Tamil Novels
அத்தியாயம் 1
மும்பாயிலுள்ள அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலில் பிரதீபன், திவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி aநடந்து கொண்டிருந்தது. பிரதீபன், மற்றும் ரிஷியின் தொழில்துறை சார்ந்தவர்களுக்காகவே இந்த விழா.
ரிஷியின் திருமணமோ! எதிர்பாராதவிதமாக நடந்து, கயல்விழியும் ஐந்து வருடங்களாக பிரிந்திருந்தமையால், ரிஷியின் மனைவி, மகனை அறிமுகப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, புதுமண ஜோடிகளுக்கு அருகே இருந்து...
அத்தியாயம் 6
ஆருத்ரா குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாகிப் போக எல்லோரிடமும் செல்லம் கொஞ்சலானாள். அவள் கேட்டதும் உடனே கிடைத்து விடும். வயதுக்கு வந்த பின் தான் வரளி நாயகி அதட்டி, அடக்க ஆரம்பித்தார். சக்கரவர்த்தியை பற்றி சொல்லவே தேவையில்லை. யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்பவர். மேனகை ஆருவை அடக்க பார்த்தால் அன்னையை அதட்டி...
நான் இனி நீ – 37
மிதுனுக்கு ஒன்று புரியவில்லை. தான்
இப்படி பிடிவாதமாய் இருப்பதன் மூலம், தன் குடும்பத்தினர் மொத்தமாய் தன்னை
வெறுக்கத் தொடங்கிவிட்டனர் என்று. இப்படி செய்தால், ஏதாவது ஒரு வழியில் தன்னை
அவர்கள் சமாதானம் செய்ய எண்ணுவார்கள், அப்பாவும் தம்பியும் இல்லை என்றாலும் கூட,
அம்மா வந்து பேசுவார் என்று பார்க்க, உஷாவோ அவன் இருந்த...
“கந்தசாமி எதுக்கும் எக்ஸ்ட்ரா போலீஸ் போர்ஸ வர சொல்லுங்க.” என்று கூறிக்கொண்டே தனது கால்சராயிலிருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். அவர்கள் இருவரையும் தன் அழைப்பு வரும் வரையிலும் வெளியே காத்திருக்குமாறு கூறிவிட்டு உள்ளே சென்றான்.
அந்த பாழடைந்த பங்களாவிற்குள்ளே குப்பையும் தூசியும் குவிந்துக்
கிடந்தன. கீழே உள்ள அறைகளை யாரும் உபயோகப்படுத்தியது போன்ற எந்த சான்றும் இல்லை. மேலே செல்ல படிகளில் கால்...
தடம் மாறிய தடயம்
இடம்: கொடைக்கானல் காவல் நிலையம்
நேரம்: காலை 5.00 மணி
இருள் விலகாத...
அத்தியாயம் – 9
நாட்கள் அழகாய் சிறகடிக்க நாளுக்கு நாள் அவர்களின் காதலும், கல்லூரியிலும் அலைபேசியிலுமாய் வளர்ந்தது. நிதின் நண்பர்களுடன் கல்லூரிக்கு அருகில் இருந்த ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்தான். இரவு உணவு முடிந்து வழக்கம் போல் அலைபேசியில் சஹானாவை அழைத்தான்.
“சஹிம்மா, சாப்டியா... என்ன பண்ணிட்டு இருக்கே...”
“சாப்பிட்டு பேங்க் எக்ஸாம்க்குப் படிச்சிட்டு இருக்கேன்...”
“ம்ம்... உனக்கு நாளான்னிக்கு BSRB...
அத்தியாயம் 5
நேரம், காலம் பார்த்து விஷயத்தை சொன்னாலும், தடாலடியாக சொன்னாலும், ரியாக்ஸன் என்னமோ ஒண்ணுதான் என்று அறிந்தவனாக ஒருவாறு ஆதித்யா வீட்டில் விஷயத்தை போட்டுடைத்தான். "இங்க பாரு ஆதி. ஆரு எனக்கு ஒரே பேத்தி. நீ ஆருவைத்தான் கல்யாணம் பண்ணனும். நீ சொல்லுறது போல எவளோ ஒருத்திய இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர...
