Saturday, April 20, 2024

    Aval Nan Payanam

    அவள் நான் பயணம் – 10 உன் இதழ் உரசும் பனிச்சாரல் நானடி… மோதிய துளியில் மோட்சம் அடைந்தேனடி… அருகாமை இனிக்கையில் அக்னி ஆகிறாய் பெண்ணே, தூரம் கடக்கையில் தோள் சாய்கிறாய், பாதை நேராய் செல்கையில் பக்கம் நீ இருக்கிறாய், பாதாளம் விழுங்குதடி பதுமையே, பார்வையில் புதிர் போட்டாய், பழங்கதை விடை என்றாய்… முழுதும் தொலைத்தவன் புதிதாய் பிறக்கிறேன், இன்னுமோர் வரம்...
    அவள் நான் பயணம் – 9 அவள் மடல் தீண்டிய மழைக் காற்றை மீட்டுகிறேன் மெல்லிசையாகிறது…. நெருங்கும் தனிமைகளில் நெஞ்சத்தை நிலமென்கிறாய். வளைவுகள் புதிராகையில் நாணத்தை சூடுகிறாய். நடுங்கும் குளிரில் நகை மிக அரிதென்கிறாய். விழி சொல்லும் விசித்திர பாடம் விரல்களுக்கு புரிவதில்லையடி. புலம்பெயர்தல் நதிக்கு வழி, என் மனம் பெயர்ந்த உன்னிதயம் எனக்கன்றோ, அகதியாக்காதே அடிமையல்ல ஆளவந்தேன் உன்னை காதலால்....
    அவள் நான் பயணம் - 8 உயிர் போகும் வலியிலும் உனைக் கண்கள் தேடுதடி.. நினைச்சேரும் நொடிக்கென நேரமும் நகருதடி…  நில்லாது நீ சென்றதில் என் வானில் வெறுமையடி, உன்னோடு சென்றதில் என் கர்வமும் சேர்ந்ததடி, எல்லைகள் நான் வகுத்தேன், எரிமலையில் புழுவானேன், நடைபாதையின் சருகில் நாளொரு பூ உதிரும், இதழ்கள் உனக்கானால் உதிர்வதும் ஓர்...
    அவள் நான் பயணம் - 7 நெகிழ்ந்து நீ தந்த முத்தத்தில் உடைந்து உன் வசமானதடி என் இதயக் கோட்டை…. வாழ்க்கையின் வழித்தடங்களை வரைமுறைக்குள் என்றுமே வைப்பதில்லையடி காலம், புரட்டிபோட்ட புயலின் கீழ் புதைந்து போன வானமடி நான். அகழியில் பூத்து ஆகாயம் நிறைத்த தாமரையடி நீ…. சுடர்விடும் பூவே நீயும், இதழ் காதல் சொல்வாயா, இமை மூடிப்போவாயா, இளங்காற்றின் முதல்...
    அவள் நான் பயணம் - 6 உன்னால் ஈர்க்கப்பட்ட என் மனத்தில் நிற்கவில்லையடி காதலெனும் அலைகள்           நீ நிலா நான் கடல் ஈர்ப்பில் வலிமையில்லையென்றால் அண்டப்பெருவெளியும் அர்த்தமற்றதடி, அகிலத்தின் அத்துணைக்கும் ஆதியான காதலை அடிமனதில் பூட்டிவிட்டு, மணலில் வீழ்ந்த மழைத்துளியாய் மானே நீயும் விலகாதே, மார்கழியில் அனல்வெயிலாய் இதம் கொடுக்க வருகின்றேன். மாந்தோப்பின் தென்றலென மார்போடு சேர்வாயா, அலைகளின் அடியில் தடம்...
    அவள் நான் பயணம் - 5 உன் காந்தப்புலத்தின் மையத்தையே தேடிச் சுழல்கிறதடி என் துருவமெல்லாம்…           உனைத்தேடியே என் பயணம்… பயணத்தின் தடைகளை தாகத்தின் நீட்சியென கடந்து வருகிறேன். பாலைவனத்தின் பகல் பொழுதாய் எனை வதைக்காதே. கார்கால இரவாய் காதோரம் கதைக்க வருகிறேன். கயல்விழியில் கனல் பேசி கொல்லாதே. தீண்டிச் செல்லும் பூங்காற்றின் நாசி நுழைந்த வாசமாய் பாசம் காட்டிவிட்டு, அடுத்த மூச்சில்...
    அவள் நான் பயணம் - 4 உன் விழி மையின் வேர் தேடி முகிழ்த்து எழுகிறதடி என் வலிமையெல்லாம்… உன் விழித்திரை படைக்கும் காவியம் படிக்க புவியில் எனையன்றி புலவன் இல்லையடி. படைப்பவள் இங்கே என் முகம் படிக்கும் வாசகியாகிப் போனாய். உன் காவியம் படிக்க வந்த நானோ புலவனாகிப் போனேன். முரண் பார்த்தாயா முகில் தீட்டும் கோலங்கள் நிலவில் வெண்மையாகிப்...
