Ithazhini
*22*
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா,
மறுகணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்!!
நீ உறுதியானவன், என் உரிமையானவன்,
பசி ருசியை பகலிரவை பகிர்ந்துகொள்ளும் தலைவன்!
உன் உள்ளம் நான் கண்டு, என் உள்ளம் நீ கண்டு..,
உனக்காக நான் உண்டு! என்று வாழும் காதல் தானே காதல்!!!
ஏர்போர்ட் சென்றடையும்போதே மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது. “சீக்கிரம் வா வா!! பிளைட் வந்துருக்கும் இந்நேரம்!” நிலாவின் கையை பிடித்துக்கொண்டே உள்ளே...
*21*
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்?
பூமாலை செய்தேன் வாடுதே!!
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ?
வாராதோ அந்நாளும் இன்றே!!
பத்து...
*20*
உன்னிடம் சொல்வதற்கு, என் கதை பல காத்திருக்கு!
இரு கண்களின் தந்திகளால், அதை கடந்திட சொல் எனக்கு!!
மறுநாள் பொழுது விடிந்தபோது வீடே அமைதியாய் இருந்தது. கடந்த காலத்தின் தாக்கத்தில் வேணியின் தோள் சாய்ந்து, தேவி மௌனமாய்...
*19*
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே!
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே!!
“சர் நீங்க கேட்டது ரெடி பண்ணியாச்சு!!” மதன் ஒரு கவரை கொண்டு வந்து இனியனின் டேபிளில் வைத்தான்.
“குட்!...
*18*
என் கண்ணில் உனைவைத்தே காட்சிகளை பார்ப்பேன்!
ஒரு நிமிடம் உனைமறக்க முயன்றதிலே தோற்றேன்!
நீயே என் இதயமடி! நீயே என் ஜீவனடி!
“என்னை இங்க விட்டுட்டு காலைல கிளம்பி போனவரு இன்னும்...
*17*
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை,
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடலில்லை,
வண்ணப்பூக்கள் வேர்க்கும் முன்னே வரசொல்லு, தென்றலை!!!
“எதுக்காக இனியன் இப்படி ஒரு காரியம் செஞ்சுருக்கீங்க?” கேட்டவளின்...
*16*
உனக்காக பொறந்தேனே எனதழகா!!
பிரியாம இருப்பேனே பகலிரவா!!
நிலா அரைமயக்க நிலையில் மெதுமெதுவாய் கண் இமைகளை திறந்து பார்த்தபோது அவள் முன்னே ஜுசரில் சாத்துக்குடியை நிலாவென நினைத்து கோவத்தை காட்டி பிழிந்துக்கொண்டிருந்த இனியன் தெரிந்தான்....
*15*
என் ஜீவன் ஜீவன் நீதானே! எனத்தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே, என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
ஊரிலிருந்து திரும்பி சென்னைக்கு போகும்போது இனியனும் நிலாவும் பெரிதாய் பேசிக்கொள்ளவில்லை. நடு இரவை தாண்டிய நேரத்தில்...
*14*
உன் கண்ணில் உண்டான காதலிது! மூடிவிடும் எண்ணமோ?
என் நெஞ்சில் உண்டான காதலிது! நெஞ்சை விட்டு போகுமோ!?
சென்னையில் இருந்து கோயம்புத்தூரை தாண்டி இருக்கும் குட்டி கிராமத்துக்கு மிதமான வேகத்தில் கார் சீறி பாய்ந்தது. டிரைவர் சீட்டில்...
*13*
உன்னை எனக்கு பிடிக்கும், அதை சொல்வதில் தானே தயக்கம்!
நீயே சொல்லும்வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்!
ரெஜிஸ்டர் ஆபிசில் ‘அவள் பறந்து போனாளே’ என சோக கீதம் வாசித்து அதற்குள் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டதா என...
*12*
எதுக்கிந்த கோவம்? நடிச்சது போதும்!
மறைச்சு நீ பார்த்தும் வெளுக்குது சாயம்!
