Monday, May 6, 2024

    Nesamilla Nenjamethu

    நேசம்  – 1   “ பாட்டி... பாட்டி... எங்க இருக்கீங்க ??? “ என்று கத்திகொண்டே அப்பெரிய வீட்டினுள் நுழைந்தாள் மிதிலா.  சுற்றும் சுற்றும் பார்த்தவள் யாரும் இல்லை என்பதை உணர்ந்து.. “ கோகிலாக்கா.. நீங்க எங்க போயிட்டிங்க??? அக்கா “ என்று கூவியபடியே சமையல் அரை பக்கம் சென்றாள்.. அங்கே சமையல் செய்து கொண்டு...
           நேசம் – 23 “ இப்போகூட சதிஸ்காகதான் என்னை நல்லபடியா நடந்துக்க கேட்கிறிங்க.. எனக்காக இல்லை.. உங்களை சொல்ல கூடாது என்னை தான் சொல்லணும். ஏன்னா முட்டாளா இருந்தது நான்தானே.. நீங்க சரியா தான் நடந்துகிட்டிங்க. ஆனா எனக்கு தான் இதை எல்லாம் புரிஞ்சுக்க முடியல.. உங்களுக்கு என்மேல இருந்தது லவ் இல்லை ஜஸ்ட்...
    நேசம் – 20 “ ஹப்பா..!!!! விசாலம் பாட்டி கையெழுத்து போடவும் தான் மிது நிம்மதியா இருக்கு.. ஒருவழியா இந்த பிரச்சனை முடிஞ்சது.. இல்லைனா யாருமே நிம்மதியா இருக்க முடியாது“ என்று கார் ஒட்டியபடி மற்றொரு கரத்தால் மிதிலாவின் கைகளை பற்றியபடி பேசிக்கொண்டு இருந்தான் ரகுநந்தன். “ ம்ம் ஆமா நந்தன்.. நான் கூட இந்த விசாலம்...
    நேசம் – 7 நாட்கள் யாருக்கும் காத்திராமல் நகர்ந்தோடி கொண்டு இருந்தது.. அப்படி இப்படி என்று ரகுநந்தன் பால் பண்ணையின் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது.. ஆரம்பத்தில் சிறிது தயங்கினாலும், தடுமாறினாலும் ஜெகதா மற்றும் மிதிலாவின் உதவியால் ஒரு மாத காலத்தில் அனைத்தையும் கற்று கொண்டான் ரகுநந்தன்.. மிதிலாவிற்கும் இப்பொழுது வாழ்கை ஒருவிதமாக பொருந்திக்கொண்டது. ரகுநந்தனை தனக்கும்...
                                       நேசம் – 18 ஆதவன் இவ்வுலகை ஆள வந்து வெகுநேரம் ஆனபின்னும் ரகுநந்தனுக்கும், மிதிலாவுக்கும் மட்டும் இன்னும் பொழுது விடியவில்லை. வெறும் உறக்கமில்லையே ஆனந்த உறக்கம். ரகுநந்தனுக்கோ கைகளில் இருந்து தன் மனைவியை விடுவிக்க மனமில்லை, மிதிலாவிற்கோ விலக மனமில்லை... இவ்விரண்டு மனங்களும் சேர்ந்து இன்னும் தங்கள் காதல் நிகழ்வுகளில் இருந்து வெளிவராத காரணத்தினால்...
    நேசம் – 16 நேரம் காலை ஏழு மணி... மிதிலாவும் ரகுநந்தனும் இன்னும் தூங்கி எழவில்லை.. சாதாரணமாகவே மிதிலாவிற்கு எழ மனம் வராது.. அதிலும் ரகுநந்தனின் அணைப்பில் உறங்கியவள் கண்விழிப்பாளா என்ன ?? அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு லேசாய் கண் விழித்தவள் மணி ஏழு என்பதை உணர்ந்து  “ ம்ம்ச் ஏழு தானா?? நான் எப்போ இவ்வளோ...
          நேசம் - 11 ரகுநந்தன், மிதிலா இருவரின் திருமணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருந்தன. திருமண வேலைகள் ஒருபக்கம் சிறப்பாக நடந்துகொண்டிருக்க மிதிலாவும் ரகுநந்தனும் தங்களுக்கு இருக்கும் வேலைகளை செவ்வனே செய்து கொண்டு இருந்தனர்.. ஒரே வீட்டில் இருப்பதனால் பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று அந்த படபடப்பு, தவிதவிப்பு இதெல்லாம் இல்லை போல.. ஆனால் சில நேரம்...
