E Nee I
மூன் டீவி சேனலின் ஆபிஸ்..
கலந்துரையாடல் மண்டபத்தில் தற்போது நேர்காணல் நடைபெறயிருக்கின்றது.
"மூன் டீவியில் இருந்து நான் உங்கள் வனிஷா இங்கு அழைத்ததும் அவர்களது வேலை பளுவிலும் மக்களின் நன்மைக்காக நேரம் ஒதுக்கி நேர்காணலிற்கு வருகை தந்திருக்கும்."
"கலெக்டர் மகேஷ் வர்மா .ஷிட்டி ஹாஸ்ப்பிடல் டீன் வில்ஷன் டாக்டர். மனோதத்துவ டாக்டர். மற்றும் ஏசிபி புகழேந்தி, அழகுக்கலைநிபுணர். இந்த...
அத்தியாயம் 18.
மதுரையில் பெரியாத்தாவின் வீட்டில்..
பெரியாத்தா மகேஷ் சுவேத்தா ராஜதுரை.என்று இவர்கள் நால்வரும் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்ததுபோன்று இருந்தார்கள்.
அந்த இடமே பெரும் அமைதியாக இருந்தது அதை கலைப்பது போன்று பெரியாத்தா சிவசங்கர் வர்மாவை திட்டி தாளித்தபடி இருந்தார்.
பத்து நாட்களுக்கு முன்.
கங்காதேவி கூட்டத்தை கைது செய்து எப்பையார் பையில் பண்ணி உள்ளே தள்ளி விட்டார்கள் இருவரும்.
சிவசங்கர்...
சொன்னது போன்று அவனும் அழைத்து " ஹலோ சார் வழமை போல இன்னைக்கும் கமிஷ்னர் வந்திருக்கிறார் சார் நானும் மறைந்து பின்னாலயே போனேன் ஆனால் ஒரு ஆள் வந்து அவரோட தோள் மேல கைபோட்டு வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனார் சார் ஆனா அது ஒரு குடும்பம் இருக்குற மாதிரி தெரியல ஒரே ஆட்கள் பேசும்...
அத்தியாயம் 17
மகேஷ் வர்மாவின் இல்லம்..
வாணி அவரது ஊரிலும் அதி காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பழகியவர் அதே பழக்கத்தில் தனது மகளின் மகிழ்ச்சியான வாழ்வை பார்த்த சந்தோசத்திலும் வழமை போன்று இங்கும் நான்கு மணிக்கெல்லாம் விழித்துவிட்டார்.வாணி
விழித்தவர் அவரது காலை கடனை முடித்து கோலம் போட்டுவிட்டு பூஜை செய்து பின்பு அனைவருக்கும் காப்பி கலக்குவதற்கு வடிவின்...
அத்தியாயம் 16.
சென்னையின் பிரபலமான ஷாப்பிங் மால்..
புகழ் அவனது அன்னையின் கட்டாயத்தில் மதியை மாலிற்கு அழைத்துவந்தான்..
வந்தவன் மதியை உள்ளே போகசொல்லிவிட்டு மால் உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்தான். இந்த மாலில் இருக்கும் பேன்சி கிரீம் நைட் கிரீம் வகைகளின் லிஸ்டை வாங்கி பார்த்தான் அதில் எங்கும் மாலதி வீட்டில் பார்த்த கிரீமின் பெயர் தென்படவில்லை.
பின்பு அதை விடுத்து மால்...
அத்தியாயம் 15
சென்னையில் ஷிட்டி ஹாஸ்பிடல்.
வடிவழகியை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு மகேஷ் ராஜேஷ் இருவரும் வெளியில் காத்திருந்தனர்.
மண்டபத்தில் அவளை தேடி அலைந்து ஒருவழியாக அவர்களுகென்று ஒதுக்கியிருந்த அறையில் கட்டிலின் கீழ் தலையில் அடிபட்டு விழுந்து கிடந்தாள் வடிவு அவளை தேடி வந்த மகேஷ் அவளது நிலையை பார்த்து பதைபதைத்து விட்டான்.
உடனடியாக ராஜேஷிற்கு கைபேசியில் அழைத்து விபரத்தை சொல்லி...
அத்தியாயம் 14
சென்னையில் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் திருமணத்திற்கு பிடிக்கும் திருமண மண்டபம்.
மூகூர்த்ததிற்க்கு இன்னும் சற்று நேரமே இருக்க. ஏசிபி புகழின் முகத்தில் திருமணத்திற்க்கான மகிழ்ச்சி சற்றும் இல்லை.ஆனால் மனம் மிகவும் அசுவாசமாக அமைதியாக இருந்தது.
அவனின் அருகில் அழகுச்சிலை போன்று அவனது கையால் பொன்தாலியை பெற்றுக்கொள்வதற்க்கு பொறுமையாக காத்திருந்தாள் பதுமை.
மண்டபமே பரபரபுடன் காணப்பட்டது. ஏன் என்றால்....
