siru pookkalin thee(yae)vae
அத்தியாயம் – 29
ஆனந்த் என்ன சொல்லப்போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரியன். அவனோ இன்னமும் அருகே வந்து நின்றிருந்தான் இப்போது.
“சார் இது நான் தான் சொன்னேன்னு எப்பவும் சொல்லாதீங்க ப்ளீஸ்...” என்றான் மீண்டுமொருமுறை.
“கண்டிப்பா வெளிய சொல்ல மாட்டேன் ஆனந்த், நீங்க என்னை நம்பலாம்...” என்று வாக்குறுதி கொடுத்தான் மற்றவன்.
“ஜேம்ஸ்க்கு அடிக்கடி போன் வரும்,...
அத்தியாயம் – 21
வதனாவை தேடி வந்தான் பார்த்திபன். வாயிலில் நின்றவனை கையசைத்து உள்ளே வரச்சொன்னாள்.
“மேடம்...” என்று தயங்கி நின்றான் அவன்.
“என்ன விஷயம்ன்னு சொல்லுங்க?? எனக்கு நிறைய வேலை இருக்கு...”
“உங்களை பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க...”
“யாரு?? என்னை எதுக்கு அவங்க பார்க்கணும்?? என்ன விஷயமா??” என்று கேள்விகளாய் தொடர்ந்தாள்.
“அவங்க பர்சனலா உங்களை பார்க்க வந்திருக்காங்க...” என்று...
அத்தியாயம் – 22
வதனாவும் சுகுணாவும் தனியே பேசிக்கொள்ளட்டும் என்று ராம் அலுவலகம் கிளம்பிச் சென்றுவிட்டான்.
ராம் மாலை வீட்டிற்கு வந்த போது வீடு அமைதியாக இருந்தது. குழந்தைகளின் சத்தம் கேட்கவில்லை, வதனாவும் வீட்டிலிருப்பது போல் தோன்றவில்லை.
“சுகு...” என்று அழைத்துக்கொண்டே அவன் சமையலறைக்குள் செல்ல அவள் அங்கில்லை.
“சுகும்மா...” என்றவாறே அவர்களின் பெட்ரூமிற்குள் செல்ல அங்கு அவள் கட்டிலின்...
அத்தியாயம் –26
“நீங்கலாம் எதுக்கு தான் லாயக்கு?? அவனை பிரிக்கச் சொன்னா சேர்த்து வைச்சுட்டு இன்னும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க??”
“அவனை எங்கயாச்சும் விட்டுட்டு வரச்சொன்னா கடைசியில அவ இருக்கற ஊர்ல விட்டு வைச்சு இருக்கீங்க... நீங்க எல்லாம் சரியான அரைவேக்காடுங்கடா...”
“இதுவே இந்தரா இருந்தா எள்ளுன்னுசொன்னா எண்ணெய்யா இருந்திருப்பான்...”என்று குதித்துக் கொண்டிருந்தார் விகேபி.
“அப்பா அவனை மூணு வருஷமா...
அத்தியாயம் – 32
வதனாவிற்கு இப்போதும் ஒரு பிரம்மையே நடந்ததை நினைத்து. பார்த்திபனை சாதாரணமாய் அவள் நினைத்திருக்க அவளை மீட்டு வருவதில் அவன் பங்கே அதிகம் என்பதை அறிந்தவளுக்கு அப்படி ஒரு பிரமிப்பும் ஆச்சரியமும்.
கண் மூடி திறப்பதற்குள் தன்னை அவர்கள் அழைத்து வந்தது நினைவில் வந்து போனது. பிரியன் வருவான் என்று சந்திரசேகரிடம் வீராப்பாய் சொல்லிவிட்டாலும்...
“அப்போ என்னை அனுப்பினது நீங்க தான்... ஏன் அனுப்புனீங்க??”
“நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு”
“என்னோட கேள்விக்கு பதில் வேணும்...” என்றான் அவனும் விடாப்பிடியாய்.
“வதனாவோட சித்தப்பா நான்...” என்ற வார்த்தையில் சாதாரணமாய் அமர்ந்திருந்தவன் சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.
“இம்பாசிபிள்...”
“பாசிபிள் தான்... அது உனக்கு வேணா தெரியாம இருக்கலாம்...”
“வதுக்கு இது தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை...”
“ஹ்ம்ம் ஆமா வாய்ப்பில்லை...
