Tuesday, April 30, 2024

    Tamil Novels

    அத்தியாயம் 134 பிரதீப்பும் சக்தியும் கோட்டையூர் ஹாஸ்பிட்டலுக்கு நுழைய, சக்தி அம்மா அவனை பார்த்து ஓடி வந்து, என்னடா ஆச்சு? என்று கேட்க, அவன் பதிலேதும் சொல்லாமல் மாலினி அறைக்கு சென்றான். பிரதீப்பிடம் இப்பவே வீட்டை தயார் செய்ய முடியுமா அண்ணா? என்று காரில் வரும் போதே கேட்டிருப்பான். அவனுக்கு தெரிந்த சிலரிடம் கேட்க..அவர்கள் சொல்ல காலியான...
    அத்தியாயம் 126 சக்தி அடிபட்ட கையோடு மண்டபத்தினுள் உள்ளே வந்தான். சாப்பிட்டு வந்த அவன் பெற்றோர் அவனை பார்த்தும் பார்க்காதது போல் சென்று அமர்ந்தனர். மாலி..இங்க வா..ஸ்மெல் ரொம்ப இல்லை..என்று வசு சத்தம் கேட்டு சக்தி பார்த்தான். மாலினி வசுந்தராவுடன் ஓர் ஓரமாக அமர்ந்தாள். அவள் தனியே மாலினிக்காக சாப்பாடு எடுத்து வந்திருந்தாள். வசுந்தரா எடுத்து வைக்க...
    அத்தியாயம் 69 பிரதீப் சென்ற அறையில் பின் வந்த துகிராவிடம், நீ அங்கேயே நில்லு..யாரும் எதுவும் சொன்னால் என்னிடம் சொல்ல முடியாதா? அவன் கேட்டுக் கொண்டே அவளை பார்த்து சிரித்தான். அவன் நில்லு..என்றவுடன் ஒரு காலை தூக்கிக் கொண்டே கதவை பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். துகி..அங்க பாரு பல்லி இருக்கு. பல்லியா? என்று ஓடி வந்து அவனை அணைத்து விட்டு,...
    அத்தியாயம் 98 மறுநாள் உதயன் நம் ஜோடிகளுக்காகவே உதித்தது போல் பளிச்சென மின்னிக் கொண்டு வெளியே வந்தான். மறை எழுந்து முதல் வேலையாக போலீஸ் ஸ்டேசன் சென்றான். சக்தி வீட்டிற்கு சென்றது தெரிந்த பின் அவன் வீட்டிற்கு மறை தனியே சென்றான். சக்தியின் பெற்றோர் மறையை பார்த்து வீட்டினுள் அழைக்க அவன் துணைவியும் வாங்க அண்ணா..டீ சாப்பிடுங்க...
    அத்தியாயம் 83 டேய்..இளம்மற..சீக்கிரம் மேல வா..இங்க ரொம்ப நேரம் நிற்க முடியாது என்று நண்பன் குரல் கேட்க..முதல்ல இவங்கள பிடிங்க என்று காயத்ரியை மேலே ஏற்றினான் மறை. பின் அவனும் மெதுவாக மேலேறினான். அண்ணா..இப்படி அடிபட்டிருக்கு என்று உதவ வந்த பையன் கூற..அதை பொருட்படுத்தாமல்..குட்டிப்பையன் எங்கே? என்று ராகேஷை தூக்கி அவனது உடலில் அடி ஏதும் பட்டுருக்கா...
    அத்தியாயம் 127 மாலினி பெற்றோர் கதவு திறந்து இருந்ததை பார்த்து பதறி உள்ளே வந்தனர். மாலினி தூங்குவதை போல் நடித்தாள். அவர்கள் பெருமூச்செடுத்து விட்டு அமர்ந்து தன் மகளை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். காருண்யா சக்தியை திட்ட, கௌதம் ஏதும் பேசாமல் நீ மண்டபத்துக்கு போ..நான் வாரேன் என்று ஹாஸ்பிட்டலுக்கு வெளியே இருந்த அர்ஜூனை அழைத்து காருண்யாவை...
    அத்தியாயம் 107  "ஹே மை ஏஞ்சல்... ஹே மை ஏஞ்சல்            ஹே......மை ஏஞ்சல்      வாகை சூடிய என் கொடியே         நித்தம் நித்தம்  உனை       நினைத்து வாழ்வேனோ?     மெழுகுசிலை காரிகையோ     நீ என் உறவாக வாரோயோ?        ...
