Friday, March 29, 2024

    Announcements

    AVAV 11 (3) அது ஒரு மிக சாதாரணமான நாளாகத்தான் விடிந்தது நங்கைக்கு. அலுவலக வேலையாய் த்ரிவிக் இரண்டு நாள் வெளியூர் சென்றிருந்தான். நங்கையை ஜாக்கிரதையாக இருக்கும்படி குறைந்தது நூறு முறையேனும் சொல்லியிருப்பான், "ரெண்டு நாள்ல உலகம் ஒன்னும் புரண்டுடாது, சுத்தி இத்தனை பேர் இங்க இருக்காங்க, பாத்துக்கறேன், டென்ஷனில்லாம போயிட்டு வாங்க", என்று தேறுதல்...
    Part 2 ம்கூம்... பதிலே வரவில்லை வர்ஷினியிடமிருந்து சுப்புக்கு... அவனால், அவளிடம் கேட்கவும் முடியவில்லை.. அந்த பெண்ணின் பெற்றோர் வேறு... வர்ஷினியை குரு குருவென பார்த்துக் கொண்டிருந்தனர். சுப்புக்கு கோவம்தான் வந்தது, வெளிக்காட்ட முடியாத கோவம் வர்ஷினி மேல். மனதேயில்லாமல் வீடு வந்தான் சுப்பு... இந்த ஒரு வாரத்தில், எல்லாம் நல்லபடியாக சென்றது... ஆனால், சந்தோஷி மட்டும்...
    UD:16 Part 2  அவள் செய்கைகளை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு இருந்தவன் சிரிப்பை அடக்க தெரியாமல் சிரமப்பட்டு கொண்டு இருக்க, 'ஐயோ கொசுக்குட்டி... பிளீஸ் டி என்னால சிரிப்பை கன்டிரோல் பண்ண முடியலை... நீயே சீக்கிரம் என்டு கார்ட்டு போடு இதுக்கு....'மனதில் தன் மனையாளிடம் பேசிக் கொண்டு இருந்தவன். வெளியே முகத்தை வெகு தீவிரமாக...
    UD:16 Part 1 அவளது வார்த்தையில் தான் பேசிய வார்த்தையின் வீரியம் புரிந்து மிரண்டு போனான். அவளை சமாளிக்கும் பொருட்டு அதை சொன்னானே தவிர அது அவன் மனதில் தோன்றியவை அல்ல.ஆனால் அதே வார்த்தை அவள் வாயால் கூறியதும் அவள் அமைதிக்கு காரணத்தை புரிந்து கொண்டான் .   அவள் மேல் முதலில் கோபம் கொண்டவன் தான்,...

