Ennai Saaiththaalae
அத்தியாயம் 25 b
பால் நிலா அந்த அடர்ந்த கருத்த வானில் தன் தோழியரான நட்சத்திரங்களின் கலட்டா இன்றி தன் ரோமியோவை மும்மூரமாய் தேடிக் கொண்டிருந்தது . அந்த நிலாமகளின் ஒளிக்கதிர்கள் பார்ப்பதற்கே ரம்மியமாய் எங்கும் பரந்திருக்க, வழியில் ஓரிடம் வந்ததும் தன்னையும் அறியாமல் வெட்கம் கொண்டது. தன் வெளிச்சத்தை வாரி சுருட்டிக் கொண்டு வான்மேகத்தின்...
"ஏ...ய்.. நீ.. நீ.. நீ... ர...வி தானே..??"
"ஆ..ஆ...மா... உங்களுக்கு எப்படி என்ன தெரியும்..??! நீங்க யாருக்கா?!" திணறிய படி கேட்டவனை முறைத்தவள்,
"துறைக்கு எதுவும் நியாபகம் இல்லையோ..?? இப்போ என்னடா சொன்ன... நான் உனக்கு அக்காவா...?? டேய்...!
எல்லாம் என் நேரம்டா.. எல்லாம் உன்னால தான்.. நான் இங்கே வந்து முழிச்சிக்கிட்டு நிக்குறதுக்கு காரணமே நீ தான்.....
உடல் சாய்ந்தாலும்
உன்னை சேர்ந்திடுமே..
என் ஆன்மா..!
மித்தரனுடன் உரையாடிய பின்பு எல்லாம் சுபமாய் முடிந்த திருப்தியில் பெண்ணவள் ஆராதனா சட்டென்று எழ எதிர்பாராமல் கால் வழுக்கி அங்கிருந்த பள்ளத்தில் சரிந்தாள். அங்கிருந்த யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. ரவுடிகளும் மித்ரனும் திகைத்துப் போய் இருக்கையிலே, அவள் பிடிப்பதற்கு எந்த பிடிமானமும் இன்றி வேக வேகமாய் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தாள்....
"காதலிச்ச பொண்ணு கிடைக்கலன்னா அந்த காதல் அதோட முடிஞ்சிடுமா என்ன..?! உங்களோட நெஞ்சுல சாவுற வரைக்கும் பிரெஸ்ஸா இருக்குமா இருக்காதா...? இதே இது அந்த காதல் கல்யாணத்துல முடிஞ்சிருந்தா அதோட முடிஞ்சிருக்கும். ஆனால் காதல் சேராமல் போகும்போது தான் இ..ன்னும் இ..ன்னும் ஆழமா மனசுக்குள்ள வேர் விட்டு நீக்கும். அதுக்கு தான் பவர் அதிகம்.
அந்த...
நீண்ட பிஞ்சு விரல்கள் ஸ்டியரிங் வீலில் நடனம் ஆட.. பெண்ணவள் ஆராதனாவின் இதழ்கள் அதன் வேலையை செவ்வனே செய்ய... சுற்றி இருந்தவர்கள் காதில் குருதி மட்டும் வடியாமல்... மூளை கூட மிச்சம் இன்றி உருகி வடிய தொடங்கி இருந்தது. அவள் பேச்சு கொஞ்சம் ரம்பம் போட்டாலும் மனம் லேசானது போன்ற உணர்வு ஏழாமலும் இல்லை.
அமிர்தம்...
காதலித்துப் பார்..
இந்த பூமி அழகாகும்...
வானம் அழகாகும்...
பூக்கும் பூக்கள் ..
இன்னும் என்ன வேடிக்கை.
வெட்டி வீராப்பு, ஈகோ எல்லாம் தூக்கிப்போட்டு , உங்கள் துணையை போய் காதலியுங்கள்...
இதழோடு இதழ் தீண்டி, உடலெங்கும் ஒருவித அவஸ்தை பரவிட, அவனது சுவாசம் அவளது சுவாசத்தில் கலந்திட, காதல் ஹார்மோன் உணர்வுகளை தட்டி எழுப்பியதில், வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் ஊர்வலம்...!
செய்வது அறியாது...
கண்முன்னே காதல் கதகளி நீயாட..
கட்டி இழுக்க தோன்றுதடி உன்னை...
கண்ணே கனியமுதே என்னில் சேர வருவாயோ...?!
காலம் முழுதும் காத்திருக்கிறேன்..