    அத்தியாயம் 128 அர்ஜூன் பிரகதியை விட்டு திரும்ப, அனைவரும் அவனை பார்த்து காரிலிருந்து இறங்கினார்கள். பிரகதி உள்ளே சென்று விட்டாள். இன்பா, இதயா, பவி அவளை திட்டிக் கொண்டிருந்தனர். இன்பாவை பார்த்து, க்யூட்டி நீ இங்க தான் இருக்கிறியா? அஜய் கேட்டுக் கொண்டே, அப்பா வந்துருக்காங்க என்றான். ம்ம்..என்றாள். என்னாச்சு டல்லா இருக்க? அவன் கேட்க, அவன் குடும்பமும் அவனிடம்...
    அத்தியாயம் 70 அகிலை மிகவும் சிரமப்பட்டு மாதவ் பிடித்து வைத்திருந்தான். பவி...கதவ திறக்கப் போறியா? இல்லையா? அகில் கத்திக் கொண்டிருக்க, அகில் கொஞ்ச நேரம் அமைதியா இரு. அர்ஜூனிடம் பேசிட்டு உன்னோட தம்பிய பார்க்க போ..என்று வெளியிருந்து சத்தம் கொடுத்தாள் பவி. பவி..அவன் என்னோட தம்பி. உயிருக்கு போராடிகிட்டு இருக்கான்னு சொல்றாங்க. அவனை நான் பார்க்கணும் என்று கத்தி...
    அத்தியாயம் 42 அர்ஜூனுக்கு கமிஷ்னர் போன் செய்ய, ஸ்ரீ நிவாஸை அழைத்து நடந்து கொண்டே சொல்லுங்க சார்? அவனை பிடித்து விட்டோம் அர்ஜூன். ஆனால் அர்ஜூன் அந்த பையன் கத்தி என்று நிவாஸை பற்றி கேட்க, சார், நீங்களே பார்த்தீங்க.. அவனால் அவர்கள் சாகல. சோ..அவனுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அப்புறம் மாதவ் சாரும் எங்கள் அனைவர் பாதுகாப்பிற்காக தான்...
    அத்தியாயம் 57 வீட்டிற்கு சென்றவுடன் அவன் தாத்தாவை அழைத்து, அனிகாவை காட்டி விட்டு, தாரிகா அவளை கூட்டிட்டு போ..டேய் போய் சாப்பிடுங்க. நான் தாத்தாவிடம் பேசி விட்டு வருகிறேன் என்று கைரவிடம் கூறி விட்டு தாத்தா அறைக்கு அவரை அழைத்து சென்று அனைத்தையும் கூறினான். கேரி, அவனுடைய மனைவியின் தங்கை ஜாஸ்மின், ஜான் அங்கு வந்தனர். தாரிகா...
    அத்தியாயம் 19 துளசி சத்தம் கேட்க அங்கே வந்தான் ஆதேஷ். ஆசிரியர் ஒருவர் அவனை பார்த்து விட்டு தலைமை ஆசிரியரிடம் கூற, அவர் அங்கே தான் வந்து கொண்டிருந்தார். ஜானுவும் துளசியும் அந்த பையன் அருகே வர, அவன் கையில் சிகரெட்டுடன் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான். ஜானு அவனை முறைத்தபடி முன் நின்றாள். துளசியும் அவளுடன் இருப்பதை பார்த்து..டேய்..ஒன்னு...
    அத்தியாயம் 81 வந்தவர்களை சமாதானப்படுத்த தான் அர்ஜூன் அழைத்தான். இப்பொழுது அனைத்து சொத்தும் என் பெயரில் இருக்கலாம். ஆனால் இது அனைத்தும் அனுவுடையது. என்னுடைய அம்மாவிற்கே சொத்து நிறைய இருக்கும்.  எனக்கு யாருடையதும் தேவையில்லை. எனக்கு அனுவும் அவளுக்காக அவள் பெற்றோர் உழைத்ததும் அவளை சென்றடைய வேண்டும். அதுக்காக தான் அக்காவிடம் ஒத்துக் கொண்டேன். எடுத்து...
    ஹாய்...ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்... இதோ உங்களுக்கான எபிசோடு 42.. மறுபடியும் போன் வந்தது வீடியோ காலில், என்ன இந்த நேரம் வீடியோ கால் பண்றாங்க.போனை எடுத்தான் ஆதேஷ். வர தாமதமாகுமா?என்று கேட்டார் அம்மா. எஸ் மாம்.உன்னுடன் யார் இருக்கிறார்கள்? மாம். சும்மா,அனைவரையும் காண்பிடா என்றார். அவன் காட்ட, எங்கே இடது பக்கம் திருப்பு என்று ஜானு பக்கம் திருப்ப, அந்த பொண்ணு தானாடா? துகி...