அத்தியாயம் 13.
மதுரையில் வடிவின் இல்லம்..
நடுசாமத்தில் வீட்டின் கதவு தட்டப்பட வாணி கண்விழித்து அதிர்ந்துவிட்டார். "யார் இந்த நேரத்துல கதவை தட்டுறது. என்னங்க எழும்புங்க யாரோ கதவை தட்டுறாங்க. போய் பாருங்க யாருக்கு என்ன அவசரமோ"
" சரி வாணி இதோ போறேன்." என்று ராஜதுரை வீட்டின் தலைவாசல் கதவை திறந்தார். பார்த்தவர் பார்த்தபடி அப்படியே நின்று...
அத்தியாயம் 12
கொடைக்கானல். சுற்றுலா தலங்கள்..
இந்தியாவின் கோடை வாழிடங்களில் மிக முக்கியமானது..
மேற்கு மலைத்தொடரில் ஏழாயிரம் அடி உயரத்தில் உள்ளது. ஏராளமான சுற்றுலாப்பயணிகள். வருடம் முழுவதும். வந்து இயற்கை எழில் அழகை கண்டு மகிழ்வர்..
இங்கும் அதே போன்று. நமது பனைமரமும் பஞ்சுமிட்டாயும். தேன்நிலவிற்க்கு. வந்து பிரையண்ட் பூங்காவில். நாயகியின் ஊர் சுற்றும் ஆசையை சுற்றிக்காட்டி நிறை வேற்றிக்கொண்டிருக்கின்றான்....
"ஏங்க எத்தினை பேர் வருவாங்க??"
"ரெண்டு பேர் டி நான் சொல்லிருக்கேன்ல போலீஸ் புகழ், ராஜேஷ் அவங்க ரெண்டு பேரும் தான் என்னோட நண்பர்கள். வேறயாரும் இல்லை அம்மு." என்று கூரி அவர்களுக்கு புடித்த உணவை சொன்னான். அதை கேட்டு வேலையாள் கோமதி லதா உதவியுடன். ஒரு குட்டி விருந்தே செய்து முடித்தாள்..
சரியாக இரவு எட்டு...
அத்தியாயம் 11
சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்..
மகேஷ் வர்மா I A S என்று அறையின் முன்பு பெயர் பலகை இருந்தது..
அவ்வறையின் முன்பு கதவை தட்டிவிட்டு ஏசி முகத்தில் பட்டும் முகம் வியர்த்து ஒருவித பதட்ட நிலையில் தயங்கி நின்றுகொண்டு இருந்தான். ஆபிஸ் பாய் வரதன்..
அவனின் பதட்டத்தின் காரணம் என்னவென்றால்.??
மகேஷின் நேர்மை தெரிந்தும். அவன் செய்துதரமுடியாது...
அத்தியாயம் பத்து..
சென்னையில் ஒரு காப்பி ஷாப்பில் இரண்டு உயர் அதிகாரிகளின் சந்திப்பு ….
"ஹாய் கலெக்டர் சார்.."
ஹாய் வாங்க ஏசிபி சார்
"சிட்டவுன்"
"உங்களுடைய வேலை அதாவது மதிவதனியை துரத்தியவர்கள் சம்மந்தபட்ட வேலை இப்போது எந்தளவில் இருக்கின்றது??.."
"கிட்டதட்ட முடிவை நெருங்கிய நிலை தான் சார்.."
"ஓகே எந்த சந்தர்ப்பத்திலும் என்னை தொடர்பு கொள்ளுங்க. உடனடியா என்னோட உதவியை செய்வேன். ஓகே."
"ஓகே...
அத்தியாயம் ஒன்பது.
"மதுரையில் அந்த பழமை வாய்ந்த கிராமத்தில் அனைவரது முகத்திலும் அப்படி ஒரு பூரிப்பு."
"ஒவ்வொருவரும் தங்களது வீட்டு பிளைகளுக்கு கல்யாணம் செய்வது போன்று. மிகவும் மகிழ்ந்து ஆளுக்கு ஒரு வேலையை பிரித்து செய்து கொண்டிருந்தனர்."
"ஊரில் உள்ள அனைவரையும் ரெண்டு பிரிவாக பிரித்து. ஒரு பகுதி பெரியாத்தா வீட்டிலும். ஒரு பகுதியினர் ராஜதுரை வீட்டிலும் கல்யாண...
அத்தியாயம் எட்டு.
சென்னையில் புகழேந்தியின் இல்லம்…
புகழின் அப்பா கண்ணன் ….. சீத்தா.
"என்னங்க"??..
"என்னவாம்???... ஏன் புகழ் கூப்பிட்டான்????...."
"எனக்கும் எதுவும் தெரியாதுங்க ஏதோ முக்கியமான விசயம் பேசணும் அப்பாவ வரச்சொல்லுங்க அதுவரை நான் தூங்குறேன்."
