Tamil Novels
20;
ஷிவேந்தர்,
ஷிவானியிடம் திலோ என் தங்கை
போல ! அவள் கல்யாண பொறுப்பு
என்னுடையது . ஆதிக்கு திலோவை கேட்காலாமா
? ரொம்ப
நல்ல பெண் .ஆதியும்
சந்தோஷமாக பார்த்துக் கொள்வான் .
ஷிவானி, திலோ செய்ததை எல்லாம் கூறியவுடன் “சாரி டா ! நான் உன்னிடமாவது சொல்லி இருக்கணும் .. இப்ப போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டா . இன்னும் ட்ரிங்க்ஸ்...
நிலவு 8 ஈகைசெல்வன் சத்யநாதனின் வீட்டுக்கு செல்வதாக கூறிய பொழுது பாதுகாப்பாளர்களோடுதான் செல்லவேண்டும் இல்லையாயின் போகக் கூடாது என்று திட்டவட்டமாக கூறி இருந்தான் தயாளன். "நாம் இருவரும் போனால் போதாதா?" என்று ஈகை இரண்டு தடவை கேட்க, "அந்த ஆளை என்னால் கடுகளவேனும் நம்ப முடியாது. அதனால் பாதுகாவலர்களோடுதான்...
20.2:
ஒரு வேலை நாளை எடுக்கும் டெஸ்டில் அவனுக்கு சாதகமா தீர்ப்பு வந்துச்சு என்றால் ....அவன் கண்மணி அவனை விட்டு பிரியவே தேவை இல்லையே! கண்டிப்பா இப்பவே அவனுக்கு அவன் மீது தொண்ணூற்று ஒன்பது
சதவீதம் நம்பிக்கை உண்டு !இருந்தாலும் டெஸ்ட் எடுத்து விட்டால் அந்த ஒரு சதவீத நம்பிக்கையும்
கிட்டுமே !அப்ப என் கண்மணியுடன் வாழ எந்த...
20.1:
கிருஷ்ணன் ஷ்ரவனை அழைத்து வர , அமெரிக்கா செல்ல எண்ணி அணைத்து ஏற்பாடும் செய்தான் .அவனுக்கு விசா வழங்க மறுத்தனர் . கண்மணி ஐடியா படி ஷ்ரவன் அன்னை மேகலாவை தொடர்பு கொண்டு அவளை நேரிலே போய் இருவரும் சந்தித்தனர் .
அவர்கள் இருப்பது தேனி பக்கம் ஏதோ
கிராமம் . அவன் அன்னை கிராமத்து மனுஷி...
நிலவு 7 பார்கவி அறையிலையே முடங்கிக் கிடந்தாள். இரவு உணவு உண்ணவும் அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை. சாதாரணமாக இரவில் அவள் அறையை விட்டு வெளியே வருவதில்லை. அதனாலே யாரும் அவளை தேடவும் இல்லை. தன்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை என்று நினைத்து சந்தோசம் கொள்வதற்கு பதிலாக, மெளனமாக கண்ணீர்...
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) நெடும்தொடர் சிறகு - 2
முமைனா ஒளிரவிட்ட காணொளி தொடங்குகிறது. ஒரு விமானம் பறக்கிறது… அந்த விமானத்தின் ஜன்னல் வழியே காட்சி விரிகிறது. விதவிதமாக செதுக்கி நிறுத்தப்பட்ட வடிவங்களில் மேகத்திரல்கள் ஆகாய வெளியில் வரிசைகட்டி நிற்க, விமானம் அவற்றை சலனமின்றி கடந்து போக, கீழே ஊதா மையை இறைவன் தவற...
19:
" பெண்டாட்டியா வா சொன்னால் கூட பொறுத்து இருப்பேன் ! என்னை இத்தனை கேவலமாக உங்களால் எப்படி நினைக்க தோணுது….நீங்க . நீங்க
எல்லாம் மனித ஜென்மமே இல்லை" என்று அவன் கைகளை உதறி ,கண்மணி அழுது கொண்டே பக்கத்துக்கு அறைக்கு சென்றுவிட்டாள்.
