Tamil Novels
அத்தியாயம் 2
சரவணன் சௌதாகரின் வரவிற்காக வாசலுக்கும் பூஜை அறைக்கும் நடயாய் நடந்த வண்ணம் தனது பிரார்த்தனையை வைப்பதும் ஏதாவது வண்டி சத்தம் கேட்டால் வாசலுக்கு வருவதுமாய் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தார் லட்சுமி. ஏதோ கார் சத்தம் கேட்க மீண்டும் வாசலுக்கு வந்தவர் முகம் மலர்ந்தார்.
“வந்துடீங்களா! எங்கே மறந்திட்டிங்களோனு பயந்துட்டேன்”
கணவன் ஆபீஸ் வேலையில்...
அத்தியாயம் இருபத்தி நான்கு :
ரகசியம் காப்பதின் முதல் நியதி! “எனக்கு ஒரு ரகசியம் தெரியும்” என்று யாரிடமும் சொல்லக் கூடாது!!!
முதலில் மகனின் பதிலில் திகைப்பாய் பார்த்தவர்... பின்பு அப்படியே பயமாய் மாறி “பர்சனல்னா... என்ன? என்ன பண்ணினான்?” என்று கலவரமாக கேட்டார்.
அவரின் பதட்டத்தை பார்த்தவள் “நத்திங் டு வொர்ரி பா.. just some...
அத்தியாயம் இரண்டு :
ஜனனி வாசுதேவனைப் பார்த்திருக்க.. சுற்று புறத்தில் கண்ணை ஓட்டிய வாசுதேவனுக்கு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஜனனி கண்ணில் பட்டாள்.
வாசுதேவன் விரைந்து பார்வையை திருப்பிக் கொண்டாலும், சில நொடிகள் விட்டுப் பார்க்க அப்போதும் பார்த்திருந்தாள்.
பக்கத்தில் நின்றிருந்த அவினாஷ் ஜனனியிடம், “எதுக்கு இப்படி பார்க்குற அக்கா, யாராவது பார்த்து வைக்கப் போறாங்க! உள்ள போ!”...
நிலவு 16 ஜாதிவெறி பிடித்த மருதநாயகம் தனது மகள் வயித்து பேத்தியை அழைத்து வந்தார் என்பது ஆச்சரியம் கலந்த சந்தேகத்தை ஈகைக்கு உண்டு பண்ணி இருந்ததோடு தயாளன் வயதான காலத்தில் கொஞ்சமாலும் திருந்தி இருப்பார் மனிசன். பேத்தி மீது பாசம் இருக்காதா? சொந்த இரத்தம் இல்லையா? என்றெல்லாம் பேசியதில்...
நேசம் - 11
ரகுநந்தன், மிதிலா இருவரின் திருமணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருந்தன. திருமண வேலைகள் ஒருபக்கம் சிறப்பாக நடந்துகொண்டிருக்க மிதிலாவும் ரகுநந்தனும் தங்களுக்கு இருக்கும் வேலைகளை செவ்வனே செய்து கொண்டு இருந்தனர்..
ஒரே வீட்டில் இருப்பதனால் பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று அந்த படபடப்பு, தவிதவிப்பு இதெல்லாம் இல்லை போல.. ஆனால் சில நேரம்...
NVNN-7
அத்தியாயம் 7
தமிழ்நங்கையின் அன்னை பிரேமா கைப்பேசியில் அழைக்க, யோசனையோடு தன் கைபேசியை பார்த்தாள் நங்கை.
“எடுத்துப் பேசுங்க” என்றான் ஆதி.
நங்கையும் அழைப்பை ஏற்க, “எத்தனை தடவை போன் பண்றது? ஏம்மா எடுக்கலை?” என்று சற்று பதட்டத்துடனே கேட்டார் பிரேமா.
தன் அன்னையிடம் பழனிவேல் பேசியதையும், தாங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்ததையும், இப்போது ஆதியின் நண்பன்...