       நேசம் - 8  “ ஸ்ஸ்ஸப்பா !!! இவ கொடுமை தாங்க முடியல “ என்று வெளியில் கூறமுடியாமல் மனதில் தவித்து கொண்டிருந்தான் ரகுநந்தன். “ தெரியாம சதிஸ்கிட்ட அப்படி சொல்லிட்டேன்.. ஆனா அதை கேட்டு இவ படுத்துற பாடு இருக்கே... கடவுளே.. அம்மா ஏன் மா இப்போ உங்களுக்கு நிம்மதியா இருக்குமே??”...
             நேசம் – 5 “ இவ என்ன லூசா, கொஞ்சம் கூட படிச்சு பார்க்காம, டாகுமன்ட்ஸ்ல  என்ன இருக்குன்னு தெரியாம சைன் பண்ணிட்டே போறா... அடுத்து நம்ம படிச்சு பார்த்து சைன் பண்ணா, நம்மை தான எல்லாம் தப்பா நினைப்பாங்க” என்று குழம்பிக் கொண்டு இருந்தான் ரகுநந்தன்... இவனது எண்ணத்தை உணர்ந்தது போல ஜெகதாம்பாள்...
    நேசம் – 24 “ Mr. ரகுநந்தன், இன்னொரு தரம் உங்க பாட்டிக்கு இப்படி ஆகாம பார்த்துக்கோங்க.. இப்போ சரி, சரியான நேரத்தில் கூட்டிட்டு வந்துட்டிங்க.. ஆனா இன்னொரு தடவை இப்படி ஒரு மயக்கமோ, இல்லை நெஞ்சு வலியோ வந்தா அப்புறம் நாங்க பொறுப்பில்லை.. கூடியமட்டும் அவங்களை சந்தோசமா பார்த்துக்கோங்க.. “ என்று கூறிவிட்டு செல்லும்...
         நேசம் -  13 மிதிலாவிற்கு யார் என்ன சமாதானம் கூறினாலும் தன் மனதை அவள் மாற்றிக்கொள்ளவில்லை.. நடந்த இந்த சம்பவத்தில் தன் மீதும் தவறு இருக்கிறது என்றே கூறிக்கொண்டு இருந்தாள்.. ரகுநந்தன், ஜெகதா, கோகிலா என அனைவரும் எத்தனை கூறியும் அவள் எண்ணம் மட்டும் மாறுவேனா என்று இருந்தது.. இதற்கு காரணமும் இருந்தது.. ஜெகதா...
    நேசம் – 26 “ நான் அவசரப்பட்டு பேசிட்டேனோ??? ச்சே... என்ன நினைச்சிருப்பா ?? ஆல்ரெடி லிசிக்கு கல்யாணம் இதெல்லாம் பிடிக்காது. நான் வேற பேசியிருக்க கூடாது. எல்லாம் என்னால தான்..” என்று நடந்தவைக்கு தன்னை தானே பொறுப்பாக்கி கொண்டு வருந்திக்கொண்டிருந்தான் ரகுநந்தன்... “பார்த்து பேசி கூட நாள் ஆச்சு.. லிசி பேசாம இருந்தா என்ன?? நம்ம...
                                     நேசம் – 17 ரகுநந்தன் காலில் சக்கரம் கட்டாத குறைதான்.. ஆலையின் பொறுப்பை முழுதாய் ஏற்றுக்கொண்டான்.. முதலில் ஒரு நான்கு நாட்கள் மிதிலாவை உடன் அழைத்து சென்றான் பின் அதுவும் இல்லை.. ஏதாவது தெரியவேண்டும் என்றால் மிதிலாவிடம் கேட்பான் அவ்வளவுதான்.. மிதிலாவிற்கோ வீட்டில் இருப்பது ஏதோ சிறையில் இருப்பதை போல இருந்தது.. அவளது வேலை எல்லாம்...
