Friday, April 26, 2024

    Ilamai Thirumbuthae Unnaalae

    அத்தியாயம்…22….2 “ஆ பார்த்து பார்த்து பத்திரம்…” என்று சிக்கந்தர்  தன் அன்னையை படுக்கையில் படுக்க வைத்திருப்போரிடம் சொல்லிக் கொண்டு இருந்தான். ஆம்புலன்ஸ்சில் இருந்து ஸ்டேச்சரில் வைத்து விட்டு  சுலோச்சனாவுக்கு என்று ஒதுக்கப்பட்ட  அறையின் முன் வந்ததும், சிக்கந்தர் தானே பார்த்து படுக்க வைத்து விடுகிறேன் என்று தான் சொன்னான். ஆனால்  கூடவே வந்த ஒரு மருத்துவர்… “மிஸ்டர்...
    அத்தியாயம்…..22…1 சிக்கந்தர்  அனுமதிக்கப்பட்டு இருந்த அதே மருத்துவமனையில் தான்  சுலோச்சனா தேவியையும் இன்று அனுமதிக்கப்பட்டு இருந்தார். பிழைப்பது கடினம் என்று அனைத்து மருத்துவமனையும் கை விட்ட நிலையில், கிஷோரின் நண்பரின் மருத்துவமனையான இந்த மருத்துவமனையில் தான் கடைசியாக சுலோச்சனா  அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையின் தலமை மருத்துவர் சிக்கந்தரிடம்… “அவங்க நிலை ஒன்றும் சொல்லும் படி இல்ல. அதனால...பார்க்கலாம்.”...
    இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சொல்லுவர்...சிக்கந்தரின்  அந்த பார்வை நிச்சயமாய் இவன் அந்த பெண்ணின் மீது  எவ்வளவு காதலாய் இருக்கிறான் என்று… சுலோச்சனா இப்படி யோசித்துக் கொண்டு இருக்கும் போது தருண் வர்மா… “சித்து காம்பிளக்ஸ்ல உங்க பிரண்ட் எதேச்சையா பார்த்தாரு போட்டோ பிடிச்சி உங்க செல்லுக்கு அனுப்பினாரு.. அந்த காரில் இருக்கும் போட்டோவும் உங்க பிரண்ட்...
    அத்தியாயம்…21…2  “என்ன ஷ்யாம் சொல்ற...எனக்கு புரியல…” என்று தன் மச்சினன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாது சுலோச்சனா தேவி கேட்டார். “இதோ இது போல் எல்லாம் புரியாம போய் தான். நம்ம சொத்தை சம்மந்தமே  இல்லாதவன் அள்ளிக்கிட்டு போக பார்க்குறான்.” என்று அப்போதும்  ஷ்யாம் மற்றவர்களுக்கு  புரியாதது போல் தான் பேசினான். அப்போது தான் தூங்கி எழுந்து...
    அத்தியாயம்…21…1 கிஷோர் யார்…?என்று  கேட்டதற்க்கு அமைதியாகி பேச்சை எப்படி ஆராம்பிப்பது என்று யோசிக்கும் வேளயில் நிஷா… “கிஷோர் இது எல்லாம்  இப்போ பேசி இப்போவே முடிவு எடுக்க வேண்டிய விசயம் இல்ல.. எல்லாம் யோசிச்சி தான் முடிவு செய்யனும்..திருமணம் என்பது சாதரணமான  விசயமில்ல கிஷோர்…” இதை பற்றி தன் கணவனிடம் இவர்கள் முன் பேச முடியாது….கிஷோரை பொறுத்த...
    அத்தியாயம்….20 “இன்னைக்கு கம்பியூட்டர் கிளாஸ் போகலையா  ஜமுனா…?” தன் கணவனுக்கு உணவு  பரி மாறிக் கொண்டே நிஷா ஜமுனாவை பார்த்து கேட்டாள். நிஷா கேள்விக்கு ஜமுனா பதில் அளிக்காது போகவும் குனிந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த கிஷோர் நிமிர்ந்து ஜமுனாவை பார்த்தான். அப்போது ஜமுனா உணவு தட்டில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தாளே தவிர அதை எடுத்து வாயில்...
    அது தான்  ஜமுனா நாளைக்கு சொல்றேன் என்று  சொல்லி இருக்காளே..அவ சொன்ன பிறகு அதை பற்றி பேசலாம். இப்போ சிக்கந்தரின் விசயத்துக்கு வருவோம் என்று  முடிவு செய்த நிஷா… “நீங்க சிக்கந்தருக்கு அழகான பெண்களாய் தான் காட்டினேன். ஆனாலும் அவனுக்கு   பிடிக்க மாட்டேங்குதுன்னு சொல்றிங்களே..அழகான பெண் என்றால்..அவங்களுடைய  வயசு என்ன….?” என்று நிஷா கிஷோரிடம்...