அவன் கேட்டதை எண்ணி அவனே வெட்கினான்.
அவள் பின்னால் ஓட துடித்த கால்களை
கட்டுபடுத்தினான். எத்தனை...
19.2
வண்டிக்கு சென்ற போது ஷிவானி குலுங்கி அழுது கொண்டு இருந்தாள். ‘வனி’ என்றதும் வண்டியை ஸ்டார்ட் கூட செய்ய முடியாமல் அவள் கைகள் நடுங்கியது . ஷிவேந்தருக்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது ..
“வனி, இந்த பக்கம் வா ! நான் ஓட்டறேன்” .. அங்கு இருந்து கிளப்பி
கடற்கரை ஓரம் வண்டியை நிறுத்தியவுடன் அவன்...
காதல் துளிர் 19:
ஷிவானி காது அருகே செல் போன் பல தடவை ஒலித்து நின்றது .
ஷிவானிக்கு எங்கே இருக்கோம் , என்ன என்று கூட புரிபடவில்லை ..கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்த்தாள்.
சிவா அறையிலே அவன்
கட்டிலில் படுத்து இருந்தாள்.
அருகில் சிவாவை தேடிய போது தான் அத்தனையும் கனவு என்று புரிந்தது . சிவா வந்தது, பேசினது...
நிலவு 6 "அண்ணா அப்பா என்ன யோசிக்கிறாருன்னே! ஒன்னும் புரிய மாட்டேங்குது. அவனை போட்டுத்தள்ளி நிலத்த எழுதி வாங்க வேணாமா? அவன் கத சொல்லுறான் இவரு கேட்டு கிட்டு நிக்குறாரு" ஈகைசெல்வன் சொல்லும் பொழுது அரண்ட விக்னேஸ்வரன் மருதநாயகத்தின் வாரிசாக உருமாறி கோபம் தெறிக்கும் வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தான். "கொஞ்சம் பொறுமையா இருடா...
கோடையின் கோரமுகம் காட்டி சோர்ந்து போன ஆதவன் தன் செந்நிற தோற்றத்தை வங்கக்கடலில் அமிழ்த்தி மறையத் தொடங்கிய முன் இரவு வேளையில்……. பரபரப்பாய் உழைத்து களைத்த எரும்புக்கூட்டமாக மக்கள் இல்லம் திரும்பும், சென்னையின் அக்மார்க் பரபரப்பு நகரெங்கும் ஆரம்பித்திருக்கும் நேரம்….
மெரினாவின் மணல்பரப்பை மனித தலைகள் ஆக்கிரமித்து, வருடிவிடும் வங்கக்கடலில் இதமான காற்றை அனுபவித்து...
18.3
சிவா இல்லாமல் ஷிவானிக்கு ரெண்டு நாள் போவது ரெண்டு யுகம் போல இருந்தது . அவ மிஸ் செய்வதை எண்ணி ஷிவேந்தர், இனி, இது போல் அவளை தனியா விட்டு கிளம்ப கூடாது
முடிவு செய்தான் .அவளுக்காக ஆசையாக ஷாபிங் செய்தான் .அவனும் அவளை ரொம்ப மிஸ் செய்தான் . அவன் உடம்பின்
செல்கள் ஒவ்வொன்றும் ஷிவானியை...
18.2
கண்ணனும், அவர் மகன் கருனும், ராஜ் பார்ட்னெர் ஷிப் கான்செல் செய்ததில் இருந்து அடிபட்ட வேங்கையா
சுற்றிக் கொண்டு இருந்தனர் .
“ டேய் கருண்! ஷிவானியால் heart of the சிடியில் எண்பது
கோடிக்கான இடம், கூடவே பார்ட்னெர் ஷிப், அத்தனையும் போச்சு !
எத்தனை பெரிய அடி.. கொஞ்சம் கூட சந்தேகம் வராத படி எத்தனை அழகா...
காதல் துளிர் 18.1:
“டாக்டர் ஷிவேந்தர்” என்றதை பார்த்து அவள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை .
