Sunday, June 7, 2026

    Tamil Novels

    அத்தியாயம் 25 இரண்டு நாளாக வாசுகி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வாசனோடு பேசாமல் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்தாள். ரோஹனும் சென்னையில் இருப்பதால் அவனை அழைத்துப் பேசிய வாசன் ஸ்ரீராமின் விஷயத்தை கூறி இருக்க, மதுவிடமிருந்து விவாகரத்து வாங்கும் வேலையை தான் பார்த்துக்கொள்வதாக கூறி இருந்தான். அதோதோடு இல்லாமல் வேரோரு வேலையாக ஸ்ரீராமோடு அலைந்து திரிந்த வாசன் வீட்டுக்கு வர இரவாகியதால்...
    முகூர்த்தம் 8 கன்னம் சிவக்கும் கவினெழில் பொழுதுகளில் பூவாய் நீ மணமாய் நான் மழையாய் காதல் காதலாய்  ஈரம்…. ”இவ்வளவு நேரமா டா பேங்கில இருந்து வர்றதுக்கு, உன் கூட வேலை பாக்குறவர் தானே பக்கத்துவீட்டில இருக்க அந்த கோமுவோ, சோமுவோ, அவரெல்லாம் எப்பவே வந்துட்டார் இவ்வளவு நேரமா எங்கடா ஊர் சுத்தீட்டு வர்ற” மகாலட்சுமியின் குரல் கேட்டு, ஒரு...
    அத்தியாயம் 24 மதுஷா பிறந்தது, வளர்ந்து என்னமோ! நடுத்தர வர்க்க குடும்பத்தில்தான். இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்ததினாலும் தந்தை வழியில் அவள்தான் முதல் பெண் வாரிசு என்பதினாலும் வீட்டில் அதீத செல்லமாகிப் போக, அவள் கேட்பதையெல்லாம் தந்தை நிறைவேற்றலானார்.   ஒரே பெண் பிள்ளை ஆசைப்படுகிறாள் என்று செய்ய ஆரம்பித்தவர் அவளின் ஆசைகளுக்கு அளவுமில்லை. எல்லையுமில்லை என்பதை உணரத்...
    முகூர்த்தம் 7 உனை தழுவும் மழைச்சாரல்களில் துளியாய் நான் காதலாய்  ஈரம்….  ”ஹலோ” வெகு அடித்துக் கொண்டிருந்த போனை எடுத்தாள் மைவிழி. “ஹலோ…..” அந்த புறம் வந்த குரல் பரிச்சயமாகவே இருந்தாலும் எண் புதியதாக இருந்தது. “யாரு பேசுறது…” எதற்கும் கேடுவிடுவது நல்லது என்று கேட்டாள் மைவிழி. “யாரு பேசுனா நீ ஒத்துக்குவ” இடக்காகவே வந்தது பதில். “ஹே பவி… நீயாடி….” அவளின் யூகத்தில்...
    அத்தியாம் - 18 வெளிர் மஞ்சள் நிற ஆன்மீக ஆற்றல் நந்தனின் உதடுகளிலிருந்து அவந்திகாவின் உதடுகளில் நுழைந்து, மெதுவாக அவளது நரம்புகளில் ஒளி கோடுகளாக மாறி உடல் முழுதும் அது பரவ ஆரம்பித்தது. அது, கலைத்திருந்த அவந்திகாவின் உடல் முழுதும் பரவப் பரவ அவளையும் அறியாமல் இதமாக உணர கண்கள் மூடி, “ம்ம்...” என்று முனங்கினாள். முன்பு...
    அத்தியாயம் 23 நாட்கள் அதன் போக்கில் அழகாகத்தான் நகர்ந்துக்கொண்டிருந்தன. நிச்சயதார்த்தம் முடிந்த கையேடு ரோஹன் குடும்பத்தோடு சென்னை சென்று விட்டான். அங்கு அவன் தொழிலை பார்க்க வேண்டிய கட்டாயம் என்று ராஜேந்திரன் அழைக்கவும் சென்று விட வீட்டில் இவர்கள் மூவரும் மட்டும்தான். திருமணத்துக்கு ஒரு வாரம் இருக்கும் பொழுது வந்து விடுவதாகவும் மாப்பிள்ளை வீடு இதுதான் என்றும்...
     முகூர்த்தம் 6 கனவுகளில் ஊடலா கண்களில் கூடலா தேடலில் காதலா தெவிட்டா மோதலா…. ”சார் என்ன சார் லீவ்னு சொன்னாங்க, வந்திருக்கீங்க” ,மைத்ரேயனை வங்கி வாசலில் எதிர்கொண்ட ப்யூன் சற்றே அதிர்வுடன் கேட்க, அவருக்கு பதிலளித்தபடியே உள்ளே நுழைந்தான் மைத்ரேய ராஜா. “ஏன் வரக்கூடாதா” முகமும் அவனின் மொழியும் இயல்பாய் இல்லை. “அதுக்கில்லை சார், நீங்க லீவுன்னு சொன்னீங்களே” “ஆமா சொன்னேன்” “வந்திட்டீங்க” ”நான் வரமாட்டேன்னு ஏதும்...