    Un Varugai En Varamaai 5

    உன் வருகை என் வரமாய்... 5 மறுநாள் அழாகான விடியல்... சத்தமாகவும் விடிந்தது... எல்லோரும் வர்ஷினி, கிரி, செண்பா மூவரும் குளித்து கிளம்பி நேராக சுப்பு வீட்டுக்கு சென்றனர். எந்த விசேஷ தினம் என்றாலும் அங்குதான் இருப்பார், உணவு இவர்களுக்கு அங்குதான்.. எனவே இன்று முழுவதும் அங்குதான் இருப்பார். கிரியும், சர்ருவும் ஏதோ இரண்டு வெடி வைத்தனர்... அவ்வளவுதான்.....
    "மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா; ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்; நிர்விக்னதா ஸித்யர்த்தம்; ஆதொவ் விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே " , கணீரென குரலில் சாஸ்திரிகள் ஸங்கல்பம் சொல்ல... த்ரிவிக்ரமன், நங்கை இருவரும் தம்பதி சமேதராக மனையில் அமர்ந்து,  அவள் ஆரம்பிக்கப் போகும் மழலையர் விடுதிக்கான வீட்டில், கணபதி ஹோமத்தினை ஸ்ரத்தையுடன் செய்து கொண்டிருந்தனர். அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதால்,...
    அத்தியாயம் 2 அந்த காலைப்பொழுதில் மெடிக்கல் காலேஜ் வாசலில் வந்து நின்ற  பஸ்ஸில் இருந்து இறங்கிய  மாணவியர்கள் சிலர் அங்கே இருந்த மரத்தடியில் காத்திருக்க, ஸ்கூட்டியில் வந்த சிலரும் நின்றிருந்தனர். கார்த்திக்கோடு அவனின் பல்சரில் வந்திறங்கினாள் கவிலயா. "ஹாய் டி.." அவளுடைய நண்பிகள் அனைவரும் கையசைக்க "கார்.. கீ நீ திரும்பிப் பார்க்காம அப்படியே போய்டு" நண்பிகளுக்கு ஹாய்...
    Episode 22 கதிர் அண்ணா நடந்து போன விசயங்கள் எல்லாம் கடந்து போய் விட்டது. இனிமேல் அதைப்பற்றி என்ன பிரயோசனம் சொல்லுங்க. அண்ணா இதைப்பற்றி பேச வேண்டாமே… ! அவள் பேசியதை கேட்ட இருவரும் அமைதியாக இருந்தனர்.  "அண்ணா நான் தப்பாக ஏதாவது தப்பாக பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு முதல்ல இருந்து ஆரம்பிக்க விருப்பம் இல்லை....
    Episode 13 (2) என்ன பேசணும்.., திடீர்னு பெர்மிஷன் கேட்டுக்கிட்டு இருக்க., என்று தாத்தாவும் அத்தையும் சொல்லவும்,          அவளோ  அவள் அப்பாவின் முகத்தை பார்த்துக்கொண்டே எல்லோரிடமும் பேச வேண்டிய விஷயம் தான்.. இதில் தனிப்பட எதுவும் கிடையாது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது தான் என்று சொல்லி விட்டு பேச தொடங்கினாள்....     ‌பொதுவா தான் பேசுறேன் தாத்தா.., ...
    AVAV - 11 (1) நேற்று முன்தினம், அந்த இரவில் நங்கையிடம் பேசிய திரிவிக்கிரமன், மறுநாள் அல்லது அதற்கு மறுநாளாவது அவள் பதிலுரைப்பாள் என்று,  நங்கையின் முகத்தை முகத்தை பார்த்திருந்தான். இதை ஓரிருமுறை கவனித்த நங்கை, அமைதியாய் கடக்க,  மீண்டும் அவனது பார்வை தொடர சற்று அசவுகரியமாய் உணர்ந்தாள். என்றோ ஒருநாள் த்ரிவிக் இவளைக் குறைத்து மதிப்பிட்டதால், பெரும்...
    அத்தியாயம் பத்தொன்பது : உறங்கியும் உறங்காத நிலை கண்ணனிற்கு, நான்கு மணிக்கு எழுந்து கொண்டவன், சட்டையை கழற்றி விட்டு பேன்ட் பனியனோடே, மோட்டார் போட்டு விட சென்று விட்டான். அவன் போட்டு விடவும் சுந்தரி வரவும் சரியாய் இருக்க, அவனை பார்த்தவள் வேறு ஒன்றும் பேசாமல் வீட்டிற்கு சென்று விட்டாள்.   நிச்சயம் அவளை விட்டு போகும் எண்ணமில்லை, ஆனால்...

    Sinthiya Muththangal 3

    அத்தியாயம்….3  கம்பத்து பொண்ணு என்ற தலைப்பை மாற்றி சிந்திய முத்தங்களாய் உங்கள் பார்வைக்கு…. வேணி எப்போதும் போல்  துர்க்கைக்கு விளக்கு ஏற்றி விட்டு வெளியில்  வந்து காலில் செருப்பை மாட்டும் போது, தன் அருகில் வந்து நின்ற பவித்ரன்… “ என்ன இன்னைக்கு நான் சொன்னது போல வேண்டி கிட்டியா…?” பூஜை கூடையில் இருந்த வாழ  பழத்தை...

