Smrithiyin Manu
ஸ்மிரிதியின் மனு - 28_2
“மனிஷுக்கு தமிழ் புரியாதுன்னு அவனைப் பக்கத்திலே வைச்சுகிட்டு இவ்வளவு விவரமா பேசிக்கிட்டு இருக்கியா?”
“உன் ஸாலாவை உன் பொறுப்புலே வைச்சு நீயே அவனுக்குத் தமிழ் கத்து கொடு.”
“வாய்ப்புக் கிடைச்சா செய்வேன்..அவன் தீதியை அவளோட தாய்மொழிலே திட்ட சொல்லித் தருவேன்.” என்று சொன்ன மனு அறிந்திருக்கவில்லை அவனுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கப் போகிறதென்று,...
ஸ்மிரிதியின் மனு - 28_1
அன்றிரவு அவளுடைய வீட்டிற்கு திரும்பிய பின் கரனின் ஹோட்டலில் பீஜி, அவள், அவன் என்று அவர்கள் மூவரின் ஒற்றுமையைப் பற்றி மனு பேசியது ஸ்மிரிதியின் மனதை விட்டு அகல மறுத்தது. அதன் விளைவாக நெடு நாட்கள் கழித்து விடியற்காலை வேளையில் பீஜியுடன் ஃபோனில் பேசினாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியின் அழைப்பை அவர் உடனே...
ஸ்மிரிதியின் மனு - 27
“வாவ்..தட்ஸ் எ ஸர்பரைஸ்..கன்கிராட்ஸ் மேம்.” என்றான் ஸ்மிரிதியைப் பார்த்து.
“தாங்க்ஸ்.” என்று ஒரு புன்சிரிப்புடன் கரனுக்குப் பதில் சொன்னாள் ஸ்மிரிதி.
“வாங்க.” என்று சொல்லி அவர்களைச் சந்திக்க அவன் வந்த கதவைத் திறந்து அதை ஒட்டியிருந்த மாடிப்படி வழியாக அவர்களை டெரெஸுக்கு அழைத்து சென்றான் கரன். அங்கே கண்ணை உறுத்தாத மிதமான விளக்கொளியில்...
ஸ்மிரிதியின் மனு - 26
அதற்குப் பின் சிவகாமியே பேசிக் கொண்டிருக்க அதிர்ச்சியில் மௌனமாகக் கேட்டு கொண்டிருந்தார் பிரேமா.
“இன்னைக்கு கல்யாணம் பேச கார்மேகம் எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு ..அடுத்த இரண்டு வார்த்துலே பாலாஜி மந்திர்லேக் கல்யாணம் வைக்கலாம்னு இருக்கேன். கல்யாணத்தனனைக்கு சாயந்திரம் ரிசெப்ஷன்…அவர்கிட்ட எல்லாம் தெளிவாப் பேசிட்டேன்…உனக்கு ஒரு சங்கடமும் இருக்ககூடாதுன்னு சொல்லிட்டேன்..இருக்காதுன்னு வாக்கு கொடுத்திருக்காரு..நம்ம...
ஸ்மிரிதியின் மனு - 25
ஸ்மிரிதி, மீரா இருவரையும் நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது மீராவின் ஃபோன்.
அவர் ஃபோன் அழைப்பை ஏற்று,”என்ன டா? சொல்லு.” என்றார் மீரா.
உடனே அழைத்திருப்பது கபீர்தான் என்று கண்டு கொண்டாள் ஸ்மிரிதி. கபீர் அழைத்தான் என்றால் அதற்குமுன் மனு அவனை அழைத்திருப்பான் என்று யுகித்தாள். அவள் தில்லி வந்ததிலிருந்து அதுதான் வழக்கமாக...
ஸ்மிரிதியின் மனு - 24
அந்த மதிய நேரத்து வெய்யிலை அனுபவித்தப்படி புல் வெளியில் இருந்த சேர் ஒன்றில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தாள் ஸ்மிரிதி. அவள் வெறும் டிராக் ஸூட்டில் இருக்க அவளெதிரே அமர்ந்திருந்த மீராவோ கைகளில் கிளவுஸ், கால்களில் ஸாக்ஸ், தலையில் மஃப்ளர், உடலைச் சுற்றி ஷால் என்று குளிரைத் தடுத்து நிறுத்த சகலமும் அணிந்திருந்தார்.
“என்ன...
ஸ்மிரிதியின் மனு - 23
சிவகாமி அங்கிருந்து சென்றவுடன் அவரின் செய்கையில், பேச்சில் மனம் உடைந்துப் போயிருந்த மனுவின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டார் நாதன்.
“ஸ்மிரிதி விஷயத்திலே அம்மாக்குள்ள என்ன பா நடக்குது? ஒருபுறம் அவளுக்கு ஏதாவது ஆயிடிச்சான்னு கவலைப்படறாங்க…அதே சமயம் கல்யாணத்துக்கு முன்னே வீட்டுக்கு அழைச்சுகிட்டு வரவேணாம்னு சொல்றாங்க..கல்யாணம் ஆனபிறகு மாமியார், மருமகளா பேசினாதான்...
