Saturday, April 20, 2024

    Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan

                                                         அத்தியாயம் 25 அது ஒரு பல மாடிகளை கொண்ட ஹோட்டலில்  உள்ள அறை. அங்கே அமர்ந்தவாறே மித்ரன் அபிநந்தனுக்கு போன் செய்ய "பாஸ் நீங்க சொன்னது போல் எல்லாமே பக்காவே பண்ணிட்டேன்" என்று சொல்ல " குட் ஜாப் மித்ரா! எனக்கு அந்த வீடியோ வேணும் பக்காவா அந்த பொண்ணு ரோஜா முகம் தெள்ளத்தெளிவா...
                                                       அத்தியாயம் 24 செல்வி மருத்துவமனையில் இருந்த அந்த ஒரு வாரமும் அப்படியொரு அமைதி நிலவியது சத்யதேவ் மற்றும் செல்வியின் இடையில். செல்வி தூங்கும் போது வந்து அவளையும் குழந்தைகளையும் பார்த்து விட்டு செல்பவன். மறந்தும் அவள் முழித்துக் கொண்டிருக்கும் போது வர மாட்டான். செல்வி எதையோ நினைத்து குழம்பிப் போய் இருக்கிறாள். கொஞ்சம் நல்லாக...
                                                அத்தியாயம் 23  விடிய விடிய ஒரு பொட்டு தூக்கம் இல்லாது அனைவரும் கடவுளை வேண்டியவாறே அழுத வண்ணம் இருக்க செல்வராஜ் அவர்களை வற்புறுத்தி சாப்பிட வைத்தான். சத்யா மறுக்க மறுக்க மரகதம் ஜூஸை புகட்டினாள். "நீ இப்படி சாப்பிடாம கொள்ளாம இருந்தா செல்வி எந்திரிச்சு வந்ததும், என்ன தான்  திட்டுவா" "அவ வந்துடுவாளா?" சிறு குழந்தை போல் அழும்...
                                                            அத்தியாயம் 22 மரகதத்தின் மேல் இருந்த வெறுப்பால் தாய் வீட்டு சொந்தம் அவளுக்கு கிட்ட கூடாதென்றும், சத்யதேவின் சொத்தும் தங்களுக்கே வரவேண்டும் என்று ரோஜாவை சத்யாவுக்கு மணமுடித்து வைக்க எண்ணி இருந்த வள்ளி அவன் செல்வியை திருமணம் செய்யவும் அவளை சத்யாவின் வாழ்க்கையிலிருந்து எப்படி துரத்தியடிப்பது என்று யோசித்து காய் நகர்த்த அவளை நெருங்க...
                                                        அத்தியாயம் 21 "மித்ரா அந்த சத்யதேவுக்கு உதவி செய்றது யாரு? அவனோட மாமா முருகவேலா?" அபிநந்தன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறே கேக்க "நான் விசாரிச்ச வரைக்கும் அப்படி தெரியல” அப்போ கோயம்புத்தூர்ல இருக்கிற அவனுடைய தங்கைகளின் மாமியார் லதா குரூப் ஒப் கம்பனியின் சேர்மன் சாருலதாவா?" "தெரியல சார் விசாரிச்சுக் கிட்டு தான் இருக்கேன்" "என்ன மித்ரா...
                                                       அத்தியாயம் 20 "கல்யாணத்த பண்ணோமா,  குழந்தை குட்டிய பெத்துப் போட்டோமா, புருசனுக்கு சோத்த ஆக்கிப் போட்டோமா, என்றில்லாம எதுக்கு இப்போ உனக்கு இங்கிலீசு. போய் உன் அத்தைக்கு சமைக்க உதவி செய்" பார்வதி பாட்டி ஹை பிச் குரலில்  கத்திக் கொண்டிருக்க செல்வி  படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடியவள் என்ன பதில் சொல்வதென்று முழிக்க...
                                                 அத்தியாயம் 19 நல்லவேளை அம்மா வரவில்லை என்ற நிம்மதியோடு ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்து சேர்ந்தாள் ரோஜா. அவளிடம் ஓடி வந்த செல்வராஜ் "சத்யா பத்திரத்த படிச்சான்னா என்ன பிரச்சினை வருமோனு எனக்கு உள்ளுக்குள்ள குளிர் எடுக்குது" அவனின் கையை ஆறுதலாக பற்றி "கவலைப்படாதீங்கப்பா நான் பாத்துக்கிறேன்" என்றவள் மரகதவள்ளியின் அருகில் சென்றாள்.   “சத்யா, செல்வி வாங்க”...
