Friday, May 17, 2024

    Nee Enbathu Yaathenil

    அத்தியாயம் நாற்பத்தி ஒன்று : இதோ திருவிழா ஜோராய் களை கட்டியது. எருதாட்டாட்டமும் மிகுந்த பந்தோபஸ்துடன் நடந்து கொண்டிருந்தது. நமது பாரம்பர்யத்தை கட்டிக் காக்க ஒரு முயற்சி! அழிந்து வருபவைகளை அழியவிடாமல் காக்கும் ஒரு உத்வேகம்! சிறப்பாய் தான் நடந்து கொண்டு இருந்தது! கண்ணனுக்கு எப்போதும் அங்கே எல்லாம் போகும் பழக்கம் கிடையாது என்பதால் அவன் வீட்டில் தான் இருந்தான்....
    அத்தியாயம் நாற்பது : மிகவும் பக்குவப்பட்ட சுந்தரிக்கு, கண்ணனிடம் கொஞ்சமும் பக்குவம் காண்பிக்க இஷ்டமில்லை. கண்ணனிடம் அவள் எதிர்பார்ப்பது கொஞ்சல்ஸ். ஆனால் அவனிடம் சுந்தரி காண்பிப்பது மிஞ்சல்ஸ். அவளுக்கு கொஞ்சல்ஸ் எல்லாம் வரவேயில்லை. அவளுக்கு கொஞ்சல்ஸ் வந்தது அபியிடம் மட்டுமே! அதுவும் அவனது அப்பாவை போல அபியிடம் வரவில்லை அதுவும் ஒரு குறையாகிப் போனது. இப்படியாக சுந்தரியை சில...
    சுந்தரிக்கும் ஒரு விஷயம் நன்கு புரிந்தது, எல்லோர் முன்னும் கண்ணன் அவளுக்கு கொடுக்கும் மரியாதை, நேற்று மனதில் இருந்த அத்தனை குறைகளை கொட்டி இருந்தாலும், இப்போது இங்கே வரும் போதும் கடித்து குதறுவது போல பேசி இருந்தாலும், வெளியில் அதை சற்றும் காண்பிக்கவில்லை. அதுவும் “அவங்க” போட்டு மரியாதையாய் பேசியது, சுந்தரியின் மனதை ஆகர்ஷித்தது. ஒரு...
    அத்தியாயம் இருபத்தி நான்கு : இதோ பத்திரப் பதிவு இன்று, பதிவை முடிப்பதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்தில் காத்திருந்தனர். பதினொன்றரை மணி சொல்லியிருக்க, இதோ ஒரு மணியாகி விட்டது, அழைப்பது போல தோன்றவில்லை. இப்பொது எல்லாம் ஆன்லைன் கொடுக்கப் படும் நேரம் தானே, அதன் படி வரிசையாக தான் வரும். அந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்தது பத்திரப்...
    சுணங்கிய முகத்தை சில நொடிகளில் மாற்றிக் கொண்ட கண்ணன், பிறகு அவனின் முகத்தில் எந்த பாவனையையும் காண்பிக்கவில்லை. காலேஜில் ப்ரொஃபசர் கிளாஸ் எடுக்கும் போது, புரிகிறதோ இல்லையோ கவனிக்கிறோமோ இல்லையோ, புரிவது போல கவனிப்பது போல முகத்தை வைத்திருப்போம் அல்லவா அப்படி வைத்திருந்தான்.    அமைதியை கலைத்தது சுந்தரி தான். “அது அப்படி கிடையாதுங்க அத்தை, அவருக்கு...
    சோர்வாய் எழுந்து நிற்கவும் ஒரு துவாலை எடுத்து அவளின் தலையை முடிந்தவரை துவட்டினான். சுந்தரிக்கு எதுவும் ஓடவில்லை அவனின் பேச்சுக்களால். அவனை வேண்டாம் போ என்று மறுக்கும் நினைவு திறன் கூட இல்லை. அவனின் பேச்சு ஒரு சூறாவளியை தான் அவளுள் கிளப்பி இருந்தது. “இவனிற்கு என்னிடம் எதுவுமே பிடித்தம் இல்லையா நான் என்னுடைய...