அத்தியாயம் 13
கணவன் மனைவி உறவு என்பது நிலைக்க அடிப்படையே! நல்ல புரிதல்தான். அந்தவகையில் பாலமுருகன் முத்தழகியை நன்றாக புரிந்துதான் வைத்திருந்தான்.
தனக்கு அடிக்கடி உடம்பு முடியால் போவதால் கணவனை இன்னொரு திருமணம் செய்துகொள்ளும்படி கூறும் மனைவியை கடிய முடியாமல் தான் பாலமுருகன் வீட்டுக்கு வராமல் சவாரியில் அதிக நேரம் செலவழிப்பான்.
தன் பேச்சை கணவன் கேட்பதில்லை என்ற ...
“அவ்வளவு ஆசை இருக்குறவர் இங்க கிளம்பி வர வேண்டியது தானே? யாரு உங்களை அங்கயே இருக்கச் சொன்னதாம்?”, என்று ஏக்கமும் எரிச்சலுமாக கேட்டாள். அவள் குரலில் இருந்த ஏக்கத்தை உணராதவன் “சரி நான் வைக்கிறேன். எனக்கு வேலை இருக்கு”, என்று சொல்லி வைத்து விட்டான்.
அவன் பேச்சால் கலங்கத் துவங்கிய கண்ணீரை துடைத்து விட்டு தன்னுடைய...
UD:27
வீட்டினுள் நுழைந்தவர்களை அனைவரும் வரவேற்க... நந்தனிடம் உரிமை காட்டியவர்கள் தன்னை சற்று விலக்கியே வைத்தது போல் இருந்தது மஹாவிற்கு....
அப்பொழுது உள்ளரையில் இருந்து வந்தார் அந்த வீட்டின் மூத்தவர் நீலுஅம்மாள் நந்தனின் தந்தை வழி பாட்டி..... வந்தவர் மஹாவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க....
அவரது பார்வையை தாங்கிக் கொள்ள முடியாமல் தலையை தாழ்த்தி கொண்டாள் மஹா......
ஓம் நமச்சிவாய..
வீணை 05.
அழகாக விடிந்தது பாரதிக்கு.. இன்று விசேசமான முகூர்த்த நாள்.. காலையில் இருக்கும் நல்ல நேரத்தில் எளிமையாக கோவில் செந்தாமரைச்செல்வி பாரதிகிருஷ்ணா இருவருக்கும் திருமணம்.. நடைபெற இன்னும் இரண்டு மணி நேரமே இருந்தது..
அன்றே மாலை நேரத்தில் உள்ள நல்ல நேரத்தில் செல்விக்கு ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்துவதற்க்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது..
இன்றில் இருந்து...
தன் முன் நின்ற உருவம் தான் சற்றும் எதிர்பாராத விதமாக மூர்ச்சையானதும், அவனின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.
அவர்கள் இருக்கும் கானகம் ஆழி தேசம் மற்றும் வல்லை தேசம் இரண்டையும் பிரிக்கும் எல்லையாக இருந்தது.
கடந்த ஐநூறு வருடங்களுக்கு முன்பு வரை வல்லை தேசத்து மக்களுக்கு எல்லா வளமும் நிறைந்த இந்த கானகம் வாழ்வதரமாகவும், ஆழி தேசத்துக்கு...
நட்சத்திர விழிகள் – 16
ஒவ்வொரு நாளும் புலரும் பொழுதானது ஒருவருக்கு வரமாகவும், இன்னொருவருக்கு சாபமாகவும் அமையவல்லது. சிலருக்கு முந்தய நாளின் ஏக்கங்களுக்கும், ஏமாற்றங்களுக்குமான விடியலாகவும் இருக்கும்.
தனக்கான விடியல் எத்தகையது என்று அறிய முடியாமல் ஒரு விதமான தவிப்போடு கண் விழித்தவனது பார்வையில் ஆழ்ந்த உறக்கத்திலும் தன்னை விடாமல் பற்றிக்கொண்டு தூங்கும் தன் மனைவியை...