ஸ்மிரிதியின் மனு - 22
“மனு” என்று ஒரே வார்த்தையில் அதிர்ச்சியிலிருந்து வெளி வந்த சிவகாமி ஆட்சேபிக்க, நாதனோ அமைதியாக இருந்தார்.
“எனக்கு ஸ்மிரிதிதான் முக்கியம் மா..அதை என் மாமனார் புரிஞ்சிகிட்டாரு..நீங்களும் புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்..அவரு நாளைக்கேகூட நம்ம வீட்டுக்கு வந்து கல்யாணம் பேசியிருக்கலாம் ஆனா ஸ்மிரிதிக்குச் சின்ன அக்ஸிடெண்ட்..அவளுக்குச் சரியான பிறகு நம்ம வீட்டுக்கு அங்கிள் வருவாரு.”...
ஸ்மிரிதியின் மனு - 21
அவன் ஆலோசனையை மறுத்து பேசிய ஸ்மிரிதியை வழிக்கு கொண்டு வர ஒரே வழி அவளின் பொதுவழியாக அவன் மாறி கொள்ள முடிவு செய்தான். அந்த எண்ணத்தை செயல்படுத்த அடுத்து மனு அழைத்தது கார்மேகத்திற்கு.
“உங்க பொண்ணு உதய்ப்பூர்ல கபீரோட ஹோட்டலே இருக்கா..அவ சாமான் வைச்சிருந்த இடத்திலே அப்பறம் அந்த ஊர் கடைத்தெருவுலேத் ...
ஸ்மிரிதியின் மனு - 20_2
கபீர் இணைப்பைத் துண்டித்தவுடன் மனுவின் சந்தேகம் சரி என்று உறுதியானது. ஸ்மிரிதி இருக்கும் இடம் கபீருக்குக் கண்டிப்பாக தெரிந்திருந்திருக்கிறது அதை வெளியிடக்கூடாது என்பதால்தான் அவன் இணைப்பைத் துண்டித்தான் என்று புரிந்தது. உடனே அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான் மனு.
“ஸ்மிரிதி பற்றி தெரியணும்..மனு” என்ற குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் கபீருக்கு பெரும் நிம்மதி...
ஸ்மிரிதியின் மனு - 20_1
இரண்டு வாரம் போல் ஸ்மிரிதி, மனு இருவரும் ஒருவருகொருவர் பேசி கொள்ளவில்லை. மனுவோடு பேசக் கூடாதென்று முடிவெடுத்திருந்ததால் அவனுடன் பேச ஸ்மிரிதி முயற்சி செய்யவில்லை. அவளோடு பேச நேர்ந்தால் வீட்டில் நடந்ததைப் பற்றி சொல்ல வேண்டி வருமென்று மனுவும் ஸ்மிரிதியுடன் பேச முயற்சி செய்யவில்லை. அந்த இரண்டு வாரத்தில் சிவகாமிதான்...
ஸ்மிரிதியின் மனு - 19_2
“என்னைப் பற்றிய கவலை உங்களுக்கு வேணாம்..அதேபோல மனீஷ் பற்றியும் கவலைப்படாதீங்க..அவனை என்னோடத் தம்பியாதான் நான் பார்க்கறேன்..கீதிகாவுக்கு அவங்க வீட்டு ஆளுங்க இருக்காங்க அதனால உங்க கவலை அனாவசியமானது.” என்றாள் ஸ்மிரிதி.
“இல்ல..அனாவசியமில்ல..அவசியம்..நீங்க உங்க விருபப்படி கல்யாணம் செய்துக்க முடிவு எடுத்துயிருக்கீங்க அதனால இப்ப நான் என்னோட இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி சொல்ல...
ஸ்மிரிதியின் மனு - 19_1
அன்றைய இரவு நாதனுடன் பேசியபின் ஸ்மிரிதியைப் பற்றிய சஞ்சலங்களுடன் அவருடைய சின்ன மகனைப் பற்றிய சஞ்சலங்களும் கைகோர்த்துக் கொண்டதால் கலெக்டரையும், கார்மேகத்தையும் கல்யாண விஷயத்திலிருந்து கழட்டி விட்டு விட்டு “அம்மா” என்ற ஆயுதத்தையும், கவசத்தையும் அணிந்து கொண்டு களத்தில் இறங்க திட்டமிட்டார் சிவகாமி.
அடுத்த நாள் காலை சாப்பாடு டேபிளில் அமர்ந்திருந்த...
ஸ்மிரிதியின் மனு - 18_2
“எனக்குத் தெளிவாத் தெரிஞ்ச பிறகுதான் உங்களுக்கு சொல்ல முடியும்..எனக்கு இப்பதான் கொஞ்ச நாளா அப்படி தோணுது அதான் இன்னிக்கு அம்மாகிட்ட சொல்லிட்டேன்.” என்றான் மனு.
