Saturday, May 18, 2024

    Nee Enbathu Yaathenil

    மலங்க மலங்க விழித்து பார்க்கும் சுந்தரியை பார்த்தவன், “என்ன இப்படி முழிக்கற?” என்றான். “எதுக்கு இப்போ என்னை கட்டி பிடிக்கறீங்க, நீங்க என் பக்கத்துல வர்றது இல்லைன்னு சொன்னதுனாலையா?” என்றாள்.   கண்ணனின் முகம் சுருங்கி விட்டது. அடுத்த நொடி அவளை விடுவித்து விட்டான். மெதுவாய் அவனை விட்டு விலகி எழுந்து சுவர் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். இத்தனை...
    அப்படி ஒரு கோபம் கண்ணனுக்கு பொங்க, மகனுக்கு சண்டை என்று புரியக் கூடாது என்று அவளை நெருங்கி நின்று அவனையும் என்கிட்டே இருந்து பிரிச்சிடாதீங்கன்னா வேற யாரைடி உன் கிட்ட இருந்து பிரிச்சேன் என்று வார்த்தைகளை பற்களுக்கு இடையில் கடித்து துப்ப, அவ்வளவு தான் தேம்பி தேம்பி அழுதிருந்தவள் ஓ வென்று கத்தி அழ மகனை அவசரமாய்...
    அணைப்பிலேயே வெகு நேரம் நின்றிருந்தவள் அவனிடம் “சாரி” என்றாள். அணைப்பை விலக்காமலேயே “எதுக்கு” என்றான். அவனுக்கு உண்மையில் புரியவில்லை. “முதல் தடவை நீங்க போனதுக்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை. ஆனா இப்போ நீங்க என்னை விட்டு வந்ததுக்கு நான் மட்டும் தானே காரணம்”  ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “அப்படி சொல்ல முடியாது சுந்தரி. ரெண்டு பேர்...
    குளித்து விட்டு வந்த சுந்தரியை இரவு உடையில் பார்த்த போது வித்தியாசமாய் தெரிந்தாள். எப்போதும் புடவையில் மட்டுமே தானே பார்த்திருக்கிறான். இன்னும் சிறிய பெண்ணாய். அதுவும் தலைக்கு ஊற்றி இருக்க, நைட் தலைக்கு ஊதினா உனக்கு ஒத்துக்கறது இல்லை தானே உன்னை யாரு ஊத்த சொன்னா, தலைய துவட்டு நல்லா என்று பேசியபடி மகனை தொட்டு...
    சாருவை பெண் பார்த்து சென்று திருமணமும் முடிவாகிவிட , இன்னும் பொறுப்புகள் கூடின கண்ணனுக்கு. இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் இருந்தன படிப்பு முடிய , அதுவும் இன்னும் ஒரு வாரம் கல்லூரி சென்றால் போதும் , பின் இறுதி பரீட்சைக்கு ப்ராஜக்ட் சப்மிட் செய்ய என்று சென்றால் போதும் . ஆகா இன்னும் ஒரு வாரத்தில்...
    இதோ திருவிழா ஜோராய் களை கட்டியது. எருதாட்டாட்டமும் மிகுந்த பந்தோபஸ்துடன் நடந்து கொண்டிருந்தது. நமது பாரம்பர்யத்தை கட்டிக் காக்க ஒரு முயற்சி! அழிந்து வருபவைகளை அழியவிடாமல் காக்கும் ஒரு உத்வேகம்! சிறப்பாய் தான் நடந்து கொண்டு இருந்தது. கண்ணன் எப்போதும் அங்கே எல்லாம் போகும் பழக்கம் கிடையாது என்பதால் அவன் வீட்டில் தான் ஆனால் அம்மா வீட்டினில் உடன்...
    இதோ பத்திரப் பதிவு இன்று , பதிவை முடிப்பதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்தில் காத்திருந்தனர். பதினொன்றரை மணி சொல்லியிருக்க இதோ ஒரு மணியாகி விட்டது அழைப்பது போல காணவில்லை. அந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்தது பத்திரப் பதிவு அலுவலகம் அமர்வதற்கு இடம் கிடைக்கவில்லை. கண்ணனும் சுந்தரியும் ஒரே மாதத்தில் பணம் பிரட்டியிருந்தனர். மலையை புரட்டிய வேலை தான்...
