Indru kanum nanum nana
அத்தியாயம் 40
அக்னி தன் சட்டையின் கையை மடக்கிவிட்டுக்கொண்டு அடிக்க எத்தனித்த சமயம் அவனை தடுத்து ரேயன், "மாப்ஸ் சட்டையை இந்த பயலுக்காகலாம் கசக்காத" என்றபடி அதனை சரி செய்து விட, அக்னியோ அவனை புரியாமல் ஏறிட்டான்.
இம்ரான் "டேய் ரொம்ப பிழியாதிங்கடா.. முடியல என்னால.. என்ன ரேயா பயத்தை காட்டிக்காம மெயின்டைன் பண்றியா"...
அத்தியாயம் 39
அலுவலகத்தினுள் நுழைந்த ராகுல் சுஷ்மி கிஷோரின் விளிப்பை கேட்டு அதிர்ந்திருக்க, கிஷோர் "என்ன.. உங்கள யாரு கூப்பிட்டா" என்றான் யோசனையாக. ராகுல் "என்ன ண்ணா நீங்க தான கூப்பிட்டீங்க.. இப்போ இப்படி கேட்குறீங்க" என்று நெஞ்சில் கை வைக்க,
கிஷோர் "ஓ ஆமால.. போங்க போங்க" என்றான்.
சுஷ்மி "அண்ணா...." என்றிழுக்க
கிஷோர் "என்னா...." என்று...
அத்தியாயம் 38
அக்னி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருக்க, நேஹா அவன் அருகில் அமர்ந்திருந்தாள். பின்னிருக்கையில் ஆராத்யா அமர்ந்திருக்க அவளுடன் ஆத்ரேயன் அமர்ந்திருந்தான்.
அக்னி அமைதியாக வண்டியை செலுத்திக்கொண்டிருக்க, நேஹாவும் ரேயனும் பொதுவாக பேசிக்கொண்டு வர, ஆரு ஜன்னலின் வழி சாலையை வெறித்துக்கொண்டிருந்தாள், அவள் மனமோ வெறுமையாக இருந்தது.
ஆருவின் வீட்டின் வாயிலில் அக்னி வண்டியை நிறுத்த, வண்டியிலிருந்து இறங்கியவள்...
அத்தியாயம் 37
அக்னி தன் வேலையில் மூழ்கி இருக்க, மணியோ இரவு எட்டை தாண்டி இருந்தது ஆனால் அவனுக்கு வீடு திரும்பும் எண்ணம் இல்லை போலும், கணினியில் பதித்த கண்ணை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கைபேசி அவன் கவனத்தை திசை திருப்பும் வரை.
ப்ரைவேட் எண்ணிலிருந்து அழைப்பு வர, அதை புருவ முடிச்சுகளோடு ஏற்றவன், "ஹலோ" என்றிட மறுமுனையில்...
அத்தியாயம் 36
ஆத்ரேயன் "மாப்ஸ் நான் தான், இங்க பாருங்க" என்று கூற, அக்னியோ பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்தான். ரேயனின் பின்னால் வந்த கிஷோர் ரித்துவை பார்த்து "ஹே.." என்று கத்த,
ரித்து "ஐயோ" என்று நேஹாவின் பின்னால் ஒளிந்தாள். கிஷோர் அவளை பிறகு கவனித்துகொள்வோம் என்று நினைத்து அமைதி காத்தான்.
அக்னி "எதுக்கு இங்க வந்திருக்க" என்று...
அத்தியாயம் 35
நேஹா வீடு திரும்பிக்கொண்டிருக்க, அங்கே அவள் வீட்டின் அருகே அக்னி நின்றுகொண்டிருந்தான். அவனை பார்த்த குழம்பியவள் அவனை கண்டுகொள்ளாதது போல் வீட்டை நோக்கி சென்றாள். நேஹாவிற்கு அவனிடம் பேச விருப்பமில்லை என்பதே அதற்கான முக்கிய காரணம். அக்னி அவள் தன்னிடம் பேசுவாள் என்று எதிர்பார்க்க, அவளோ அப்படி ஒருவன் அங்கு இல்லாதது போல்...
அத்தியாயம் 34
ரேயன் செய்வது புரியாமல் குழப்பத்தில் நின்றுக்கொண்திருந்தனர் கிஷோரும் கதிரும். இருவரும் அவன் பதிலை எதிர்பார்த்து நின்றிருக்க, அவனோ மௌனம் சாதித்தான்.