குளித்து முடித்து வெளியே வந்த நிலா குனிந்த தலை நிமிராமல் தன் பொருட்களை ஹேன்ட்பேக்கிற்குள் சேகரித்துக்கொண்டிருந்தாள். இனியனுக்கு அவளை காண காண...
*11*
தேடி சேர்த்த காசப்போல் காதல் இருக்குதா?
கொஞ்சமாக எடுக்குற! கஞ்சம் தடுக்குதா?
மசாலா வாசனையில் சொக்கி நின்ற நிலாவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் கோகுல். “கான்ட் வெயிட், வோன்ட் வெயிட்” கத்திக்கொண்டே அவன் டைனிங் டேபிளை அடைய,...
*10*
பொட்டைகோழி புடிக்கவா? முறைப்படி சமைக்கவா?
எலும்புதான் கடிக்கையில் என்னைக்கொஞ்சம் நினைக்கவா?
“அண்ணனுக்கு அவரோட அரசியல் வாரிசா என்னை ஆக்கனும்ன்னு ரொம்ப நாள் ஆசை. வர தேர்தல்ல எனக்கு சீட் வாங்கி தரதா சொல்லிருந்தாரு. அது விஷயமா தலைவரை...
*9*
மூனான்ஜாமம் வீணாபோகும் முழுசா போத்திக்கவா!
ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா!!
தன் கட்டிலில் கோவமாய் உட்காந்திருந்தாள் நிலா. சாற்றியிருந்த அறை கதவின் மீது சாய்ந்தபடி அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் இனியன். உள்ளே வந்து அரைமணி...
*8*
சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே!
மீண்டும் என்னை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்!
நிலா தன்னை முறைத்துவிட்டு காரில் ஏறிவிட, இனியன் பிரீசாகி நின்றான். ‘நம்ம கன்னத்துல என்னைக்கு விழ போதுன்னு தெரியலையே!’...
*7*
அடிக்கிற கை அணைக்குமா?
அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே!!
கோடை சூரியன் உச்சத்தில் வந்து நின்றது. நிழல் எட்டிக்கூட பார்க்காத அந்த இடத்தில் வழியும் வியர்வையை துடைத்துக்கொண்டே ‘வருவியா? வரமாட்டியா? வரலன்னா உன் பேச்சுக்கா!’ என மனதுக்குள்...
*6*
அவள் வருவாளா? அவள் வருவாளா?
திருடி சென்ற என்னை திருப்பி தருவாளா?
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்சிகள் அதிகம்! வருவாளே! அவள் வருவாளே!
அலாரம் ஒலி மட்டுமே அவளை இத்தனை...
*5*
காலண்டரில் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும்!
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்!!
“விடிஞ்சா விடிஞ்சுரும் சீரியலே முடியபோது, இன்னும் என் மருமவள காணோமே தேவி?” டிவியில் ஒரு கண்ணும் வாசலில் ஒரு கண்ணும் இருந்தாலும் பொரி உருண்டையை கொறிக்க தவறாமல் தேவியை கேட்டார் வேணி.
அதியன் மும்மரமாய் பப்ஜி விளையாடிக்கொண்டிருக்க, இனியன் அமைதியாய் அமர்ந்திருந்தான். வேணி கேட்டதும் தேவிக்கு என்ன சொல்வதென்று...
*4*
கொஞ்சம் சிரித்தாய்!
கொஞ்சம் முறைத்தாய்!
வெட்கக்கவிதை நீ!
“யாரும் உள்ளே போக கூடாதாம்!!” இறந்து போன அமைச்சர் சதாசிவத்தின் வீட்டுக்கு சற்று தள்ளி நின்றுக்கொண்டிருந்தான் கோகுல். அவன் அருகே தன் ஸ்கூட்டியில் அமர்ந்திருந்த நிலா, “சுடரொளி பத்திரிக்கை ரிப்போர்டர்ன்னு சொன்னியா?” என்றதும், “பத்திரிக்கைகாரன்ன்னு சொன்னதும் தான் அடிக்காத குறையா துரத்திவிட்டாங்க” சலிப்பாய் சொன்னான்.
“வீட்டோட அவுட்லுக்க மட்டும் தான்...