அத்தியாயம் ஒன்பது :
“ஏன் க்ருத்தி, உன்ர மவன் என்னோட இப்போல்லாம் சண்டை போடறது இல்லை, வீட்டை விட்டு போனவுடனே பட்டு திருந்திட்டானோ?”
“திரும்ப ஆரம்பிக்காதீங்க சாமி.. அதுக்கு ஒரேடியா என்னை கொன்னுடுங்க”
“என்ன இப்படி பேசிட்ட” என்று மனம் சுனங்கியவர்.. “நான் நிஜமா அக்கறையில தான் கேட்கறேன்” என..
கணவரின் முகத்தில் உண்மையை பார்த்தவர்.. “தெரியலீங்க, தம்பு...
நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 09
" May I come in sir " என்ற குரல் கேட்கவும் ,,"yes come in "என்று கம்பிரமான குரலில் சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்த அவன் அதிர்ச்சியில் அப்படியே எழுந்து நின்று விட்டான்.
மீனுவிற்கு ஒன்றும் புரியவில்லை. தீடிரென்று எதற்காக இவர் என்னை பார்த்து எழுந்து நிற்கிறார் என்று ,,"ஒஒஒ நமக்கு...
அத்தியாயம் 16 1
"ஹலோ இது டி பி கன்ஸ்டரக்ஷனா?"
"எஸ் ஸார்.. யார் வேணும் உங்களுக்கு?"
"ஒரு அப்கமிங் ப்ராஜெக்ட் பத்தி பேசணும்"
"ஓ எஸ் பேசலாமே ஸார், எந்த சைட்ன்னு சொன்னீங்கன்னா சம்பந்தப்பட்ட எக்சிகியூடிவ்-க்கு உங்க லைன் ட்ரான்ஸ்ஃபெர் பண்ணுவேன் ஸார்", என்ற ரிசப்ஷன் பெண்ணின் குரலில் தேன் வடிந்தது.
அழுத்தமான குரலில், "எக்சிகியூடிவ்கிட்ட பேசறதுக்கெல்லாம் எனக்கு டைம்...
நிலவு 19 சென்னையில் அந்த மாலில் உள்ள ரெஸ்டூரண்ட்டில் அமர்ந்திருந்தான் மாதேஷ். அவன் முன்னால் அமர்ந்திருந்த மஞ்சு பீஸாவை ருசி பார்த்துக்கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடிக்கும்வரை அவள் வேறு எதற்கும் வாயை திறக்க மாட்டாள் என்று நன்கு அறிந்தவனாக கையைக்கட்டிக் கொண்டு பொறுமையாக அமர்ந்திருந்தான் மாதேஷ். ஒரு மாதத்திற்கு...
அத்தியாயம் 134
பிரதீப்பும் சக்தியும் கோட்டையூர் ஹாஸ்பிட்டலுக்கு நுழைய, சக்தி அம்மா அவனை பார்த்து ஓடி வந்து, என்னடா ஆச்சு? என்று கேட்க, அவன் பதிலேதும் சொல்லாமல் மாலினி அறைக்கு சென்றான்.
பிரதீப்பிடம் இப்பவே வீட்டை தயார் செய்ய முடியுமா அண்ணா? என்று காரில் வரும் போதே கேட்டிருப்பான். அவனுக்கு தெரிந்த சிலரிடம் கேட்க..அவர்கள் சொல்ல காலியான...
அத்தியாயம் பத்தொன்பது :
சோலைமல ரொளியோ – உனது சுந்தர புன்னகைதான் ? நீலக்கடலைளையே – உனது நெஞ்சி லலைகலடி! கோலக்குயி லோசை – உனது குரலி னிமையடீ! வாலைக் குமரியடீ – கண்ணம்மா! மருவக் காதல்கொண்டேன்.
( பாரதி )
காட்சி பதினான்கு :
வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திக் சென்றது கிருஷ்ணகிரி. கையில்...