    யாரை பார்ப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் துரைகண்ணன். ஆம்! ஒரு சிறு அசம்பாவிதம், சிறு வாகப் போய்விட்டதில் கடவுளுக்கு அவன் நன்றி செலுத்தாத நேரமேயில்லை. இரண்டு நாட்களாய் அப்பாவை காணாத மகன் ஒவ்வொரு வண்டி சத்ததிற்கும் கண்ணனை தேடினான். சாரு கூட முதல் தினம் மாலை சொல்லியிருந்தால் அபி உன்னை தேடறான் ண்ணா, நான் இருக்கும்...
    முதலில் கண்ணன் சென்றது சிங்கார சென்னைக்கே, வேலை தேடி தான். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல வேலை அமையவில்லை, முன்பிருந்தது போல தேடினான். ஏதோ ஒரு வேலையில் அமரலாம் என்றால் மனதில்லை. கிட்ட தட்ட இரண்டு மாதங்கள் சோர்ந்து தான் போனான். அப்பாவின் கார்டை எத்தனை நாள் தான் தேய்ப்பது. முதல் மாதம் முழுவதும் தேய்த்தான்....
    விடியற் காலை மோட்டார் போட எப்போதும் விழித்து விடும் துரை கண்ணன் அன்று விழிக்கவே இல்லை சுந்தரி அவனை ஒரு வழி செய்திருந்தாள், அவனும் ஒரு வழியாகியிருந்தான். என்ன அவளின் எதிர்பார்ப்பு என்று அவளிற்கே தெரியவில்லை அவளின் முரட்டு முத்தத்திற்கு பிறகு சில பல தேடல்கள் ஆரம்பிக்கும் வேளையில் கண்ணனை விட்டு மகனோடு சென்று படுத்துக் கொண்டாள் கோபப்...
    கண்ணனின் வார்த்தைகளில் சுந்தரி தோய்ந்து அமர்ந்திருக்க, முதல் தடவை உன்னை பிரியணும்னு டைவர்ஸ் கேட்டு பிரிஞ்சேன், இப்போ நாம சேரணும்னு பிரியறேன் என்றான் தெளிவாய் ஆனா அது நடக்கும்மானு ன்னும் இருக்கு , உன்கிட்ட நான் எந்த விளக்கமும் சொல்ல இஷ்டப் படலை, சொன்னாலும் நீ அதை கிண்டலா பார்ப்ப இல்லை நக்கல் பண்ணுவ, இதெல்லாம்...
    உறங்கியும் உறங்காமலும் இரவை கழித்ததினால் மனது சோர்வை உணர காலை தோட்ட வேலை முடிந்ததும் நர்சரியை நீ பார்த்துக்கோ நான் கொஞ்சம் நேரம் தூங்கறேன் சிந்தா, யாரும் செடி வாங்க வந்தா நீயே பார்த்துக்கோ என்னை எழுப்பாதே இல்லை மாமாவை கூப்ட்டு விடு  என்று சிந்தாமணியிடம் சொன்னாள் ஆம் கண்ணனிடம் பேசும் போது மாமா என்ற அழைப்பெல்லாம்...
    கண்ணனுடன் பைக்கில் செல்லும் போது அத்தனை மன சுணக்கங்களும் குறைந்து மனம் அமைதியாய் உணர்ந்தது. அவளின் அமைதிக்கு ஆயுசு இன்னும் ஐந்து நிமிடங்கள் என்று புரியாமல் , அவன் வீடு சென்று பைக்கை நிறுத்த இவனை பார்த்ததும் நித்யா ஓடி வந்து ஹேப்பி பர்த்டே அண்ணா என்றாள் பைக்கின் சத்தம் கேட்கவும் அபியை தூக்கி வந்திருந்த கனகாவும் வந்து...
    error: Content is protected !!