                                             அத்தியாயம் 18 சத்யதேவ் அக்கா தங்கைகளுடன் பிறந்தவன். பெண்களை புரிந்து கொள்பவன். அன்னையின் மேல் அளவு கடந்த பாசம் வைத்தருப்பவன். மொத்தத்தில் பாசத்துக்கு கட்டுப் பட்டவன். செல்வியை பார்த்த போதும் சரி, தாலி கட்டிய போதும் சரி வேற யாரோ என்ற எண்ணம் கொஞ்சமேனும் தோன்றவில்லை. தங்களுக்கு நடந்தது திடீர் திருமணம் என்பதையே செல்வியின்...
                                                 அத்தியாயம் 17 "வணக்கம் சம்பந்தி நான் கனகா பேசுறேன். நல்லா இருக்கீங்களா?" "எங்களுக்கென்ன குறைச்சல் சம்பந்தி? எங்க அப்பா புண்ணியத்துல நாங்க ஓஹோனு தான் இருக்கோம்" "கடவுள் புண்ணியம்னு சொல்லுறதுக்கு பதிலா அப்பா புண்ணியம்னு சொல்லுறாங்க" என்ற யோசனையாகவே கனகாம்பாள் "சம்பந்தி உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் கால் பண்ணேன்" கனகாம்பாள்...
                                                     அத்தியாயம் 16 கப்பல் போல் ஒரு பெரிய கார் வாசலில் வந்து நின்றதும் சத்யமூர்த்தி எட்டிப் பார்க்க சாருலதா இறங்கி கொண்டிருந்தாள். காலேஜில் நடந்தவற்றை வீட்டுக்கு வந்த உடனே அறிந்துக் கொண்டவர் "என்ன பண்ணலாம்? என்றும்  பொறுமையா இருக்கும் படி வீட்டில் உள்ளோரை அமைதி படுத்தி இருக்க சாருலதாவை கண்டு புருவம் சுருக்கினார். லதாவோடு அருணும்...
                                                அத்தியாயம் 15 சமையல் மேடையிலிருந்து தாமரை கத்த சத்யாவும் கனகாம்பாளும் ஓடி வந்தனர். அங்கே செல்வி சேலை முந்தியை இடுப்பில் சொருகியவாறே கட்டையோடு அங்கும்  இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள். இவர்கள் வந்ததை கண்டு தாமரை செல்வியின் புறம் கையை காட்டியவாறே இன்னும் கத்தலானாள். அங்கே ஒரு குட்டி எலி செல்வியின் கையில் சிக்காது ஓடிக்கொண்டிருக்க தாமரையை...
                                                            அத்தியாயம் 14 மாலை நேரம் ஆனதால் தெருவில் அதிக கூட்டம் இருக்கவில்லை அதை தான் கோமளவள்ளியும் எதிர்பார்த்தாலோ என்னவோ. செல்வியை அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கி  நடந்த கோமளவள்ளியின் எண்ணமெல்லாம் தான் செய்யப் போகும் வேலையை யாரும்  பார்த்து விடக் கூடாது என்பதிலேயே இருக்க சுற்றி முற்றி பார்த்தவாறு வந்தவள் செல்விக்கு  எந்த கடையையும்...
                                                        அத்தியாயம் 13   ஏதோ சத்யா செல்வியை இஷ்டமில்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் கல்யாணம் பண்ணி இருப்பான் என நம்பி இருந்த கோமளவள்ளிக்கு சத்யா செல்வியின் மேல் வீசும் காதல் பார்வையை கண்டு மனதுக்குள் பொருமினாள். கோமளவள்ளி இரவு முழுவதும் தூங்காமல் சிந்தித்தது செல்வியை சத்யாவின் வாழ்க்கையிலிருந்து அகற்றி ரோஜாவை சத்யாவுக்கு கட்டிவைப்பது எப்படி என்பதே. கல்யாணம் நடந்ததை...