    Paingili Paarvaiyil 6 2

    0
    “ஒரு வாரமச்சு, துணி துவைக்கும் போது தண்ணிக்குள்ள விழுந்துடிச்சு” மெல்லிய குரலில் உரைக்க, செந்தில் முறைத்தான்.  “சரி விடு, நான் வாங்கித் தரேன்” என்க, அவள் கதிரைப் பார்க்க, “விடுங்க மாப்பிள்ளை, என் தங்கச்சிக்கு நான் வாங்கித் தரக் கூடாதா?” என்றான்.  கதிரின் கேள்வியில், உரிமையில்லை என உறவை ஒதுக்க முடியாது அமைதியாக ஏற்றான் செந்தில். ஆனாலும்...
    அத்தியாயம் 22 சந்திரா மற்றும் ஜெயமணியின் நிச்சயதார்த்த நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. நாதனின் குடும்பம் பெரிய குடும்பம் என்பதால் இரு வீட்டார்களும் மண்டபத்தில் தான் நிச்சயதார்த்தத்தை வைத்துக்கொள்ள முடிவு செய்திருந்தனர். வாசன் எல்லா வேலைகளையும் பார்க்க ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டான். ஒரு காரணம் மாப்பிள்ளை மற்றும் பெண் வீடு நெருங்கிய சொந்தம்...
    முகூர்த்தம் 5 இதழ்வளைவில் சிறகு விரித்து காற்றெங்கும் பறக்கிறது உன் புன்னகை ”டேய் ராஜா இரு டா நம்ம சொந்தக்கார பொண்ணு கூட இங்க தான் படிச்சாளாம் அவளும் பட்டம் வாங்க வந்திருப்பா, பார்த்திட்டு போயிடலாம்” “நம்ம சொந்தத்தில நான் ஒருத்தன் தான் பட்டம் வாங்குற அளவுக்கு படிச்சிருக்கேன், நீங்க சொல்ற பொண்ணு அப்பிடியே படிச்சிருந்தாலும் அரியர் வச்சு நம்ம குடும்ப பாரம்பரியத்தை...
    எவ்வித தங்கு தடையுமின்றி சொல்லப்போனால் ஒரு சராசரி திருமணத்தை விட சுமூகமாகவே நடந்து முடிந்தது விக்ரமாதித்தியன் அனுரதியின் திருமணம். உற்றார் உறவினரின் மனநிறைவோடு நடந்த திருமணம், சம்பந்தப்பட்ட இருவரைத் தவிர! பால், பழ சடங்கெல்லாம் முடிந்ததும் பூரணி அனுவை விக்ரம் அறைக்கு அழைத்துச் சென்றாள். ஆண் அறை என்றில்லாமல் நேர்த்தியாய் ஒரு ஒழுங்கோடு இருந்த...
     முகூர்த்தம் 4 வில்  வேண்டாமடி விழிகள் போதும் பார்வைகள் காதலாய் வீசுகையில்…. ”இன்னும் எத்தணை நாளைக்கு தான் சாக்கு போக்கு சொல்லி வருசத்தை ஓட்டப் போற செல்வி, எங்களுக்கும் பொறுப்பு இருக்கு கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியல” என்று எப்போதும் போல தன் பேச்சை மகளிடம் துவங்கியிருந்தார் ராஜேந்திரன். “அப்பா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இப்ப தான் பிக்அப் பண்ணிருக்கேன், இன்னும்...
    நிமிடங்கள் யுகங்களாய் கடந்தன கிருஷிற்கு... ராதா அதாவது அனுராதாவின் வரவிற்காக தவமாய் கிடந்தான்...   அவளிடம் தொடர்புகொள்ளவும் இயலவில்லை... அவனிடம் அடியோடு பேச மறுத்து, அவனை சந்திக்கவும் மறுத்து, அவளது அம்மா வீட்டிற்கு சென்றாள் அனு.   அனுவின் தாய், தந்தை, ஏன் அவளது அண்ணி கூட ரகுவுடன் இணைந்து கிருஷ் கூறுவது உண்மையே என்றனர்…    என்ன செய்வதென்று அறியாது பெரும்...
    "இதே இடத்துல, இதே நாளுல, இதே நேரத்துல, இரண்டு வருடத்துக்கு முன்ன என் கிட்ட உன் காதல சொன்ன அனு",... என கிருஷ் கூற,    "என்ன கிருஷ்... நடக்காத ஒண்ண நடந்தது னு ஏன் பொய் சொல்றீங்க…", என அனு கலவரமாக வினவினாள்.   "எல்லாம் உண்மை தான் ராதா... நீ அந்த ஆறுமாதம் நடந்த அனைத்தையும் மறந்துட்ட",...
     முகூர்த்தம் 3 இமைக்காதே இதயத்தை பறிக்கிறது காதல்…   “ஹாய் ப்யூட்டி…” என்றபடி துள்ளலாய் வந்து நின்றான் அவன். ”வாட்ட்ட்ட்…” தன் வழக்கமான லுக்கைவிட்டது நம் மைவிழி. “ஹே ஸ்வீட்டி உன்னைத்தான்” “வாட்ட்ட்ட்ட்” “என் பேரு வாட்ட்ட்ட்ட் இல்லை டார்லிங், அது பிசிக்ஸ்ல வர்ற ஒரு அறிவாளி பேரு, ஐ அம் ராஜா…. சே ஹாய் டு மீ டார்லிங்” “ஏய்ய்ய்ய்ய் என்ன விளையாடுறியா இதெல்லாம் உன்கிட்ட சிரிச்சு...
    முகூர்த்தம் 2 விருப்பங்கள் வேறில்லை வினோதம் இதிலில்லை விழிகளின் சந்திப்பில் விளைந்தது காதல்…. ”டேய் நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறதா இல்லை, என்னைய சமாதானம் பண்றத விட்டுட்டு மரியாதையா பத்து நாள் லீவ் எடுத்துகிட்டு வந்து சேரு” மைத்ரேயனின் முகத்தை பார்க்காமலே பேசிக் கொண்டிருந்தார் மகாலட்சுமி. “ம்மா என்னமா நீங்களே இப்படி சொன்னா உங்கள வச்சு அப்பாவை எப்படி நான் சரிகட்டுறது”...

