Saturday, April 27, 2024

    Birla weds Brindha

    கடைக்கு சென்று வாங்கிய அனைத்தையும் வீட்டினுள் கடைபரப்பி “இது உனக்கு” என பிர்லாவின் உடைகளை அவன் கையில் வைத்தார் சந்திரா. “அப்பறம் இது ப்ருந்தாவுக்கு, அவகிட்ட கொடுத்துடு” என மீண்டும் சொல்ல “ப்ருந்தாவை நீங்க கூட்டிட்டு போகலையா!” கையில் இருந்த ப்ருந்தாவின் உடையை ஏந்தியபடி இவன் கேட்க “நீயும் வரலைன்னுட்ட, அவளும் வரலை அதான் நாங்கள் எடுத்துட்டோம்”...
    அவளிடம் பேச வேண்டும், அவர்களுக்கு மட்டுமே சொந்தமான கடந்த கால காதலை அறிய வேண்டும், அதை அவள் வாயிலாக மட்டுமே தனக்கு தெரிய வேண்டும் என இவன் ஏக்கமே கொண்டான்! அவன் அவிழ்ப்பான் என இவளும், இவள் அவிழ்ப்பாள் என அவனும் போட்டு வைத்த முடிச்சுகளில் மூச்சு திணறிப்போன வார்த்தைகள் கோபமாய் உருமாறி வெடித்து கிளம்பியது...
    என்ன செய்கிறாள் என இவன் உணரும் முன், கீழே கிடந்தவனின்  கன்னம் பழுத்தது ப்ருந்தாவின் விரல்களின் உபயத்தால் “நீ சாகறதுக்கா உன்னை விட்டு பிரிஞ்சு போனேன், நீ வாழனும்  நல்லா வாழனும், ஒரு முறை என்னால நீ பட்ட கஷ்டம் போதும், இனியொரு தடவை உன்னை அந்த நிலையில் பார்க்க முடியாதுன்னு தானே, உன்னை விட்டு போனேன். ஈசியா சொல்ற...
    தன்னை பற்றிய முழு நியாபகங்களையும் தொலைத்தவனிடம் நெருங்கவும் முடியாமல்,விலகி தூரப்போகவும் முடியாமல் தத்தளித்தவளுக்கு, நங்கூரமென காதலை ஆழ பதித்தது அந்த வார்த்தைகள். கண்களில் தானாகவே நீர் கோர்த்தது. அவனது நிமிர்ந்து பார்க்க திராணியற்றவளாய், ‘நான் என்ன தவறு செய்தேன்' , பிரித்து வைத்தது உன் அம்மா தான்' என சொல்ல வெகு நேரம் ஆகாது. ஆனால் ‘பிர்லாவை...
    அங்கே ப்ருந்தாவின் அறையில்  வெகு தாமதமாய் தான் எழுந்தாள். எழுந்ததும் அவள் கண்களில் தட்டுபட்டது டிராலி போக் தான்., நேற்று இரவில் இல்லாத டிராலி பேக் காலையில் அவளுக்கு உதவி செய்ய, குளித்து வேறு உடையில் வந்தாள். அவள் அங்கே வரும் போது, பிர்லா கிளம்பி இருந்தான். அடுத்ததாய் இவர்கள் ஆரம்பித்த பேச்சில் கலந்து கொள்ள...
    “பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டே பிறகே, ஒருவருக்கு நிம்மதி இருக்கும் என்றால்! இவ்வுலகில் ஒருவருக்கும் தூக்கம் என்பதே இருக்காது' பிர்லா மனம் மட்டும் விதிவிலக்கா என்ன! “எப்படியோ, ப்ருந்தா தன்னிடம் வந்துவிட்டாள் என நிம்மதி கொள்ளாமல், எதை எதையோ நினைத்தபடி, நினைவில் ஓடிய அனைத்திற்கும் தீர்வு காண முடியாமல், வந்த உறக்கத்தையும் விரட்டிக்கொண்டிருந்தான் பிர்லா. காலையில் எழுந்ததுமே அவளது...