    அத்தியாயம் முப்பத்தி ஒன்பது : சாருவை பெண் பார்த்து சென்று திருமணமும் முடிவாகிவிட, இன்னும் பொறுப்புகள் கூடின கண்ணனுக்கு. இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் இருந்தன படிப்பு முடிய, அதுவும் இன்னும் ஒரு வாரம் கல்லூரி சென்றால் போதும், பின் இறுதி பரீட்சைக்கு ப்ராஜக்ட் சப்மிட் செய்ய என்று சென்றால் போதும். ஆக இன்னும் ஒரு வாரத்தில் கோவையை...
    கண்ணன் பேங்க் சென்று வரும் வரையிலுமே உறக்கம் தான். அபியை காலையிலே சந்திரன் வந்து அழைத்து சென்றிருந்தார். மகன் இருந்தால் கோழி தூக்கம் தூங்குவாள், அவன் இல்லையென்றதும் சுந்தரிக்கு அப்படி அடித்து போட்டார் போல ஒரு உறக்கம். இவன் உள்ளே நுழைய “இந்த புள்ள என்ன இப்படி தூங்குது, என்ன சமைக்கன்னு தெரியலையே, குரல் கொடுத்தாலும் எழுந்துக்கலை”...
    “போடா உங்கப்பாவை நீயே வெச்சிக்கோ” என்று அரட்ட, அபியோ சற்றும் கண்டு கொள்ளாமல் அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டான். அதனை பார்த்தவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு சமையலறை போக, மகனை தூக்கிக் மனைவியின் பின்னே வந்தவன் “ஹ, ஹ, என்ன இது? பையனோட சண்டை போடுவியா நீ” என்றான் பெரிதாய் சிரித்து. கண்ணனின் சிரிப்பில் கடுப்பானவள், இந்த சிரிப்புக்கு...
    அத்தியாயம் முப்பத்தி ஐந்து :                   குளித்து விட்டு வந்த சுந்தரியை இரவு உடையில் பார்த்த போது வித்தியாசமாய் தெரிந்தாள். எப்போதும் புடவையில் மட்டுமே தானே பார்த்திருக்கிறான். இன்னும் சிறிய பெண்ணாய் கண்களுக்கு தெரிந்தாள். அதுவும் தலைக்கு ஊற்றி இருக்க, “நைட் தலைக்கு ஊத்தினா உனக்கு ஒத்துக்கறது...
    கண்ணனின் மனம் என்ன முயன்றும் அதற்கு ஒப்பவில்லை. “ஆசையாசையாய் ஒருவன் தன் மகளை திருமணம் செய்து வைக்க, அவளை விரட்டி விட்டு விவாகரத்தும் கொடுத்து, பின் இப்போது சேர்ந்த பிறகு அந்த மனிதனின் உழைப்பில் வந்த பணத்தில் இவன் பேரில் இடமா?” - மனதை வாள் கொண்டு அறுத்தது. அதற்காக விட்டு செல்லவும் முடியாது. ஏற்கனவே...
    அத்தியாயம் பதினேழு : “சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி” என்று கண்ணனின் கைபேசி ஒலித்தது. “எதுக்கு இதை போய் ரிங் டோனா வெச்சிட்டு இருக்கீங்க” என்று சுந்தரி குறை பட, “ஏன்? ஏன் வெச்சா என்ன?. நீ தான் இதுக்கு பதில் பாட்டு பாடவே மாட்டேங்கிறியே” என்று சொல்லிக் கொண்டே அதனை அட்டென்ட் செய்ய, அது...
    அத்தியாயம் முப்பது : “பொண்டாட்டின்னு என்ன கவனிக்கணும் உங்களுக்கு? எனக்கு சொல்லுங்க, எனக்கு நிஜமா தெரியலை, கத்துக்கறேன்” என்றாள் ரோஷத்தை விடாமல். மீண்டும் ஒரு சண்டை தேவையில்லை என்று உணர்ந்த கண்ணன், “ப்ச் விடு” என்றான் சலிப்பாக. “என்ன விடு? உங்களுக்கு தான் என்னை பிடிக்கலை, அதுதான் எதுல சாக்கு கிடைக்குமோன்னு என்னை சண்டை பிடிக்கறீங்க, நானா பொண்டாட்டியா...