மிதுன் இன்னும் என்ன என்ன செய்து வைத்திருக்கிறானோ
என்று ஒவ்வொரு முறையும் யோசித்து யோசித்து தலை வெடிப்பது போலிருந்தது தீபன்
சக்ரவர்த்திக்கு.
உஷா பெயரில் இருக்கும் ஆறு
கல்லூரிகளிலும் வருவமான வரித்துறை ரெய்ட்.. நாளை விடிந்தால் தேர்தல் எனும்
நிலையில் இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
அங்கே உஷாவோ தனியே அவரின்
பங்களாவில் இருக்க, யாராலும் உள்ளேயும் செல்ல முடியவில்லை. உள்ளிருப்பவர்கள்
எல்லாம் வெளியேவும் வர...
நான் இனி நீ – 36
செய்தியாளர்கள் சந்திப்பு
முடிந்ததுமே, சக்ரவர்த்தி செய்த முதல் வேலை, வீட்டினில் மனைவி மக்களோடு தனியே
அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதுதான். இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ அரசியல்
பேச்சு வார்த்தைகள் செய்திருப்பார், ஆனால் இன்றோ, தான் அருமை பெருமையாய்
நினைத்திருந்த மகன்களில் ஒருவன் தன் குடும்பத்திற்கே எதிராய் இருக்க, அவரால்
அத்தனை எளிதாய் எதையும் ஆரம்பிக்க முடியவில்லை.
தீபன்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 46-2
அவள் கற்று கொடுத்திருந்தாள்.. எப்படி ஒரு விழி அசைவில் போதை தலைக்கேறி கறிங்கி போகவேண்டும் என்று… இதழ் மெருகில் எப்படி தன்னை மறக்க வேண்டும் என்று.. காலின் சுண்டு விரல் நகத்தில் எப்படிச் சிக்கித் தவிக்கலாமென்று… ஈர கூந்தல் வாசத்தில் எப்படி ஒரு செண்பக தோட்டத்தை நுகரலாம்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 46-1
“ஹீ லவ்ஸ் மீ… ஹீ லவ்ஸ் மி நாட்” (He loves me.. He loves me not)
அன்று இரவு பிருந்தாவிற்குத் தூக்கம் பிடிக்கவில்லை. அறை முழுவதும் ஜெர்பரா மலர் வாசம். மேசையை அலங்கரித்திருந்த ஜெர்பரா மலர் கொத்து அவள் கையில் உயிரை விட்டுக் கொண்டிருந்தது.
மலரின் ஒரு...
அத்தியாயம் 4
ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஆதித்யாவின் எண்ணமெல்லாம் வானதி தேவியை சந்தித்த போது பேசியவைகளே மனதில் உழன்றது.
சீனு விசாரித்ததில் கார்த்திக்கின் தந்தை சித்தார்த் மற்றும் கவியின் தந்தை பித்யுத் இருவரின் நட்பு, மற்றும் ஆசை வரை தோண்டித் துருவி இருக்க ஆருவின் ஆசை நிறை வேறுமா என்ற சந்தேகம் தோன்ற அவனின் ஒரே நம்பிக்கை...
“உன்னோட எனக்கு பேச எதுவுமில்ல.
அம்மாவைக் கூப்பிடு..” என்ற மிதுன் குரலில் களைப்பு தெரிந்தாலும், அதில் எவ்வித
ஒட்டுதலும் இல்லை.
முற்றிலும் எதிரியாகிப் போன இருவர்
பேசிக்கொண்டால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது இருவரின் சம்பாசனையும்.
“அம்மா.. அப்பா .. யாரும் யாருமே வர
மாட்டாங்க மிதுன்.. டாக்டர் கூட நான் சொன்னா மட்டும்தான் வருவார்..”
“டேய்.. வேண்டாம்... என்னோட
வச்சுக்காத...” என்று மிதுன் குரலை...
நான் இனி நீ – 35
அனுராகாவும் தீபனும் சென்னை சென்று
சேர்வதற்குள் ஏகப்பட்ட பரபரப்புச் செய்திகள், அவனுக்கோ அழைப்புகள் வந்தவன்னம்
இருக்க, “தீப்ஸ் நான் டிரைவ் பண்றேன்...” என்றவள் காரினை அவளே தான் செலுத்தினாள்.
தீபனுக்கோ ஏகப்பட்ட டென்சன்..