    அத்தியாயம் 110 கௌதம் காருண்யாவை பார்த்துக் கொண்டிருந்த சக்தி அவர்கள் முன் வந்து, அவளுக்கென்ன? கேட்டான். எவள கேட்குறீங்க? அதான் அவள்? என்று வீட்டை பார்த்தான். மாலினியா? கௌதம் கேட்க, ஆம் என்று தலையசைத்தான். நீங்க யாரு? காருண்யா கேட்டாள். அவளோட..என்று தயங்கிய சக்தி, நான் அவளுக்கு தாலி கட்டியவன் என்றதும் காருண்யாவிற்கு சினம் ஏறியது. நீங்க விளையாட பொண்ணுங்க என்ன பொம்மையாடா? என்று...
    அத்தியாயம் 94 அர்ஜூனும் ராக்கியும் உள்ளே வந்தனர். ஸ்ரீ வெளியே எட்டி பார்த்தாள். மறை அமர்ந்திருந்தான். சாரிக்கா..நான் உங்களருகே இருந்திருக்கணும் அர்ஜூன் வருத்தமாக கூற, எனக்கும் ஐஸ்கிரீம் வேண்டும். என்ன ஸ்ரீ? இருவரும் எனக்கு வாங்கிட்டு வருவீங்கள? காயத்ரி கேட்டாள். கண்டிப்பாக்கா என்றாள். அக்கா..நீங்க நல்லா தான இருக்கீங்க? பரவாயில்லை அர்ஜூன் என்று ஸ்ரீயை பார்த்தார். வா..அர்ஜூன். நாம வாங்கிட்டு வரலாம்னு ஸ்ரீ...
    அத்தியாயம் 47 கமிஷ்னர் அர்ஜூனுக்கு போன் செய்து, என்னப்பா செஞ்சிருக்க? சார்..நாங்க உண்மைய தான சொன்னோம். நாங்க எல்லாரும் உயிரோட இருக்க காரணமே சார் தானே. ஆனா நீங்க என்ன பண்ணி இருக்கீங்க? ரௌடிய சுட்டதுக்காக போலீஸிற்கே அரெஸ்ட் வாரன்ட்டா? மாதவ் பெற்றோரும் தங்கையும் இதை பார்த்து சைலேஷிற்கு போன் செய்தனர். அவனும் ஸ்டேசனில் தான் இருந்தான். அவனை நாங்க...
    Lô kép câm là một trong những khái niệm phổ biến trong lĩnh vực lô đề, đặc biệt được quan tâm bởi nhiều người chơi. Khi gặp phải Lô kép câm, người...
    அத்தியாயம் 92 மறையும் அருகே இருந்தவனும் அவர்களை பார்த்து அவர்களிடம் வந்தனர். அவர்கள் சேற்றில் கால் வைக்க வரும் வேலையில் மறை ராக்கியையும், அருகிலிருந்தவன் அனுவையும் தூக்கினர். இருவரும் எதுக்கு ஓடி வந்தீங்க? அருகிலிருந்தவன் கேட்க, இந்த அங்கிளுக்கு தேங்க்ஸ் சொல்ல அனு சொல்ல.. ராக்கியை பார்த்து விட்டு மறை, அனுவிடம் எதுக்கு "தேங்க்ஸ்"? கேட்டான். நாளைக்கு உதவுனீங்கள? நாளைக்கா? அவன்...
     ஹாய் ப்ரெண்ட்ஸ்... கொஞ்சம் தாமதமாகி விட்டது.... எல்லாருக்கும் என் இனிய இரவு வணக்கம்... இதோ உங்களுக்கான எபிசோடு 22 இன்பாவை கவனிக்க சென்ற அகிலும் அபியும் அவளை கண்டறிந்தனர். இன்பா ஒரு மரத்தின் பின் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.அவள் முன் இருவரும் தோன்ற, அவளுக்கு மேலும் கோபத்தில் இங்கிருந்து செல்லுங்கள்….. சத்தமிட்டாள். சைலேஷ் சார் தான் அனுப்பினார் என்றான் அகில். செல்கிறீர்களா? இல்லையா? கொஞ்சம்...
    error: Content is protected !!