சுகுணாவின் பின்னேயே அவளறைக்கு சென்றவனுக்கு இருக்கையை அவள் காட்ட அவன் அமரவும் அவள் நின்ற வாக்கிலேயே இருக்க “உட்காரு” என்றான்.
“என்னை பத்தி உங்க வீட்டில சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ நான் என்ன பேசணுமோ டைரக்ட்டாவே பேசிடறேன்” என்றுவிட்டு நிறுத்தினான் ராம்.
“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு நான் கேட்பேன்னு நீ நினைக்க வேண்டாம்......
அத்தியாயம் – 10
சென்னை வந்ததில் இருந்து வதனா அவள் அவளாகவே இல்லை. எல்லோரிடமும் எரிந்து விழுவதும் முகம் காட்டுவதுமாகவே இருந்தாள்.
அவளுக்கு யாரை பார்த்தாலும் பயமாகவே இருந்தது. எங்கே தன்னிடம் இருந்து தன் குழந்தையை பிரித்து அவர்கள் கூட்டிச் சென்றுவிடுவார்களோ என்ற எண்ணம் வேறு.
அவர்கள் வந்து இறங்கிய அன்று அவளுடன் வந்த சிறுமியை எல்லோருமே வித்தியாசமாய்...
அத்தியாயம் – 20
சுகுணாவின் பின்னேயே அவளறைக்கு சென்றவனுக்கு இருக்கையை அவள் காட்ட அவன் அமரவும் அவள் நின்ற வாக்கிலேயே இருக்க “உட்காரு” என்றான்.
“என்னை பத்தி உங்க வீட்டில சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ நான் என்ன பேசணுமோ டைரக்ட்டாவே பேசிடறேன்” என்றுவிட்டு நிறுத்தினான் ராம்.
“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு நான் கேட்பேன்னு நீ...
அத்தியாயம் – 17
மனதில் நின்ற காதலி மனைவியான தருணத்தை அனுபவிக்க எண்ணித்தான் அவளை அணைத்தான்.
ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள முடியும் போல் தோன்றவில்லை அவனுக்கு. அவன் அணைப்பு இன்னமும் இறுகி அவள் இடையில் பதிந்த அவன் கரம் கொடுத்த அழுத்தத்தில் வதனாவின் உடல் நடுங்க தொடங்கியது.
அவனைவிட்டு நகர அவள் முயற்சி செய்ய ஒரு இன்ச் கூட...
வதனாவின் முகத்தில் இன்னமும் குழப்ப ரேகைகள் கண்ட பிரியன் அவளை கூட்டத்தில் இருந்து தனியே பிரிந்து சற்று தள்ளிச் சென்றான்.
“வது என்னாச்சு?? ஏன் இவ்வளவு டல்லா இருக்கே?? நம்ம கல்யாணம் நடந்ததுல உனக்கு சந்தோசமில்லையா??”
“நம்ம கல்யாணம் நடந்ததுல சந்தோசம் தான்... ஆனா...”
“என்ன ஆனா??”
“ரொம்ப அவசரப்பட்டுடோமோன்னு இருக்கு...”
“நான் இப்போ கட்டலைன்னா நாளைக்கு அந்த பிரவீன் அதைத்தான்...
அத்தியாயம் – 19
பிரியன் தன் நினைவில் இருந்து வெளியில் வந்திருந்தான் இப்போது. ராமிடம் பேசியதற்கு பின் நடந்த நிகழ்வுகளை அவன் இக்கணமும் நினைக்க விரும்பவில்லை.
கொடும் அந்த நாட்களின் தகிப்பு இன்னமும் அவன் மனதிலும் உடலிலும் தோன்றுவதாய் உணர்ந்தான். அன்று தான் எந்த தைரியத்தில் ராமிடம் உதவி கேட்டோம் என்று இன்று வரை அவனுக்குமே விளங்கவில்லை.
ராகேஷ்...
அத்தியாயம் – 6
அவனால் உறுதியாய் அவளை தன்னிடத்தில் பேச வைக்க முடியும். ஆனால் அவன் அதை செய்ய மாட்டானே!!
அவர்கள் இருவரும் மின்னலே படத்தில் வரும் அப்பாஸ், மாதவன் போல் தான். எப்போதுமே மோதல் தான் இருவருக்குள்ளும்.
சாதாரணமாய் நடந்து சென்றால் கூட ஏனென்றே தெரியாமல் அவர்கள் இருவரின் பார்வையும் வெட்டியே செல்லும் எப்போதும்.