கிஷோர் "டேய் இப்படியே நின்னா என்ன அர்த்தம்.. என்னடா பண்ணிட்டு இருக்க.. வேற எதாச்சு பிளான்ல இருக்கியா" என்று எரிச்சலாக கேட்க,
ரேயன் அவனை கண்டுக்கொள்ளாமல் கதிரை பார்த்து "ஆமா உன் ரெஸ்டாரண்ட்ல...
அத்தியாயம் 33
இந்துவை அழைத்து வர சென்ற கதிர் சிறிது நேரத்தில் திரும்பி விட, மாடியில் அக்னியிடம் சண்டையிட்டு வந்த நேஹா அவனை குழப்பமாக ஏறிட்டு, "டேய் என்ன போன வேகத்துல வந்துட்ட?" என்றாள். கதிர் "இல்ல நேஹா அவளே வரேன்னு சொன்னா, ஏதோ வேலை இருக்காம், சரி நமக்கும் இன்னும் டைம்...
அத்தியாயம் 32
ரேயனின் பையிலிருந்து விழுந்த ஆருவின் புகைப்படத்தை பார்த்தப்பின் கௌதம் மற்றும் சித்து வெகுவாய் குழம்பி இருந்தனர். புகைப்படம் விழுந்ததை கவனிக்காது ரேயனும் கிஷோரும் சென்றுவிட, அப்புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டிருந்தான் கௌதம்.
ஏ.ஆர். குரூப்ஸின் வாகனம் நிறுத்துமிடத்தில் தங்கள் பைக்கின் பக்கவாட்டில் சாய்ந்தபடி சித்து நிற்க, அதன் மேல் அமர்ந்திருந்தான் கெளதம்.
சித்து "டேய் என்னடா படத்துல...
அத்தியாயம் 31
"வாழ்க்கையின் தடம் மாறிப்போனது
ஒரே இரவில்..
எண்ணங்கள் மாறிப்போனது
ஒரே இரவில்..
இன்பம் தொலைந்து போனது
ஒரே இரவில்..
ஆனால்,
உள்ளங்கள் என்றும் மாறா.."
தங்கள் வாழ்வில் நடந்த அனைத்தும் கண்முன் 2 நொடிகளில் வந்து செல்ல, ரேயனின் கையை பிடித்திருந்த ஆரு பட்டென்று எடுத்தாள், முகம் முழுவதும் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியிருந்தது அவளிடம், அதை கவனித்த ரேயனிற்கு தான் எப்படி...
அத்தியாயம் 29
கல்லூரியில் இறுதியாண்டிற்கான தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்தது. ஒரு குழுவிற்கு காலையிலும் மற்றொரு குழுவிற்கு மாலையிலும் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்து.
அக்னி நேஹா கதிருக்கு காலையிலும் ரேயன் கிஷோர் மற்றும் ஆருவிற்கு மாலையிலும் தேர்வு நடைபெற்றது. இறுதி தேர்வை முடித்துவிட்டு ஆரு வெளியில் வர அதே சமயம் அங்கு வந்த கிஷோர் "என்ன பார்ட்னர் எக்ஸாம் எப்படி...
அத்தியாயம் 30
ஆத்ரேயன் மற்றும் ஆருவின் சைகை மொழிகளை கவனித்த அக்னிக்கு தன்னை அடக்கி கொள்ள முடியாத அளவிற்கு கோபம் வந்தது. கைமுஷ்டி இறுக நின்றிருந்த அக்னியை கவனித்த நேஹா, 'இவன் ஏன் இப்படி பாக்குறான்' என்று நினைத்துக்கொண்டே அவன் பார்வை செல்லும் திசையை பார்த்தவள் , "ஓ ஷிட்.... ஆரு ஸ்டாப்......
அத்தியாயம் 28
ரயில் சென்னையை வந்தடைய அனைவரும் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு தங்களின் வீடு நோக்கி சென்றனர்.
அக்னி ரயில் நிலையம் நெருங்கும் போதே தங்களுக்காக டாக்ஸி புக் செய்திருந்தான் எனவே இறங்கியவுடன் அவன் டாக்ஸி நோக்கி செல்ல அனைவரையும் அழைத்தான்.
அக்னி "வாங்க டாக்ஸி மெயின் கேட் கிட்ட நிக்குதாம், டிராபிக் வேற, சீக்கிரம் போனும்" என்று...