                                                       அத்தியாயம் 12   "என்ன பாட்டி உன் மருமக இன்னும் தூங்கி கிட்டு இருக்கா, சரியான தூங்கு மூஞ்சியா இருப்பா போலயே!" தாமரை காலை சாப்பாட்டை சாப்பிட்டவாறே கேக்க "விடுடி தூங்கட்டும் பாவம்" என சொன்ன கனகாம்பாள் "நைட் சரியா தூங்கினாலோ என்னமோ!" என்று தனக்குள் முணுமுணுக்க "சரியா  போச்சு என்ன மாமியார் நீ. இப்படி மருமகள...
                                                       அத்தியாயம் 11   செல்வி வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் வந்ததிலிருந்து வீட்டை  கண்ணால் அளந்தவளுக்கு கிராமத்திலுள்ள கனகாம்பாளின் வீடு பெரியதாகவும், சுற்றுப்புறசூழலுடன் அம்சமாக அமைந்திருக்க, எல்லாவசதியும் இருந்தாலும் இதமான சூழல் இல்லாத நகரத்தில் எதற்கு  இவர்கள் இந்த சின்ன வீட்டில் இருக்கிறார்கள் என்றே தோன்றியது. இடவசதி பத்தாத காரணத்தால் கூட சத்யதேவ் தம்பிகளை...
                                                          அத்தியாயம் 10 செல்வராஜ் சொன்ன விஷயத்தை கோமளவள்ளியால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவளுடைய நெடுநாள் திட்டமென்ன? அதை உடைத்தெறிவது போல் சத்யாவின் திருமணம் நடந்ததெப்படி? ஒன்றும் புரியவில்லை. தன்னிடமும் மரகதவள்ளியிடமும் ஒரே மாதிரி பாசம் காட்டும் சத்யாவை முழுதாக மரகதத்திடமிருந்து பிரிப்பதென்றால் தனது மகள் ரோஜாவுக்கு சத்யாவை திருமணம் முடித்து வைப்பதே ஒரேவழி என்று நினைத்தவள் ரோஜாவின்...
                                                           அத்தியாயம் 9 அதோ இதோன்னு செல்வியை எல்லாருமா சேர்ந்து பேசிப் பேசியே சமாதனப் படுத்தி ஒரு வாறு சத்யாவுடன் சென்னை செல்ல சம்மதித்திருந்தாள். தம்பிகளை கட்டிக்க கொண்டு அழுதவளை ஒருவாறு சமாதானப் படுத்தி நாளைய பயணத்துக்கு அவளை தயார் படுத்தியிருக்க "தாமரை" என்று கத்தியவாறே அவள் ஓட "நம்ம தாமரை உள்ள இல்ல இருக்கா இவ...
                                                    அத்தியாயம் 8 வீட்டு வேலையாட்களுக்கு உத்தரவிட்டவாறே வந்த லதா என்கிற சாருலதா வெளியே சத்தம் கேட்டு வர அங்கே ஆன்ஷியின் கையில் இருந்த புகைப் படத்தைக் கண்டு கோவம் தலைக்கேற ஆன்ஷியை பிடித்து தள்ளியவள்.   "அந்த ஓடுகாலி பெத்தவ வந்ததும் அவள கொஞ்ச ஆரம்பிச்சிட்டீங்களா? வெக்கமா இல்ல உங்களுக்கு? எங்க குடும்ப மானம் மரியாத எல்லாமே...
                                                    அத்தியாயம் 7   "என்னது என் பையன பஞ்சாயத்துல நிப்பாட்டிடாங்களா?" வண்டியில் கோவிலுக்கு வந்துகொண்டிருந்த கனகாம்பாளின் வண்டியை நிறுத்தி மணி " நடந்ததை சொல்ல அவனையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு வண்டியை விடச் சொன்ன கனகாம்பாளின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.   சத்யதேவ் தமிழ்செல்வியை தூக்கிக் கொண்டு வரும் போது முதலில் கண்ட நாட்டாமை...
                                                        அத்தியாயம் 6 "ஆத்தி என்ன குளத்தை கொண்டுவந்து வீட்டுக்கு பின்னாடி வச்சிருக்காங்க குளம் வட்டமால்ல இருக்கும் இது என்ன சதுரமா இருக்கு தண்ணி வேற கடல் தண்ணி மாதிரி நீலமா இருக்கு. உப்பு தண்ணியா? உப்பு தண்ணிய புடிச்சி இந்த சதுர குளத்துல எதுக்கு நெறச்சி வைச்சிருக்காக? கடல் தானே பக்கத்திலேயே இருக்கு? ஆமா...
    error: Content is protected !!