கைகள் நடுங்கியது .. அருகில் இருந்த காகிதத்தில் “2016-2017 INTERNATIONAL PSYCHIATRY MEDICAL
CONNFERENCE ….. PARIS” அழைப்பிதழை பார்வையிட்டாள். அவன் லெட்டெர் pad
கண்ணில் பட்டது! அதில்
Dr. M .Shiventhar MD இருந்தது . அவள் காண்பது கனவா என்று...
18.2
அங்குள்ள அனைவரும் கண்மணி நிலையை எண்ணி கலங்கினர் .சித்து கூட பிழைத்த வந்திடுவான் நம்பிக்கை இருந்தது. அவன் இன்னும் ஒரு நாளில் விழிக்கவில்லை என்றால் கண்மணி நிலை என்ன, என்று அனைவரும் பயந்தனர் .
எங்கேயும் நகராமல் ,மருத்துவமனையில் இருக்கும் அந்த விநாயகர் முன்பு அமர்ந்து கொண்டாள். கண்மணி என்ன கதறியும் சித்து ரெண்டு...
தூறல் 18.1:
கண்டிப்பா அவன் அறையில் தீப்தி இல்லையே! வேற ஒரு பெண்ணை தான பார்த்த நியாபகம். பேய் போல இருந்தாலே !அன்று பேரழகி என்று வர்ணித்த உதடு இப்ப
உனக்கு பேயா என்று மனசாட்சி குட்டியது. அவளிடமும் ஒன்றும்! யோசிக்க, யோசிக்க மண்டை வெடித்து விடும் போல ஆனது.
இதை நான் கண்மணியிடம் சொல்ல முடியுமா? எத்தனை...
நிலவு 5 ஈகைச்செல்வனுக்கு வேதநாயகின் நியாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருந்தது. அந்த நியாபகங்கள் நல்ல விதமாகவே இருக்க, அவரும் மருதநாயகத்துக்கு உடந்தையா? இல்லையா? என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. இல்லையென்றால்? மருதநாயகத்தையும் அவர் பெற்ற புத்திரர்களையும் மன்னித்து விட்டு விடுவாயா? என்று மனம் கேட்க கண்டிப்பாக இல்லை என்றது அவன்...
ராதையின் காதல்;
காதல் 1
என் கண்ணா…
மயில் பீலியில் ஒட்டிக்கொண்ட
மகரந்தத் துகளாய்
என் மனம் விட்டு விலகாமல்
நீ இருப்பதும் தகுமோ?
இது விதி என்று ஒருவன்
செய்த சதி ஆகுமோ?
மறந்தேனும் இந்த ஜென்மத்தில்
உன்னை மறப்பேன் என்றால்
அது மரணப்படுக்கையில்
நான் கண்மூடும் கணம் என்று
அறியுமா…? என் கண்ணா…!!
தன் முன்னால் வந்து நின்ற காரில் அமைதியாக ஏறி அமர்ந்த அவளின் மனம் எரிமலையாய்...
நிலவு 4
ஊரின் எல்லையிலரிருந்தே ஆரம்பித்திருந்தது பண்ணையாரின் வீட்டின் மதில் சுவர். பளீர் வெள்ளை நிறத்தில் கோட்டை மதில் சுவர் போல் அவ்வளவு உயரமாக கட்டப்பட்டு, இடையிடையே! மின் குமிழ்களும் பொருத்தப்பட்டிருந்தன. பாதையின் மறு பக்கம் தான் ஊர் மக்களின் வீடுகளும், கோவிலும், மரங்களும், மிருகங்களும் கண்ணுக்கு காட்ச்சியளித்தன. ...
17:
அவள் மலர்ந்த முகத்தை வைத்தே கோமதி பாட்டி , வைதேகி பாட்டி சந்தோசம் கொண்டார்கள். புது பெண்ணை
கிண்டல் செய்து சிவக்க வைத்தனர் .
“யாரு என் செல்லத்த கிண்டல் செய்வது” என்று
அவளுடன் வந்து அமர்ந்து கொண்டான் .
“ஷிவானி, உன்னை மாமா கூப்பிட்டாங்க ! அவர்
ரூமிலே இருக்கார் ..”
“நான் பார்த்துக்கிறேன் அத்தை!” என்று சிவாவிடம் ஜாடை காட்டி ...