    அத்தியாயம் முப்பத்தி மூன்று : கண்ணனின் வார்த்தைகளில் சுந்தரி தோய்ந்து அமர்ந்திருக்க, “முதல் தடவை உன்னை பிரியணும்னு டைவர்ஸ் கேட்டு பிரிஞ்சேன், இப்போ நாம சேரணும்னு பிரியறேன்” என்றான் தெளிவாய். “ஆனா அது நடக்குமான்னும் இருக்கு, உன்கிட்ட நான் எந்த விளக்கமும் சொல்ல இஷ்டப்படலை, சொன்னாலும் நீ அதை கிண்டலா பார்ப்ப இல்லை நக்கல் பண்ணுவ, இதெல்லாம்...
    அத்தியாயம் இருபத்தி ஏழு : கண்ணனுடன் பைக்கில் செல்லும் போது அத்தனை மன சுணக்கங்களும் குறைந்து மனம் அமைதியாய் உணர்ந்தது. அவளின் அமைதிக்கு ஆயுசு இன்னும் ஐந்து நிமிடங்கள் என்று புரியாமல். அவன் வீடு சென்று பைக்கை நிறுத்த இவனை பார்த்ததும் நித்யா ஓடி வந்து “ஹேப்பி பர்த்டே அண்ணா” என்றாள். பைக்கின் சத்தம் கேட்கவும் அபியை தூக்கி வந்திருந்த...
    இப்படியாக இன்னுமே ஒரு மாதம் கடந்து விட, எப்போதும் சுந்தரி அழைக்கும் நேரமானது மாலை ஆறு, அது கடந்து விட, அவள் அழைக்கவில்லை எனும் போது அவனாய் அழைத்தான். அழைக்கவும் “நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன், அபிக்கு காய்ச்சல், சளி , இருமல்” என்றாள். “எப்போ இருந்து?” “நேத்து இருந்தே கொஞ்சம் இருந்தது. ஆனா காலையில இருந்து தான், அதிகமா...
    அத்தியாயம் இருபத்தி ஒன்பது : அன்றைய இரவு இருவருமே உறங்கவில்லை. வேறொன்றுமில்லை அபி உறங்க விடவில்லை. மனைவியை அணைத்து படுத்து சில நிமிடம் கூட இருக்காது. அணைப்பில் இருவரின் தடதடக்கு இதயத்தின் ஓசையை மற்றவர் உணர்ந்து கொண்டு இருக்கும் போதே அபி சிணுங்க ஆரம்பித்தான்.     தூக்கி எறியப் பட்டதில் பயந்திருந்தான் போல, அழ ஆரம்பித்து விட்டான். பின்...
    அத்தியாயம் முப்பத்தி ஒன்று : மலங்க மலங்க விழித்து பார்க்கும் சுந்தரியை பார்த்தவன், “என்ன இப்படி முழிக்கற?” என்றான். “எதுக்கு இப்போ என்னை கட்டி பிடிக்கறீங்க, நீங்க என் பக்கத்துல வர்றது இல்லைன்னு சொன்னதுனாலையா?” என்றாள்.   கண்ணனின் முகம் சுருங்கி விட்டது. அடுத்த நொடி அவளை விடுவித்து விட்டான். மெதுவாய் அவனை விட்டு விலகி எழுந்து சுவர்...
    அத்தியாயம் இருபத்தி மூன்று : சுந்தரி அப்படியே ஆயாசமாக படியில் அமர்ந்து கொள்ள, கண்ணனுக்கு மனைவியை காதல் பார்வை பார்க்க வேண்டும் என்றாலும் வரவில்லை, பசி வயிற்றை கிள்ளியது. இதற்கு மேல் ஆகாது என்று உணர்ந்தவன், “ரொம்ப பசிக்குது நான் ஹோட்டல் போய் சாப்பிட்டு வர்றேன்” என்று கிளம்பினான். பக்கமே அடையார் ஆனந்த பவன் ஹைவேஸில் இருக்க, வேகமாய்...
    அத்தியாயம் இருபத்தி எட்டு : யாரை பார்ப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் துரைகண்ணன். ஆம்! ஒரு சிறு அசம்பாவிதம், சிறுவாகப் போய்விட்டதில் கடவுளுக்கு அவன் நன்றி செலுத்தாத நேரமேயில்லை. இரண்டு நாட்களாய் அப்பாவை காணாத மகன் ஒவ்வொரு வண்டி சத்ததிற்கும் கண்ணனை தேடினான். சாரு கூட முதல் தினம் மாலை சொல்லியிருந்தாள், “அபி, உன்னை தேடறாண்ணா, நான்...
    error: Content is protected !!