    Siththagathi Pookkalae 12 2

    0
    அதில் திவ்யாவுக்கு அதிக வருத்தம். தன்னுடைய பொருள் எல்லாம் புதிதாக இருக்கிறது என்று சந்தோஷப் பட்டவள் அதை புழங்க வேண்டிய நிலை வந்துவிட்டதை அறிந்து வருந்தினாள்.  அவர்கள் கிளம்பிச் சென்றதும் சோகமாக அமர்ந்திருந்த நித்யாவை பார்த்தாள் திவ்யா. அந்த பார்வையில் “நீ எப்ப கிளம்ப போற?”, என்ற கேள்வி இருந்தது.  அதில் கடுப்பான நித்யா இதற்கு மேல்...

    Siththagathi Pookkalae 12 1

    0
    அத்தியாயம் 12  காதலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது, நீ அனுபவித்தால் மட்டுமே அதை உணர முடியும்!!! சிவானிக்கு இன்று நடந்ததைப் பார்த்து திகைப்பு தான். முதலில் ஆஷா வீட்டுக்கு வந்ததும் குழம்பியவள் தன்னுடைய அண்ணன் வந்து பேசியதும் தான் அவளுக்கு தெளிவாக விஷயம் புரிந்தது. “இந்த ஆஷா மனதில் அண்ணன் இருந்தானா? அதனால தான் அண்ணனைப் பத்தியே அதிகம் பேசுவாளா? இது அண்ணனுக்கும்...
    அத்தியாயம் - 17 அவந்திகா எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றிப் பவளன் இடம்மாற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான். அவர்கள் உள் நுழைந்ததும் குளுமையாக உணர்ந்த அவந்திகா விழிகளால் அவர்கள் இருந்த இடத்தை அலசினாள். நீல நிற உருளை வடிவ வெளிச்ச குழலின் அடியில் வட்ட வடிவ சமதளம் போல இருக்க அதன் மீது இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தனர்....
    அத்தியாயம் 21 வாசனும் வாசுகியும் ஊர் திரும்பி இரண்டு நாட்களாகி இருந்தன. விமானத்தில் வர ரோஹன் டிக்கட் போட்டிருந்தாலும், வாசுகி ட்ரைனில் பயணம் செய்ததே! இல்லை என்று அடம்பிடிக்க, ட்ரைனில் ஊர் திரும்பி இருந்தனர். வாசன் வேறு கூறிப்பார்த்தான். “அடுத்த தடவ வரும் பொழுது ட்ரைன்ல வருவோம் டி.. இப்போ விமானத்துலையே! போலாம்” என்று பிடிவாதக்காரியோ! "முடியாது, முடியாது...
    error: Content is protected !!