                                   நேசம் – 22 “என்ன மிதிம்மா என்ன இந்த நேரத்தில டிரஸ் எல்லாம் மாத்தி வர ?? ரெண்டு பேரும் வெளிய போறிங்களா என்ன ??” என்று தன் பேத்தி முகத்தையும், பேரன் முகத்தையும் ஆவலாய் மாற்றி மாற்றி பார்த்தபடி கேட்டார் ஜெகதா.. ரகுநந்தனுக்கோ மிதிலாவின் இந்த திடீர் மாற்றம் எதனால் என்று ஒன்றும்...
    நேசம் – 12 “ இல்ல மிது.. அது வந்து....” என்று திக்கி திணறி கொண்டு இருந்தான் ரகுநந்தன்.. ஏனோ அவனால் மிதிலாவின் பார்வையை நேருக்கு நேராய் சந்திக்க முடியவில்லை..  பின் என்ன நினைத்தானோ மிதிலாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.. அவளது இறுகிய முகமும், கலங்கிய கண்களும் என்ன உணர்த்தியதோ தெரியவில்லை.. கண்களை மூடி சில...
                                      நேசம் -  14 மறுநாள் விடிந்தால் ரகுநந்தனுக்கும், மிதிலாவிற்கும் அவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம். மாலை வரவேற்பு நிகழ்ச்சி. ஏற்கனவே கோவிலில் வைத்து நிச்சயம் முடிந்ததால் முதல் நாள் விசேஷம் என்று எதுவும் இல்லை.. விடிந்தால் கல்யாணம் என்று எண்ணும் பொழுதே மிதிலாவிற்கு ஒரு இனம் புரியாத உணர்வு. என்னதான் இத்தனை நாட்களாய்...
          நேசம் - 10 “எப்படி டா... எப்படி?? எப்படி இந்த நிச்சயம் நடந்தது?? ஒவ்வொரு நிமிசமும் அவங்களை நம்ம கவனிக்கும் போது எப்படி டா இத்தனை வேகத்துல ரகுநந்தனுக்கும், அந்த அனாதை பொண்ணுக்கும் நிச்சயம் பண்ணி வைச்சா ஜெகதா ?? அதுவும் ஒருவாரம் கழிச்சு தான் நமக்கு தெரிய வந்திருக்குன்னா என்ன அர்த்தம்??...
    நேசம் – 4 விரல் நகத்தை கடித்தபடி குட்டி போட்ட பூனை போல குறுக்கும் நெடுக்குமாக சாற்றப்பட்ட ஜெகதாவின் அரை கதவையே பார்த்தபடி நடந்து கொண்டு இருந்தாள் மிதிலா.. அவள் மனமோ படக் படக் என்று அடித்து கொண்டது.. அறையை பார்ப்பதும், தனக்குள் தானே முனுமுனுப்பதுமாக இருந்த மிதிலாவை பார்த்தபடி காய் நறுக்கிக்கொண்டு இருந்தார் கோகிலா.. அவரின்...
    நேசம் – 25 “ பாட்டி நீங்க இருக்கிங்களே!!! நீங்களும் டென்சன் ஆகி.. எங்க எல்லாரையும் டென்சன் பண்ணிட்டிங்க.. அங்க பாருங்க, உங்க நந்துவ எப்படி முழிக்கிறாங்க பாருங்க..” என்று தன் கணவனை சுட்டிக்காட்டினாள் மிதிலா... ஜெகதாவை வீட்டிற்கு அழைத்து வந்தாகி விட்டது.. மிதிலாவிற்கும் ரகுநந்தனுக்கும் இடையில் எந்த மாற்றமும் இல்லை தான். ஆனால் இருவரும் அதை...
    நேசம் – 19 “ஸ்ஸ்!!! நந்தன் போதும்பா... உங்க வெளிநாட்டு பழக்கத்தை எல்லாம் இங்க வெளியிடாதிங்க...” என்று அவனிடம் சிணுங்கியபடியே மிகவும் சிரமப்பட்டு அவனிடம் இருந்து விலகினாள்.. “ என்ன டியர் இப்படி சொல்லற ?? நீதானே நேத்து ஊடல் கூடல்ன்னு எல்லாம் பேசி உசுப்பேத்தின... இப்போ இப்படி சொன்னா எப்படி??” என்று அவளை வால்பிடித்தபடி பின்னேயே...
    error: Content is protected !!