உன் மூச்சு காற்று என் சுவாசமாகிட...
தன் கண்முன்னே கண்டது நிஜம் தானா... பார்கவி எங்கே..? காணோமே... எங்கே போனாள். ஒன்றுமே விளங்கவில்லை மித்ரனுக்கு. இப்போது என்ன செய்வது. கண்டிப்பாக ராஜசேகர் நம்பும்படி சொல்ல வேண்டும். இல்லையெனில் தான்...
மந்திர புன்னகையோ
மயக்கும் மான்விழியோ...
வேண்டாம் பெண்ணே...!
நாணமேந்திய வதனம் போதும்
நான் ஆயுள் முழுதும்
உனக்கு அடிமைசாசனம் எழுதிதர...!
காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. அது மாறிக் கொண்டே இருக்கும் அம்மாற்றம் நன்மையும் கொண்டு வரலாம். தீமையையும் கொண்டு வரலாம். காலத்தின் மாற்றத்தில் நாம் எல்லோரும் விளையாட்டு பொம்மைகள்.
கணத்த மனதோடு அமைதியாய் அமர்ந்திருந்தார் பார்கவி. மித்ரன் கூட இரண்டு முறை...
கண்ணாமூச்சி ஆடி
கனவை விதைக்கிறாய் என்னுள்...
கேட்டால் காதல் பாஷை பேசுகிறாய்..
இது என்ன விளையாட்டு கண்ணா...!
"ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொழுது நம்மால் காலத்தின் ஓட்டத்தை மாற்ற முடியும்.
எல்லா பொருள்களை காட்டிலும் ஒளியின் வேகம் தான் அதிகம். அப்படியெனில் ஒளியை விட வேகமாக செல்லும் ஒரு பொருள் கிடைத்தால் நம்மால் அதை விட வேகமாக பயணிக்க முடியும் தானே..?
காலபயணம்...
காலங்கள் மாறினாலும்
தேகங்கள் மறைந்தாலும்
நினைவுகளை அழிக்க முடியுமா..??!
பரமபதம் (ஏணியும் பாம்பும்) ஒரு பாரம்பரிய பலகை விளையாட்டு. இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும்.(செஸ் போர்ட் மாதிரி இருக்கும்) இதற்கு தாயக்கட்டையும், வழி நடத்தும் 'கல்'லும் தேவை.
ஏணி, பாம்பு என இரண்டு படங்கள் வைத்து, 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கும். தாயக்...
கல்லெறிந்து கலைத்து போட்டாலும்
கலகலவென சிரிப்பேன்
கட்டி கொடுக்க நீ இருந்தால்...
தன்னை பின் தொடர்ந்து வருமாறு சொல்லி விட்டு கீர்த்தனா நேராக தனது ரெஸ்டாரண்ட் நோக்கி சென்றார். சென்றவர் தன் தோழியிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு அங்கே வெளியே அந்த ஏரிக்கரை தெரியும்படி போடப்பட்டிருந்த மேசை நோக்கி நகர்ந்தார். தன்னை பின் தொடர்ந்து வந்த அந்த நரைத்த...
அட இது என்ன கூத்து...
அட அது என்ன பாரு...
அட இது எப்படி ஆச்சி..
அட அது எங்க போச்சி...
அவ்ளோ தான் வாழ்க்கை...
யாருடைய நினைப்பே வேண்டாம் என்று நினைக்கிறோமோ அவர்களை பற்றி தான் இருபத்தி நான்கு மணி நேரமும் உள்ளம் கூப்பாடு போடுமாம். அது போல யாரை தன் வாழ்நாளில் இனி சந்திக்க கூடாது என்று நினைத்திருந்தாரோ...
"சந்தோஷமே நம் உறவு
சங்கமிக்கும் இடத்தில்
சாமி சிலையாய் நீயிருந்தால்..."
எத்தனை வருடங்கள் கடந்தாலும்... எவ்வளவு காலம் வசித்தாலும்.. பூக்களின் தேனை உறிஞ்ச ஓடோடி வரும் தேனீக்கு வாடகை கேட்பதில்லையே பூக்கள். அதன் நிறங்களின் எண்ணிக்கையை அறிய முற்பட்டால் பிரமிக்க வைக்கும் எந்தவொரு அறிஞனையும். ஆளை மயக்கும் மணத்தை எத்தனை பொருத்தமாய் செயற்கை முறையில் மனிதன் தயாரித்தாலும் இயற்கையாய்...
தகிக்கும் தீ...