“அவ குடும்பமும் சாதாரணம் கிடையாது..கார்மேகத்தைப் பற்றி நான் உனக்கு சொல்ல வேணாம்....
அவரோட இரண்டாவது மனைவியும் அரசியல் பின்புலம் இருக்கறவங்க..ஸ்மிரிதியைக் கல்யாணம் செய்துகிட்டேனா எல்லாத்தையும் நாம ஏத்துக்கவும்,...
ஸ்மிரிதியின் மனு - 17_2
“அவரு மேல தப்பில்ல..நான் தான் தப்பு செய்தேன்..அவரை இழுக்காத என் விஷயத்தில.”
“நீயே உன் விஷயத்தில எல்லாரையும் இழுத்துப்ப.” என்றான் மனு.
அப்போது அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர, இருவரும் சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். வேக வேகமாக எல்லாவற்றையும் காலி செய்து கொண்டிருந்த ஸ்மிரிதியைப் பார்த்து,
“எப்ப கடைசியா சாப்பிட்ட?” என்று...
ஸ்மிரிதியின் மனு - 17_1
மஞ்சு நாத்தை எதிர்பார்க்கவில்லை மனு. ஆனாலும் உடனே சுதாரித்து கொண்டு,”ஃபைன்..ஸ்மிரிதி எங்க?” என்று கேட்க,
“இன்னிக்குள்ள உங்ககிட்ட பேசறேனு சொல்ல சொன்னா.” என்று அவன் மனுவிற்குத் தகவல் சொல்ல,
“எவ்ரிதிங் ஒகே?” என்று மனு அவனிடம் கேட்க,
“எப்பவும் போல.” என்று மஞ்சு நாத் பதிலில் மனு யோசனையில் ஆழ்ந்தான். கார்மேகம் சொன்னதேயே மஞ்சு...
ஸ்மிரிதியின் மனு - 16_2
பிரேமாவின் திடீர் கேள்வி புரியாமல், “அவங்க அம்மானுதான் சொன்னான்..ஷிவானியா? அது யாரு மா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“அவனுக்கு ஷிவானினு யாரோ கிளோஸா இருக்கறதா சிவகாமி சொன்னா..அவளோட நிறைய நேரம் ஃபோன்ல பேசறானாம்..சிவகாமி..ஷிவானி பெயர் பொருத்தும் நல்லா இருக்குதுனு என்கிட்ட கோயமுத்தூரில சொல்லிகிட்டிருந்தா..அது என்னை உறுத்திகிட்டு இருந்திச்சு..இப்ப உன்கிட்ட சொல்லிட்டேன்.” என்றார்...
ஸ்மிரிதியின் மனு - 16_1
“என்ன சொல்ற? புரியலை.” என்றார் பிரேமா.
“தல்ஜித்கிட்ட உங்களுக்கு ஒரு வேலைக்கு சொல்லியிருக்கேன்..இனி நீங்க பெங்களூர்ல இருக்க வேணாம்..ஜலந்தர் வந்திடுங்க..அங்க நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு..அவங்க பல விதத்தில மக்களுக்கு சேவை செய்யறாங்க..எதாவது ஒரு இடத்தை நீங்க மெனெஜ் செய்யலாம்..பெண்களுக்குனுத் தனியா இன்ஸ்டிடுயுட்ஸ் இருக்கு..உங்க விருப்பம் எதுவோ அது நடக்கும்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஏன்...
அந்த ஸ்கூல்ல எல்லாருக்கும் எல்லாரோட குடும்பமும் அத்துபடி..அவங்க அப்பா, அம்மாலேர்ந்து, கஸின்ஸ் எல்லாரும் அங்கையே படிச்சிருக்காங்க இல்லை படிச்சுகிட்டிருந்தாங்க…
ஏழாவது கிளாஸ்ல ஒரு பையன் என்னைப் பார்த்து.”நீ எப்படி இங்க படிக்க வந்த..நீ என்னோட வீட்டுல வேலை செய்யற வேலைக்காரப் பொண்ணு மாதிரி இருக்கேன்னு சொன்னான்.. என்று ஸ்மிரிதி மேலேத் தொடருமுன்,
“ஸ்மிரிதி.” என்று அதிர்ச்சியானார் பிரேமா.
“உங்களுக்குக்...
ஸ்மிரிதியின் மனு - 15
“என்ன நடந்திச்சு?” என்று கட்டலில் அவர் மகளின் அருகில் அமர்ந்து அவளை தோளில் சாய்த்து கொண்டார் பிரேமா.
“தெரில மா..எப்பவுமே, எல்லாத்திலேயும் தெளிவா இருந்த எனக்கு அவனால கொஞ்சம் குழப்பம்...திடீர்னு அவந்தான் எனக்கு சரியானத் துணைனுத் தோணிடுச்சு..அவனுக்கும் அப்படிதான் தோணது ஆனா ஆன் ட்டி சம்மதம் இருந்தாதான் என்னைக் கல்யாணம் செய்துபேன்னு...