எதனால் இந்த மோதல்...
“ஆனா உங்க ரெண்டு பேரோட பிரியமும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சது இல்லைன்னு மட்டும் புரிஞ்சுது...”
பார்த்திபன் பேசிக்கொண்டிருக்க வதனாவின் பார்வை முழுதும் பிரியனிடத்திலேயே... ‘இவன் இன்னும் மாறவில்லை, அன்று போல் இல்லையில்லை இன்னமும் அதிகமாய் தன் மேல் நேசம் வைத்திருக்கிறான் இவன்’ என்று எண்ணினாள் அவள்.
பிரிவு அன்பை பலப்படுத்தும் சத்தியமான உண்மை அது என்பது அப்போது அவளுக்கு...
அத்தியாயம் – 23
அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.
கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.
ஏதோ நினைவில் கட்டிலில் அமர்ந்திருந்தவனை லேசாய் உலுக்க “என்ன?? என்ன சுகு??”
“என்னாச்சுங்க?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”
“ஹ்ம்ம் ஒண்ணுமில்லை...”
“ஒண்ணுமே இல்லாம எல்லாம் நீங்க...
அத்தியாயம் – 1
சுவாமியே சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
சக்தி வடிவேலன் சோதரனே சரணம் ஐயப்பா
மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா
வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா...
இன்று காலை
கார்த்திகை மாதம் முதல் தேதி பிறந்தாலே விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஏராளம்.
அதில் பிரியனும் ஒருவனே. அதிகாலையில்...
“வது அதெல்லாம் விட்டு தள்ளு”
“எப்படிங்க விட முடியும், இப்படி ஒரு உறவு வேணும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லையேங்க... எங்க இருந்துங்க எல்லாரும் வந்தாங்க இப்போ”
“உங்களை எப்படிங்க என்கிட்ட இருந்து அவங்க பிரிக்கலாம், எனக்கு மனசே ஆற மாட்டேங்குதுங்க. செத்தாலும் நான் அவங்களை மன்னிக்கவே மாட்டேங்க, அவங்களை சும்மாவும் நான் விடுறதாயில்லை” என்றவள் கேவி கேவி...
அத்தியாயம் – 18
மறுநாள் அதிகாலையிலேயே ஹைதராபாத் வந்து இறங்கியிருந்தனர் இருவரும். நாட்கள் அதன் போக்கில் மெல்ல நகர ஆரம்பித்திருந்தது.
வதனா கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். அந்த வருட படிப்பிற்கான மொத்த பணமும் அவள் ஸ்பான்சரின் மூலம் முன்பே செலுத்தப்பட்டிருந்தது.
பிரியன் அவளின் மற்ற தேவைகளை கவனித்துக் கொண்டான். முதலில் ஹாஸ்டலில் இருந்து அவளை தன் வீட்டிற்கே அழைத்து...
அத்தியாயம் – 25
“ராம்...” என்ற கூவலில் சற்று தள்ளி நின்றிருந்த ராம் வேகமாய் விரைந்திருந்தான் பிரியனிடத்தில்.
“சொல்லு வல்லா...”
“இங்க பாரு...” என்று அவன் கணினித்திரையை சுட்டிக்காட்ட அதை பார்த்தவன் விழிகளில் சிவப்பேறியது கோபத்தில்.
“என்ன ராம்?? இவனை உனக்கு தெரியுமா?? இவன் உள்ள வந்து ஏதோ ஸ்ப்ரே பண்ணியிருக்கான் பார்த்தியா??”
“அதுக்கு பிறகு தான் கிரானைட்ஸ் எல்லாம் இப்படி...
“உங்களை பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க...”
“யாரு?? என்னை எதுக்கு அவங்க பார்க்கணும்?? என்ன விஷயமா??” என்று கேள்விகளாய் தொடர்ந்தாள்.
“அவங்க பர்சனலா உங்களை பார்க்க வந்திருக்காங்க...” என்று சொல்லி முடித்துவிட்டான்.
“பர்சனலாவா!! யாரு?? அவங்க பேரென்ன??”
“மேம் அவங்க நம்ம சாரோட...”
“எந்த சாரோட??”
“வல்லவரையன் சாரோட...” என்று இப்போதும் அவன் முடிக்காமல் இருக்கவும் அவள் முகம் யோசனைக்கு தாவியது.
“அவருக்கு என்ன??”
“அவரோடபேரன்ட்ஸ்தான்...