அத்தியாயம் 27
கல்லூரி நாட்கள் இனிதே நகர்ந்தாலும் ஐ வி (இண்டஸ்ட்ரியல் விசிட்) என்பது அவர்களுக்கு ஒரு குறையாகவே இருந்தது. முதல் வருடம் அவர்களை அழைத்து சென்றதோடு சரி அதன் பிறகு அவர்களை கல்லூரியை விட்டு எங்கும் அழைத்து செல்லவில்லை அதற்கு காரணம் என்னவோ சில சீனியர் மாணவர்களுக்கு இடையே நடந்த கைகலப்பு...
அத்தியாயம் 26
ஆத்ரேயன் "தேங்க்ஸ்" என்று மென்னகை புரிய
ஆரு "ஏன்" என்று கேள்வியாக புருவமுயர்த்த
ரேயன் "என் லைஃப்ல இன்னும் ஹாப்பினெஸ் கொண்டு வந்ததுக்கு" என்றான் புன்னகையுடன்.
ஆத்ரேயன் கூறியதை கேட்டு அவனை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு 'விளையாட்டுக்கு பேச போய் நம்மளே தெரியாம எதாச்சு பண்ணிட்டோமோ' என்று சிந்திக்க, அவள் முன் சொடுகிட்ட ஆத்ரேயன் "ஓய் என்ன...
அத்தியாயம் 25
ஆராத்யா உறங்க சென்றவுடன் கௌதம் மற்றும் சித்துவும் உறங்க சென்றனர், ரேயனும் எழுந்து கதவின் அருகே நின்றுகொண்டான். கௌதம், ஆத்ரேயன் வந்ததிலிருந்து அவனையும் ஆரத்யாவையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் அவர்கள் சரியில்லை என்பதையும் உணர்ந்தே இருந்தான் ஆனால் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
ரேயன் எழுந்து செல்ல கிஷோரும் அவன் பின்...
அத்தியாயம் 24
ரயில் நிலையத்தில் மூன்றாம் நடைமேடைக்கு முன் நின்றுகொண்டிருந்த கிஷோர் ஆத்ரேயனுக்கு அழைத்து "டேய் அப்போ சும்மா சொன்னேன்டா ஆனா இப்போ நிஜமாவே பத்து நிமிஷம் தான் இருக்கு.. ஸ்டேஷனை சுத்தி பாக்குறியா நீ" என்று பதற, அவன் பதட்டத்திற்கு காரணமானவோ "புலம்பாத திரும்பி பாரு" என்றான். கிஷோர் திரும்பி...
அத்தியாயம் 23
அவனின்றி நானில்லை என்றவள் இன்று அவன் யாரோ நான் யாரோ என்கிறாள்...
இரவு ஆத்ரேயனை தொடர்ந்து சென்றிருந்தனர் கிஷோரும் கதிரும். சரியாக இவர்கள் கடற்கரைக்கு செல்லும் போது ஆரு தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புவது தெரிய,
கிஷோர் "என்னடா.. என்னாச்சு
இதுங்களுக்கு" என்று குழப்பமாக கேட்க
கதிர் "எதுவும் ஆகிருக்காது.. அவ பேசியிருக்க கூட மாட்டா.. அவளை...
அத்தியாயம் 22
அக்னியின் அறை முன் நின்ற நேஹாவிற்கு கதவை தட்ட தயக்கமாக இருந்தது. அதே சமயம் அறையினுள் உடை மாற்றிய அக்னிக்கு வேதாச்சலம் யாருடனோ பேசுவது போல் தோன்ற தன் அறை கதவை திறந்தான்.
அவன் இப்படி கதவை திறப்பான் என்று எதிர்பாராதவள் பேந்த பேந்த முழிக்க அக்னியோ அவளை அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
எப்போதும் கோபத்தை...
அத்தியாயம் 21
நிரஞ்சனாவின் அலுவலகத்திலிருந்து கிளம்பிய ஆத்ரேயன் டெண்டருக்கான கோப்பைகளை எடுக்க தன் அலுவலகம் வந்திருந்தான்.
ரேயன் அந்த டெண்டருக்கான வேலையை ராகுல் மற்றும் சுஷ்மியிடம் கொடுத்திருந்ததால் அவர்களும் சென்னை அலுவலகம் வந்திருந்தனர்.
ரேயன் அலுவலகத்தின் முன் வண்டியை நிறுத்த
கிஷோர் "மச்சா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போயிட்டு வந்திடுறேன்" என்றவாறு கிளம்பிவிட ரேயன்...