    அத்தியாயம்….19 சிக்கந்தரும்  தன் மாமய்யாவும் பேசிக் கொண்டு இருந்ததை, ஜமுனா  ஒரு  வித பயத்தோடு தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். சிக்கந்தர் தன் ஜீயிடம் பேசிக் கொண்டு இருந்தாலும், இடை இடையே ஜனுமாவை பார்வையிடுவதையும்  மறக்கவில்லை. ‘ஏன இவ..இப்படி முழிச்சிட்டு இருக்கா…?’ என்று நினைத்தவன்..இப்படி முழுக்காதே என்று  ஜமுனாவிடம்  கண்ணால் ஜாடை காட்டினான் சிக்கந்தர். பாவம் சிக்கந்தரின் ஜாடையை...
    அத்தியாயம்…18 வீட்டை நோக்கி கார் பயணித்துக் கொண்டு இருந்தது. இப்போது ஓட்டுனர் இருக்கையில் சிக்கந்தரும் பக்கத்தில் ஜமுனாவும் அமர்ந்து இருந்தனர். கார் மிதமான வேகத்தில் தான் சென்று கொண்டு இருந்தது. போக்கு வரத்தும் அதிகம் இல்லை. இது போல் இருந்தால் சிக்கந்தரின் வேகம் குறைந்தது நூறை தொட்டு விடும். ஆனால் இப்போது  சிக்கந்தர் மித வேகத்தில் செலுத்த...
    அத்தியாயம்….17 நிஷா திரும்பவும் சிக்கந்தருக்கு பேசியில் அழைப்பு விடுத்து…  “மாலையில் சீக்கிரம் வா...உனக்கு பிடித்த கட்லெட் செய்து வைக்கிறேன்.” என்று சொன்னதற்க்கு… சிக்கந்தர் மனதில்… ‘எனக்கு இப்போ எல்லாம் கட்லெட்டோட ஜாமூன் தான் ரொம்ப பிடித்து இருக்கு..அதனால நீங்க சீக்கிரம் வா என்று சொல்ல வில்லை என்றாலும் சீக்கிரம் வந்து விடுவேன்.  என்று நினைத்தவன்… வெளியில் நிஷாவிடம்… “கண்டிப்பா...
    அத்தியாயம்…16  மும்பையில் இருக்கும் அந்த பெரிய மாலின் முன் காரை நிறுத்திய நிஷா அனைவரையும் பார்த்து…. “காபி ஷாப்பில் வெயிட் பண்ணுங்க...நான் கார் பார்க்க பண்ணிட்டு வர்றேன்.” என்று சொன்னதும் அனைவரும் காரை விட்டு கீழே இறங்கினார்கள். கிஷோர் சித்தார்த்தின் கைய் பற்றிக் கொண்டு சிக்கந்தரை பார்த்தான்..அவனின் முகம் ஏதோ சிந்தனையில் இருப்பதை பார்த்து…. “சிக்கந்தர் என்ன...
    அத்தியாயம்….15  நிஷா திட்ட மிட்டப்படி அனைவரும் தயாராகி ஹாலில் காத்திருக்க..இந்த திட்டம் மிட்ட நிஷா மட்டும் தன் அறையில் இருந்து வெளியில் வராது.. நிமிடத்திற்க்கு ஒரு முறை… “இதோ..இதோ…வந்துட்டேன்.” என்று நிமிடத்திற்க்கு ஒரு முறை நிஷா குரல் மட்டும் வெளியில்  கேட்டது. இப்படியே நிறைய முறை கேட்ட நிஷாவின் குரலுக்கு பின் ஒரு வழியாக நிஷா தயாராகி...
    அத்தியாயம்….14 எப்போதும் சிக்கந்தர் உடைக்கு கூடுதல் கவனம் செலுத்தி தான் உடுத்துவான். இன்று அதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி உடை உடுத்தியவன்..கண்ணாடி முன் நின்று முன்னும் பின்னும் பார்த்து என்ன நினைத்தானோ….வேறு ஒரு உடையை எடுத்து உடுத்தி அதே போல் கண்னாடி முன் நின்றவன் திரும்பவும் மாற்றி… என்று இதே போல் நான்கு முறை செய்தான்..அந்த...