    அவள் நான் பயணம் - 3 உன் புருவத்திடை பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கிறதடி என் வீரமெல்லாம்… ஆம் வீரம் பேசும் என் கண்கள் உன் இமைகளுக்குள் சிறைபட்டு கிடக்கிறது. விடுவிக்க உனக்கும் எண்ணம் இல்லை. விடுபட எனக்கும் விருப்பம் இல்லை. வரமென நான் வாழும் வசந்த வாயிலடி அது. என்ன மாயம் செய்தாயடி பெண்ணே… உன்னுள் என்னை புதைத்துக் கொண்டாய்…...
    அவள் நான் பயணம் - 2   என் கம்பீரமெல்லாம் அவளின் கால் மெட்டி நெகிழ்வில் நொருங்கிப் போகிறது… ஆம் என் சிகை வணங்கா கம்பீரங்களெல்லாம், அவளின் மெல்லிய தலை கோதலில் மேற்கு சூரியனாய் வீழ்ந்துவிடுகிறது. நாணலாய் நிற்க வேண்டிய தருணங்களில் தென்னையாகிப் போனதால் ஒடிந்த மனதை காதலெனும் ஓடையில் செலுத்தி அவளைத் தேடிச் செல்கிறேன். இவ்ளோ கூட்டத்தில சீட்டு கெடைக்குறதே பெரிய விசயம்,...
    அவள் நான் பயணம் - 1   என் கிறுக்கல்களை அவள் வளைவுகளால் ஓவியமாக்கிவிட்டாள் வண்ணச் சித்திரமாய் என் வாழ்க்கை… ஆம் வாழ்வென்னும் வண்ணச்சித்திரத்தை வரைய நான் தூரிகையாய் நின்ற போது வண்ணமாய் வந்து என் வாழ்வை வடிவமைத்தவள் அவள். அவளைத் தான் காணச் செல்கிறேன். ஒரு நீண்ட தூரப் பயணம் இது. வாழ்வை மட்டுமல்ல வரலாற்றையே மாற்றும் சக்தி கொண்டவை பயணங்கள்....
    அவள் நான் பயணம் – 15   நீ நான் பேதம் இனியில்லை என்னுள் நீ… உயிராய் நீ… உன்னுள் நான் உணர்வாய் நான் நம்மை இணைக்கும் நதியாய் காதல்….   உவர்ப்பில்லா ஊற்றுகளை மனங்கள் தோறும் தோண்டிச் செல்கிறது காதல், வறட்சியும் வாழ்வும் மண்ணில் உள்ளது…. பாலையில் பூத்த முல்லையென பாவையென் நெஞ்சில் பூத்தாள்…. உவர்மணலையெல்லாம் உதறிவிட்டு உவகையில் அவளுக்காய் நிமிர்ந்தேன்…. முகில்...
      அவள் நான் பயணம் – 14 பெரும் பொழுதுகளில் வசந்தம் நீயடி… வசந்தவாயிலின் வைகறை நானடி… அர்த்தங்கள் தேடி அலைந்தேன், நிலைப்பாடுகளுக்கென நிதானித்தேன், காட்சிகளின் பிம்பத்தை கண்களை விடுத்து, ரசம் பூசிய ஆடிகளில் தேடினேன், கானல் நீர் குழப்பங்களை காதல் நீரூற்றி விலக்கிவிட்டாயடி….   ”அம்மாடி சக்தி எல்லாம் எடுத்து வச்சிட்டியாம்மா…..” “எல்லாம் ரெடி அத்தை…..” “சக்திம்மா அம்மா, அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லீட்டியாம்மா….” “இப்ப உங்க...
    அவள் நான் பயணம் – 13 பௌர்ணமியின் கடலலை நான் முகில் மறைத்த முழுமதி நீ பிழைகளின் பெருங்கூச்சல் இனிமைகளின் இசை மறைத்ததடி… உன் இல்லாமை இல்லாத நாள் தேடி நகருதடி நாட்காட்டி,… தள்ளாத தனிமைகளை துரத்துகின்றேன் உன்னாலடி… உள்ளத்து உள்ளதெல்லாம் காதலெனச் சொல்லுதடி…. ”சொல்லுவார் சொல்லுவார்னு நாமளும் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது….” ”எங்க சிஸ்டர் அவர் இன்னும் அவரோட வொய்ப்க்கு...
    அவள் நான் பயணம் – 12 தேடும் உன் கண்களின் பார்வையில் நானடி தெவிட்டா காதலில் தேன் துளி நீயடி….. நிசப்தங்களின் நேர்காணலில் நெருப்பாகிப் போனதேனோ கேள்விகள்… நெஞ்சத்தின் பாவமன்னிப்பு நெடுங்கூற்றில் ஊமையானதென் பிழையோ… கூடு திரும்பும் பறவையின் சிறகில் கொள்ளை அழகை வைத்தவன் எவனோ…. முட்கள் கொண்டு அதனை புனைந்தவனும் அவனே…. அழகாய் காதலை வச்சான் அதை விட அழகான என்...