    Chathriya Vendan 25

    சத்ரிய வேந்தன் - 25 – மக்கள் துயர் வேந்தன் நானும் என் வேலியை மறக்கின்றேன்… உன் முகம் காண தவிக்கின்றேன்… என் தனிமைத்துயர் தீர, வேதனையை போக்கிட, வரமாய் நீ வேண்டும்… ரூபன சத்ரியர் நாட்டின் பணிகளில் தம்மை முழுதாக அர்பணித்துக் கொண்டார். வெகு குறுகிய காலத்தில் படைத் தளபதியாக இருந்து மன்னராக பொறுப்பினை ஏற்றதினால், மருத இளவரசர் தீட்சண்யரும், மருத அரசர் வீரேந்திர மருதரும் தமக்கு கற்றுக் கொடுத்தவற்றை எல்லாம், அதிசிரத்தை மேற்கொண்டு கற்றுக் கொண்டவர் அச்சரம்...
    AVAV - 10 த்ரிவிக்கும் அவன் நண்பர்களும், அதற்கும் மேலாக அவர்களின் குடும்பமும்  அடித்த கூத்தில், இவர்கள் தாஜ்மஹால் போக வேண்டும் என்பதையே மறந்தனர். அந்தாக்ஷரி, நடனம் என்று பார்ட்டி களைகட்ட, த்ரிவிக்கின்  தந்தை 'பலே பலே' ,  பஞ்சாபி டான்ஸ் ஆடி அசத்தினார். அவரவருக்குப் பிடித்த மொழியில் பிடித்த பாடலைப் பாடுமாறு அனைவரும் வற்புறுத்த, பிரஜன், "உப்பு...
    AVAV - 09(2) வீட்டிலிருந்து கிளம்பிய முக்கால் மணி நேரத்தில், நங்கையை அலைபேசியில் அழைத்தான். அது அவர்களது அறையிலேயே இருந்ததால், நங்கைக்கு கேட்கவில்லை. ரிங் டோனை இரண்டு பாயிண்டில் மட்டுமே எப்போதும் வைத்துருப்பாள், அதிக சப்தம் கூடாது என்பதோடல்லாமல், கைபேசி என்பது அவளது இன்னொரு கைபோல, எப்போதும் கூடவே இருக்கும் என்பதாலும். நங்கை அழைப்பை ஏற்காததில், சற்று...
    தென்றல் – 21                       “இதை வீடுன்னு நினைச்சாளா என்னன்னு நினைச்சா? நானும் பொறுமையா இருந்தா தலைக்கு மேல ஏறிடுவாளா?...” தனத்திற்கு அத்தனை கோபம் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. பிரசாத்தால் சமாளிக்க முடியவில்லை தனத்தை. என்றுமே இத்தனை கோபம் கொள்ளாதவர் இன்று அஷ்மியின் மீதான கோபத்தில் பொரிந்துகொண்டிருந்தார். “பிரபாவுக்கு போன் பண்ணு....
    நேசம் 18 ப்ருத்வி ட்ரான்ஸ்பர் கேட்டதும் சற்றே தயங்கி யோசித்துக் கொண்டிருந்த பரமேஸ்வரர் மாதவன் கட்டுடன் வந்தது மட்டுமின்றி தன் கேள்விகளுக்கு மலுப்பலாகப் பதில் உரைக்கவே ப்ருத்வியை அழைப்பது என்று முடிவே செய்து விட்டார். உள்துறை அமைச்சரிடம் பேசியவர் தன் மகனுக்குப் பணி இட மாற்றம் வேண்டுமென்று கேட்க, தயங்காது சரியென்றார். பரமேஸ்வரர் கேட்ட பின்...
    மொழி பொய்த்த உணர்வுகள் – 24 இந்தமுறை மாப்பிள்ளை வீட்டினர், மாப்பிள்ளையோடு பெண்பார்க்க வந்திருந்தனர். சௌபியின் வீட்டிலும் நெருங்கிய உறவினர்கள் சிலர் வந்திருக்க, அவர்கள் பக்கமும் இருபது பேருக்கும் மேல் வந்திருந்தனர். மேகவண்ணத்தில் பளீர் வெள்ளையிலான முழுக்கை காட்டன் சட்டையில் ருத்ரன் பிரகாசமாக இருந்தான். ஆவல் அதிகரிக்க ஜன்னல் வழியே அவனைதான் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌபி. கர்மசிரத்தையோடு...

    Tik Tik 11,12

    11  அப்படியே ஒன்றொண்டாய் கூறியபடி சிறிது நேரம் யோசனையில் இருந்தாள் சங்கமித்ரா. திடீரென ஞாபகம் வந்தவளாய் அவள் தலையிலேயே ஒரு போடு போட்டாள் சிவபரணிகா.. “ஆ.. வலிக்குது நாயே”  “எரும.. எரும.. நீ செஞ்ச வேலைக்கு உன்னைய மொத்தாம கொஞ்சுவாங்களா..”  “நான் என்ன செஞ்சேன்” என்று சங்கமி அப்பாவியாய் கேட்டுவைக்க..  “எனக்கு எதுக்குடி பாட்டி ரோல் குடுத்தே!! ட்ரீம் நாளும் ஒரு...

    Tik Tik 9,10

    9  “ஏலியன் அட்டாக் ப்ரெவென்டெட்..  வி ஆர் சேப் சேப்.. சேப்..” என்று இப்போது குறைந்த ஒலியில் கூவிக் கொண்டிருந்தது ஒலிபெருக்கி.  அப்போதுதான் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டனர் மூவரும். டோராவின் மூக்கு துவார அமைப்பிலிருந்து கூட சிறு புகை வெளியேறியது.  “ஷப்பா.. ஒவ்வொரு நொடியும் நம்ம பயந்து பயந்து வாழறோம்.. ஆனா பூமியில எல்லாரும் எவ்வளவு பாதுகாப்பா...
    error: Content is protected !!