    அத்தியாயம்….13 விழா முடியும் தருவாயில் அனைவரும் சிக்கந்தரிடம் விடை பெறும் போது தவறாது  கிஷோரிடமும்… கை நீட்டி விடை பெற்று சென்றனர். இதை எல்லாம் வெளி ஆட்கள் போல் ஒரு ஒரமாய்  வேடிக்கை பார்க்கும் சூழலில் தான் சிக்கந்தரின் குடும்பம் இருந்தது.அந்த சூழ்நிலை அதாகவே உருவானதா…?இல்லை சிக்கந்தர் உருவாக்கினானா…? என்று தெரியவில்லை. இதை தான் சிக்கந்தர் அன்னை அங்கு...
    அத்தியாயம்….12  சிக்கந்தர் … “உனக்கு….” என்று கேட்டதும் புரியாது… “என்ன ஜீ….?” என்று  ஜமுனா கேட்டாள். “இல்ல சித்தார்த் கண்ணுக்கு  நான் ஹீரோவா தெரியிறேன்… உனக்கு நான் எப்படி தெரியிறேன்…” என்று விளக்கமாக சொல்லி விட்டு அவள் என்ன சொல்வாள் என்று ஒரு  வித பட படப்புடன்  தான் சிக்கந்தர் ஜமுனாவின் பதிலுக்கு காத்துக் கொண்டு இருந்தான். அவனின் இந்த...
    அத்தியாயம்…11 சிக்கந்தரும் ஜமுனாவின் பேச்சையும் கேட்டு,  அங்கு இருந்த அனைவரும் அமைதியாகி விட்டனர். இது வரை இருந்த அந்த குதுகலம் ஏனோ மட்டுப்பட்டு விட்டது. கிஷோருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கிஷோர் இந்த வீட்டுக்கு  ஒரு நண்பனாய் நிறைய முறை வந்து இருக்கிறான். தான் வந்தால் சுப்ரியா எப்போதும் கவனிக்கும் அந்த கவனிப்பில் “மனதில்…”  என்னடா ...
    அங்கு பட்டு புடவை சர சரக்க தலை நிறைய மல்லிகை பூ சூடி...கையில் கண்ணாடி வளையல் பட்டு புடவைக்கு ஏற்று கை நிற்ய அணிந்துக் கொண்டு வந்து தன் முன் நின்ற ஜமுனா… தன் கையில் உள்ள ஒரு பண்டல் மல்லிகை பூவை நிஷாவிடம் …  “வெச்சிக்கோங்க அட்டம்மா…”என்று சொல்லி நீட்டினாள். அதை வாங்கிக் கொண்டு நிஷா...
    “இப்போ என்ன செய்யிறது ஷ்யாம்…?” என்று  தன் மச்சினனிடம் கேட்டார். “அது தான் எனக்கும் தெரியல அண்ணி...தருணிடம் பேச வேண்டும்..அவன் ஷேர் எல்லாம் அப்படியே தான் இருக்கு..ஆனால் அதில் வந்த லாபம்…” என்று தன் பேச்சை  இழுத்தி நிறுத்தினான் ஷ்யாம். அப்போது தன் அறையில் இருந்து அங்கு வந்த தருண் வர்மா… “ அதன் லாபம் எல்லாம்...
    அத்தியாயம்….9  சுபத்ரா… “மா நான் என்னம்மா தப்பு செஞ்சேன்...? பேச்சுக்கு சும்மா பிரண்சுங்க கிட்ட சொன்னது. அது இப்போ இப்படி ஆகுமுன்னு நான் நினச்சி பார்க்கல..அதோட சிக்கந்தருக்கு இப்படி ஆகும் என்று யார் எதிர் பார்த்தா…?” என்று அழுதுக் கொண்டே பேசிய மகளின் நிலையை பார்த்து அந்த தாய்க்கும் கண்கலங்கி தான் போனது. அவருக்குமே தன் தம்பி...
    அத்தியாயம்…7…2  சிக்கந்தரும், ஜமுனாவும் தனியாக இருப்பது  என்றால், அவர்கள் இருவர் மட்டுமே  அந்த வீட்டில் தனித்து இருப்பது இல்லை. அந்த பங்களாவின் கேட்டில் ஆராம்பித்து… தோட்டம் தொடங்கி  சமையல் அறையிலிருந்து மேல் வேலைகள் செய்ய என்று அந்த வீட்டில் மொத்தம் ஏழு  வேலையாட்கள் உள்ளனர். இருந்தும் நிஷா போகும் போது ஜமுனாவிடமும் சிக்கந்தரிடமும்… “எது என்றாலும் வேலையாட்களை கேளுங்க...கேட்டதை...
    error: Content is protected !!