    அவள் நான் பயணம் – 11 தாமரைகள் பூக்குதடி தழும்புகள் மறையுதடி தவிப்பின் ஆழம் தீண்டலில் புரியுதடி உயிர்க்கூடல்… நாம் கடல்….. தடாகத்தின் நீர்க்குமிழியாய் காலக்கல்லொன்று விழுந்ததில் உயரப் பறந்தேன் உன்னைப் பிரிந்தேன்… வீழ்தல் இயல்படி… ஈர்த்தல் விசையடி … காற்று நுழைந்து வெப்பத்தால் விலகி மேகமானேன்… உனைத்தேடியே வானளந்தேன்… கண்டேன் காதலை, குளிர்ந்தேன், கருமை பூத்து வானவில் வாங்கி வந்தேன்…. கடைசி துளியாய்...
    அவள் நான் பயணம் – 10 உன் இதழ் உரசும் பனிச்சாரல் நானடி… மோதிய துளியில் மோட்சம் அடைந்தேனடி… அருகாமை இனிக்கையில் அக்னி ஆகிறாய் பெண்ணே, தூரம் கடக்கையில் தோள் சாய்கிறாய், பாதை நேராய் செல்கையில் பக்கம் நீ இருக்கிறாய், பாதாளம் விழுங்குதடி பதுமையே, பார்வையில் புதிர் போட்டாய், பழங்கதை விடை என்றாய்… முழுதும் தொலைத்தவன் புதிதாய் பிறக்கிறேன், இன்னுமோர் வரம் பெற்றேன்… மீண்டும் புதிதாய்...
    அவள் நான் பயணம் – 9 அவள் மடல் தீண்டிய மழைக் காற்றை மீட்டுகிறேன் மெல்லிசையாகிறது…. நெருங்கும் தனிமைகளில் நெஞ்சத்தை நிலமென்கிறாய். வளைவுகள் புதிராகையில் நாணத்தை சூடுகிறாய். நடுங்கும் குளிரில் நகை மிக அரிதென்கிறாய். விழி சொல்லும் விசித்திர பாடம் விரல்களுக்கு புரிவதில்லையடி. புலம்பெயர்தல் நதிக்கு வழி, என் மனம் பெயர்ந்த உன்னிதயம் எனக்கன்றோ, அகதியாக்காதே அடிமையல்ல ஆளவந்தேன் உன்னை காதலால். எல்லைகள்...
    அவள் நான் பயணம் - 8 உயிர் போகும் வலியிலும் உனைக் கண்கள் தேடுதடி.. நினைச்சேரும் நொடிக்கென நேரமும் நகருதடி…  நில்லாது நீ சென்றதில் என் வானில் வெறுமையடி, உன்னோடு சென்றதில் என் கர்வமும் சேர்ந்ததடி, எல்லைகள் நான் வகுத்தேன், எரிமலையில் புழுவானேன், நடைபாதையின் சருகில் நாளொரு பூ உதிரும், இதழ்கள் உனக்கானால் உதிர்வதும் ஓர் சுகமே… “அந்த பேசண்ட் கூட வந்தவங்க...
    அவள் நான் பயணம் - 7 நெகிழ்ந்து நீ தந்த முத்தத்தில் உடைந்து உன் வசமானதடி என் இதயக் கோட்டை…. வாழ்க்கையின் வழித்தடங்களை வரைமுறைக்குள் என்றுமே வைப்பதில்லையடி காலம், புரட்டிபோட்ட புயலின் கீழ் புதைந்து போன வானமடி நான். அகழியில் பூத்து ஆகாயம் நிறைத்த தாமரையடி நீ…. சுடர்விடும் பூவே நீயும், இதழ் காதல் சொல்வாயா, இமை மூடிப்போவாயா, இளங்காற்றின் முதல் தீயே,...
    அவள் நான் பயணம் - 6 உன்னால் ஈர்க்கப்பட்ட என் மனத்தில் நிற்கவில்லையடி காதலெனும் அலைகள்         நீ நிலா நான் கடல் ஈர்ப்பில் வலிமையில்லையென்றால் அண்டப்பெருவெளியும் அர்த்தமற்றதடி, அகிலத்தின் அத்துணைக்கும் ஆதியான காதலை அடிமனதில் பூட்டிவிட்டு, மணலில் வீழ்ந்த மழைத்துளியாய் மானே நீயும் விலகாதே, மார்கழியில் அனல்வெயிலாய் இதம் கொடுக்க வருகின்றேன். மாந்தோப்பின் தென்றலென மார்போடு சேர்வாயா, அலைகளின் அடியில் தடம்...
    error: Content is protected !!