தேர்தலுக்காக என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து இவன் செய்திருக்க, கடைசி
நேரத்தில் இப்படியான குளறுபடிகள் எல்லாம் இவர்களுக்கு பாதிப்பு கொடுக்கும் தானே.
நெற்றியை...
அத்தியாயம் 25
அந்த நவீன மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவின் முன் கயல்விழி விம்மி, விம்மி அழுது கொண்டிருக்க, ப்ரதீபனும், அமுதனும் இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தனர்.
ரிஷி மயங்கி விழவும் கயல்விழி கத்த என்ன? ஏதோ? என்று அனைவரும் ஓடி வர ரிஷி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். அவன் மயங்கி விழுந்ததிலிருந்து இப்போது வரை கயல்...
நான் இனி நீ – 34
“யாருமில்லா தனியரங்கு... நீயும்
நானும் தனியுலகில்...” இது மிக மிக பொருத்தம் தீபனுக்கும், ராகாவுக்கும். அதனை
இப்படித்தான் சொல்லிட வேண்டும்.
சுற்றிலும் இயற்கை.. இயற்கை..
இயற்கை மட்டுமே.. அதனோடு அவர்கள்..
அவர்களின் காதல்.. அவர்களின் ஸ்பரிசம்.. அவர்களின் சிருங்காரம்.. அவர்களின்
ஏகாந்தம்..
இங்கே யார் அவன், யார் அவள்..
இருவரும் அறிந்திடவில்லை.. நீயென்பது நானாகிய பின்னே, நாம்...
அத்தியாயம் 3
சென்னையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தனர் சீனு, ஆதித்யா மற்றும் ஆருத்ரா.
அவளுக்கு பிடித்த அசைவ உணவுகள் கடை பரப்பி இருக்க, ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
"சாப்பிடுறது பாரு? சோத்த பார்த்து பல வருஷம் ஆனா மாதிரி" சீனு அங்கலாய்க்க
"டேய் அண்ணா கண்ணு வைக்காத?"
"சாப்பிட்டு, சாப்பிடு...
அத்தியாயம் 21
இதோ அதோ என்று சரவணகுமரனை கண்டு பிடித்து விட்டாயிற்று. குன்னூரில் இருப்பதாக தகவல் சொன்னது டிடெக்டிவ் ஏஜென்சி. அலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்டு பேசியாச்சு. அவரே வராராம்.
திலகா கண்டிப்பாக சரவணகுமரனிடம் இருந்து தான் காணாமல் போய் இருக்கணும். ஒருவேளை மனநலம் பாதிக்கப் பட்ட திலகாவுக்கு மருத்துவம் செய்ய சென்னை அழைத்து வந்த போது...
நான் இனி நீ – 33
சக்ரவர்த்தி, உஷாவிடமும்
சொல்லிவிட்டார், அனுராகா தான் தீபனுக்கு என்று. உஷாவிற்கு அப்படியொன்றும் இதில்
எகோபத்திய விருப்பம் இல்லை என்றாலும், இத்தனை தூரம் போனபின்னே மறுப்பதும்
சரியில்லை என்று “சரி...” என்றுவிட்டார்.
அதன்பின்னே தான் லோகேஸ்வரன்,
தாராவினை வரச் சொன்னது.
இதற்கு நடுவில் உஷா, தீபனோடு பேச
“ம்மா...” என்றவன் குரல் கேட்டவருக்கோ அப்படியொரு கோபம் வந்தது.
“பேசாதடா நீ.....
அத்தியாயம் 20
"உண்மையை இப்போவாச்சும் சொல்லுறீங்களா?" கயல்விழி ப்ரதீபனை ஏறிட
"நீ முதல்ல சொல்லு ஏன் ரிஷிய விட்டுட்டு போயிட்ட" அவளின் முகத்தையே பாத்திருந்தான் பிரதீபன்.
என்னவென்று சொல்ல பிரதீபன் தந்தையின் வளர்ப்பு மகனோ, ரிஷியின் சகோதரனோ! தன் கணவனை பற்றி எந்த குறையையும் கூற விரும்பாமல் முகத்தில் பலபாவங்களை காட்டினாள் கயல்.
"ஆகா ரிஷி உனக்கு பண்ண கொடுமைக்காக...