    பகுதி 26 “ப்ருந்தா, எங்கே!” என்ற பிர்லாவின் தேடல் சுமந்த அந்த ஒரு வார்த்தை போதுமானதாய் இருந்தது தேவிக்கு! அவன் கேட்ட விதம் சொல்ல வைக்காத போதும், அவன் கத்தியால் தன் கையை கிழித்து கொண்ட செயல் ‘ப்ருந்தா இருக்கும் இடத்தை அவனுக்கு சொல்ல வைத்தது' ஆனால் அதோடு பயமும் சேர்ந்தது. ‘இத்தனை அவசரமாய் ப்ருந்தாவை கேட்கிறான்...
    அவளது அதிர்வான முகம், இவனுக்கு விரக்தியை தான் கொடுத்தது, அதில் “இப்போ கூட இந்த தாலியை பத்தின இறந்தாகாலம் எதுவுமே எனக்கு தெரியாது” விரக்தியான வார்த்தைகளும் அவனிடமிருந்து அம்பாய் கிளம்பியது. “நகை கடைக்கு போய், எந்த கடையில் செஞ்சதுன்னு கேட்டு, அந்த கடையை தேடி மறுபடியும் ஓடினேன். உன் பேர் தெரியாமல், நீ எந்த தேதியில் வாங்கினன்னு...
    ‘தன்னை தேடி ஒரு நாள் பிர்லா வருவான்' என இந்த ஒரு வருடமாய் தவம் செய்து காத்திருந்தாள். இந்த தவத்தில் இவள் கண்ட காதல் கனவுகள் தான் எத்தனை எத்தனை  ஆனால் இப்படி தன்னையே மறந்தவனாய் தன் முன் வந்து நிற்கும் ஒரு நிலையை கனவிலும் காணவில்லை இவள். மொத்தத்தில் “இதற்கு தன் உயிர் அன்றைக்கு...
    நின்ற இடத்தில் இருந்தே பார்வையை சுழல விட்டான். அறையின் ஒவ்வோர் இடத்திலும் வெறித்து வெறித்து மீண்ட விழிகள், ஷோகேஷில் படியும் போது மட்டும் மீள மறுத்தது! விருட்டென எட்டுகள் வைத்து ஷோகேஷின் அருகில் சென்றான். அதிலிருந்த ஒவ்வொன்றிலும் பார்வை படிந்து படிந்து மீண்டது. அவன் தேடியது கிடைக்கவில்லை என்ற கோபம் சுறு சுறுவென ஏற, வரிசை...
    “உள்ளே வாங்க” என தலையசைக்க, கதவை திறந்து உள்ளே நுழைந்தான். “ஐஞ்சு பிரான்சில் இருந்தும் டீடெய்ல்ஸை எடுத்தாச்சா சார்?” என கேட்டபடி தான் உள்ளே வந்தார். “எடுத்தாச்சு, உட்காருங்க” என தனக்கு அருகிலேயே ஒரு சேரை இழுத்து போட்டு அதில் அமர சொன்னார். அதன் பின் லேப்டாப்பை ஓபன் செய்து, அதில் ஒரு பென்டிரைவை போட்டார். பிர்லாவிற்கு எல்லாமே ஸ்லோ...
    பகுதி 25 பொறுமை இழந்தவன், எங்கே அங்கிருந்தால் கைகலப்பு ஏதாவது ஆகி விடுமோ என பயந்து தளர்ந்த நடையுடன் வெளியேறும் முன் அவன் கண்களில் விழுந்தது, அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள், அப்படியே நின்றுவிட்டான். இவன் நியாபகங்களை இழந்து கிட்டதட்ட முன்று நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் இந்த தாலி தன் கழுத்திற்கு வந்து எத்தனை மாதங்கள் ஆனதோ?...
    சந்த்ரபோஸ் கல்லாரி மூலம் கிடைக்கும் பிளாக் மணியை, பினான்ஸ் செய்து அதில் பாதியையாவது வெள்ளையாக மாற்றிவிடுவார். அதையும் மீறி கருப்பில் தேங்கும் பணங்களை எந்த வித பிசிகல் டாகுமெண்டும் இல்லாமல், எலக்ட்ரானிக் டாகுமெண்டுகளின் உதவியோடு நிறைய இடங்களில் கொடுத்து வைப்பார், அந்த ‘நிறைய இடங்களில்' ராம் டெய்ரீஸூம், கிருஷ்ணா என்டர் பிரைசஸூம்  தான் மிக...