காதல் திருவிழாவில்...
தணிக்கும் தீ..
காதல் திருவிளையாட்டில்...
தன் காதில் விழுந்த செய்தி கேட்டதும் ஆராதனாவிற்கு படப்படப்பாய் வந்தது. தேகம் நடுங்கியபடி பெண்ணவள் தரையை அழுத்தமாய் முத்தமிட்டாள் .
ஏற்கனவே அதிர்ந்து போய் செய்தி சொல்ல வந்த தூதுவச்சி கீதாவின் நிலையோ அதை விட மோசம்.
அப்படியே நிலைகுலைந்து பேசா மடைந்தையாய்... அசையாமல் நின்றிருந்தாள். எங்கோ கேட்ட குயிலோசையில் லேசாக...
"இதழ் தீண்டாமல்...
விரல் தொடாமல்...
பார்வை வீழ்த்தியது!
கதை பேசாமல்..
லயம் தேடாமல்...
இதயம் சரிந்தது..!
உன்னால்.. எல்லாம் உன்னால்.. !"
தன் காதருகே கேட்ட அந்த வரிகளின் வீரியத்தில் ஆருவின் உடல் சிலிர்த்தது. உண்மையில் இவன் யார்.? என்னை ஏன் பாடாய் படுத்துகிறான்...?? இவனை சந்தித்து வாரங்கள் கூட ஆகி இருக்காது.. அதற்குள் என் உணர்வுகள் அடங்காமல் ஆர்ப்பரிப்பது ஏனோ...?! நிழலை தேடவா.....
'காலங்கள் கடந்தாலும்
காத்திருப்பது சுகமே...
காதல் உலகில்...!'
"ஹா..ய் இளங்கோ அங்கிள்...!" புன்னகை முகமாக வரவேற்றான் ரவி. ஏர்போட்டிலிருந்து அழைத்து செல்வதற்காக வந்திருந்தான் அவன்.
தடுப்பு தாண்டி வந்தவரை கட்டியணைத்து தன் அன்பை பறைசாற்றினான். "ஹாய் லதா ஆன்ட்டி". என்றபடி அவருக்கும் ஒரு அட்டெண்டஸ் போட்டவனை... இளமை பொங்கும் நவயுக குமாரி நேகா ஆசையாய் தன் இருப்பை அவனுக்கு காட்டினாள்...
"இதோ இங்க பாருங்க" என்றபடி மேலே பறந்து கொண்டிருந்த அந்த வெள்ளை ஆவியை சுட்டி காட்டினார்கள்.
"ஹைய்யோ.. உண்மையிலே இது பூதம் தானா..?!" சந்தேகமாய் கேட்டார் கீர்த்தனா.
"பார்க்க அப்படி தான் தெரியுது". மலாதியும் ராஜேஸும் சேர்ந்தபடி சொன்னனர்.
"நம்ம டீக்கடை கணபதி காலையில வரும் போ அவரை இந்த பூதம் என்ன பண்ணிச்சோ.. ஆள் இன்னும் எழுந்த...
அத்தியாயம் 13
"காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும்...
அத்தியாயம் 12
"என் கனவு தேவதையடி நீ
என் கற்பனையின் நகல் நீ
என் காதல் தேவி நீ
என் ஆதியும் நீயே
என் ஆசை நாயகியும் நீயே
என் அழகான ராட்சஸியும் நீயே
என் வாழ்வில் நீ இருந்தால்
எல்லாம் சுகமே
என் வாழ்வின் எல்லை வரை நீ வந்தால்
எனக்கு பேரானந்தமே!"
விழியோடு விழிகள் கலந்து... பெண்ணவள் முகம் தரிசித்து.. ஆண்மகன் தன் காதல் தீர்த்தத்தை தெளிக்க.....
அத்தியாயம் 11
இக்கட்டில் நானிருக்க
இதழணைக்க நீ
இலவசமாய் வருகிறாய்...
இது காதலின் மாயாஜாலமோ?!
காற்று கூட புக முடியாத படி... தன்னை இப்படி இறுக்கி அணைத்தபடி ஆடவன் ஒருவன் இருப்பதை சற்றும் உணராமல் அப்பேதை அழகாய் கண் மூடி காதல் தேவனை தியனித்திருந்தாள்.
அந்நொடி அந்த ஸ்பரிசம்... அவளுக்கு எதையோ உணர்த்தியது... நெஞ்சில் தலை சாய்த்து இருந்ததால் அவனது இதய கீதம்...