"வந்ததும் எழுப்பிவிடுங்க பேசணும்ன்னு சொல்லிட்டு புள்ள சாப்புடவும் இல்ல காபி மட்டும் குடிச்சிட்டு படுக்கப்போயிட்டான்ங்க…"
"என்க்கிட்டயும் என்ன விசயம்ன்னு எதுவும் சொல்லிக்கலை."
"அவனே நேரம் ஒதுக்கி பேசணும்ன்னு ...
அத்தியாயம் ஏழு..
பஞ்சாயத்துக்கூட்டம்..
பெரியாத்தா…. அடியாத்தி அந்த கூறுகெட்டபய உங்கப்பனுக்கு என்ன கேடு வந்துச்சாம்..பெத்தபுள்ளைக்கு இம்புட்டு கஷ்டத்த குடுக்க..
ஏன் பேரன போய் இப்புடி நிக்கவச்சுபுட்டானே வெளங்காதவன்..
அப்பன் உழைப்புல வாழுறவனுக்கு இப்புட்டு பவ்சு.. கூடாது.. இந்த வயசுலயும் உழைச்சு சாப்புடுற எனக்கு எம்புட்டு இருக்கோனும்..
இன்னேறம் வடிவுக்கோ உனக்கோ ஏதும் அவன் பண்ணிருக்கனும் இந்த பேச்சி யாருனு பார்த்துருப்பான்..
இப்பவும் சும்ம...
அத்தியாயம் - 06
ஷிட்டி ஹாஸ்பிடல்
ராஜேஷ். டேய் மச்சான் புகழ் இந்த கொரோனா வைரஸ் வந்ததும் போதும் ஒவ்வொருவருகும் ஏது ஒரு வகையான சிக்கலும் கஷ்டமும் இருக்குடா.
பாரு நீ லவ் பண்ணின பொண்ணுகிட்ட உன்னோட காதல சொல்லுறதுகு குடும்ப கஷ்டம் விடயில்ல ஆரம்பத்துல. இப்ப என்னடான்னா அதெல்லாம் சரியானதும் சொல்லாம்னு போக ரெடியாக கொரோனா அதிகமாகி...
ஓம் நமச்சிவாய.
அத்தியாயம் நான்கிற்கு கருத்துக்கள் விருப்பங்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி..
அதே போன்று அத்தியாயம் ஐந்திற்கும் தங்களது கருத்துக்களையும் பிழைகளையும் சுட்டி காட்டி என்னை வழிநடத்தி ஊக்கப்படுத்துங்கள் டியர்ஷ்…
கதை போற விதம் படிக்குற உங்களுக்கு புடிச்சுருக்கா??... இல்ல ஏதும் எழுத்து நடைகளை மாத்தனுமா???....
கதை எப்புடி சரியான முறையில் தொய்வு இல்லாமல் நகர்ந்து...
அத்தியாயம் நான்கு.
பவானி சாகர்.
அதி காலை 5.30 மணி.
அங்கு ஒரு வீட்டில் கவலை சூழ்ந்த முகத்துடன். இருவர் அமர்ந்து காலை தேநீர் அருந்திக்கொண்டு. கதைபேசிக்கொண்டு இருக்கின்றனர்.
வாங்க அவங்க யாருனு பார்க்கலாம்.
புனிதவதி கணவரை இழந்தவர். மோகன் என்பரை காதல் மணம் புரிந்தவர்.
அவர்களின் காதலுக்குப்பரிசாக இரண்டு பிள்ளைகள். மூத்தவன்- முகிலன். இளயவள்- நம் கதையின் மற்றுமொரு நாயகி மதிவதனி.
"மதிக்கு...
அத்தியாயம் முன்று.
சென்னையில் விரல் விட்டு என்னும் பணம் படைத்த அதிகார வர்க்கத்தினரில் ஒருவர்தான் சிவசங்கர் வர்மா.
இவரோட மனைவி சுவேதா
இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்
நம்ம கதையின் நாயகன் மகேஷ்வர்மா. அழுத்தம்னா அழுத்தம் அப்புடி ஒரு அழுத்தமான காளையவன்.
சிரிப்புனு ஒன்னு இருக்கா?.. னு கேள்வி கேட்டும் கட்டுமஸ்த்தான 29வயது ஆண் மகன்.
வேலை னு...
அத்தியாயம்-இரண்டு.
சென்னையின் புறநகர் காட்டுப் பகுதி நிசப்தமான இரவு நேரம். காற்றடித்து மரங்கள் அசையும் சத்தம். தவிர வேறு சத்தம் ஏதும் இல்லை. அப்பொழுது "டங்கமாரி உதாரி புட்டுகினா நீ நாரி" என்னும் பாடல் இருளை கிழித்து சத்தமாக ஒலித்தது.
டேய் காள பாரு உன்ற போனு சத்தம்போடுது யாருனு பாருடா??.. வேற யாருடா மச்சான்...