    பகுதி 24  “எங்கே வைத்தோம் அந்த பென்டிரைவை!” என தீவீரமாய் மூளை யோசிக்க பதில் தான் நினைவடுக்கில் இல்லை “கொஞ்சம் யோசிச்சு பாரு பிர்லா” வெகு கூலாக சந்திரா கேட்க “கொஞ்சம் இல்லை நிறைய யோசிச்சு பார்த்தாலும் என்கிட்ட பென்டிரைவை  பத்தின எதுவும் நியாபகம் இல்லை” கிட்டதட்ட இவனும் கத்த “இன்னும் எவ்வளவு நேரம் தான் தேடுவீங்க இரண்டுபேரும்,அல்ரெடி ரொம்ப...
    “என்னடா என்னாச்சு?” மூச்சு வாங்க தன் முன் நின்ற மகளை ஆசை தீரப்பார்த்தார் “விமல் சாப்பிடற சிப்ஸ் எங்கே கிடைக்கும் டாடீ?” “இங்க இருந்து மூனு தெரு கிராஸ் பண்ணினா மெயின் ரோடு, அங்கே ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்கு அங்கே கிடைக்கும்” “தேங்க்ஸ் டாடீ” எம்பி அவர் கன்னத்தில் முத்தமிட்டு தட தடவென படி இறங்கியவள், மீண்டும்...
    பகுதி 23 அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, தன்படிப்பு, குடும்ப தொழில், அதில் தன்னுடைய பங்களிப்பு என கிட்டதட்ட இரண்டு மூன்று நாட்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் அவனது நினைவுப்பெட்டகத்தை  நிரப்பிக்கொண்டிருந்தனர், அவனது பெற்றோர்கள். ஆனால் அவனது தடுமாற்றம் நிறைந்த பேச்சுக்களும். எதையும் யோசித்து வெகு நேரம் கழித்தே பேசும் பழக்கமும் இந்த மூன்று நாட்களில் அதிகமானதே தவிர...
    இன்னும் அவனது மோன நிலை உடையவில்லை, இவரே போனை எடுத்துப்பார்த்தார் அழைப்பது யாரென? ”ஸ்ரீதர்” என ஒளிர்ந்த பெயரை பார்த்து “உன் ஃபிரண்ட் ஸ்ரீதர் தாண்டா  பேசுடா!” என போனை அவனிடம் கொடுத்து திசை திருப்ப “ஸ்ரீதரா? இது யா…ரு?” சற்றே புருவங்கள் மேலேறியது. சந்திரா நினைத்தபடியே அவன் எண்ணம் திசை திரும்பியது. “உன்னோட குளோஸ் ஃப்ரண்டுடா” “பேசுறியா!”...
    பகுதி 22 வேலாயுதம் எப்போதுமே அமைதியை கடைபிடிக்கும் ஒரு மனிதர், அது எந்த நேரமானாலும் சரி, எந்த சூழ்நிலையானலும் சரி கட்டுபாட்டை மீறி ஒரு நாளும் கோபம் வந்து பார்த்தில்லை அவரின் மனைவி. ஆனால் இன்றோ  மகளின் மீதான பாசம் கூட இத்தனை கோபமாய் வெளிப்பட கூடுமோ “அதுவும் உயிரோடு இருக்க மாட்டேன்” என்ற வார்த்தையெல்லாம் சொல்லும்...
     “நான் டாக்டர் முரளி, ஞாபகம் இருக்கா ?”  “கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன் !” என முரளி அவனை தூண்டினார். முரளி கேட்டதும்  நெற்றி தானாகவே சுருங்க, அவனது இடது கை நெற்றிப்பொட்டை அழுத்தமாய் வருட வெகு நேரம் கழித்து “நான் உங்…களை பார்….த்த மாதிரி நி யாபகம் இல்லை  நிச்சயமா . இல்லை ” தன் நினைவுப்பெட்டகம் அழிந்து...
    பகுதி 21 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ப்ருந்தா ! ஆம் தூக்க மருந்தின் உபயத்தில் அவளை அடக்க முடியாமல் உறங்க வைத்திருந்தனர். மகளை விட்டு அகலாத பெற்றோர்… எங்கே அகன்றால் பிர்லாவை அடித்து வைக்க போய்விடுவாளோ என்ற பயத்தில் மகளை விட்டு அகலவில்லை  இரு குடும்பங்களும் ஒருவர் முகத்தை மற்றொருவர் எப்படி பார்க்க? எதை பற்றி பேச...
    error: Content is protected !!