ என்னை தேடினே??”   “ஏன்டா நான் உன்னை தேடக் கூடாதா??”   “அதான் கேக்குறேன் நீ என்னை என்ன விஷயத்துக்காக தேடினேன்னு??” என்றான் அவன்.   “சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்ன்னு தேடினேன் அது ஒரு குத்தமாடா”   “நான் எவ்வளவு முக்கியமான வேலையில இருக்கேன் அதை...
    அத்தியாயம் – 32 வதனாவிற்கு இப்போதும் ஒரு பிரம்மையே நடந்ததை நினைத்து. பார்த்திபனை சாதாரணமாய் அவள் நினைத்திருக்க அவளை மீட்டு வருவதில் அவன் பங்கே அதிகம் என்பதை அறிந்தவளுக்கு அப்படி ஒரு பிரமிப்பும் ஆச்சரியமும். கண் மூடி திறப்பதற்குள் தன்னை அவர்கள் அழைத்து வந்தது நினைவில் வந்து போனது. பிரியன் வருவான் என்று சந்திரசேகரிடம் வீராப்பாய் சொல்லிவிட்டாலும்...
    வதனா முதன் முறையாக அந்த வீட்டிற்கு வருகிறாள். வீடுஅனைத்து வசதிகளும் செய்யப்பட்டு புத்தம் புதிதாய் இருந்தது.   எதையும் அவள் வாங்குவதற்கு அவசியமேயில்லை... கேட்டால் இந்த ராம் இந்த வீட்டை அவன் வாங்கவில்லை என்று சொல்கிறான்... அப்படியென்றால் இது யார் வீடாய் இருக்கும் என்று தான் யோசனை அவளுக்கு.   மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவள் பாலை காய்ச்சி முடித்தாள்....
    error: Content is protected !!