Friday, April 26, 2024

    Kaattu Roja En Thottathil

    காட்டு ரோஜா என் தோட்டத்தில்                                             அத்தியாயம்  -  16     தன் தாடையை பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்த ஸ்ருதியை பார்க்கையில் அஸ்வினுக்கு சிரிப்பு தான்.. அவள் உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்... எப்படியோ பிரச்சனை சரியானதில் அவள் செய்த சேட்டைகள் பின்னால் போக இந்த நிமிடத்தை ஆழ்ந்து அனுபவிக்க ஆரம்பித்தான்..   அடுத்த இரண்டொரு நாட்களிலேயே ஸ்ருதியை...
    காட்டு ரோஜா என் தோட்டத்தில்                          அத்தியாயம்  -  15     அஸ்வினின் இதழ் முத்தத்தை உணராமல் ஸ்ருதி அவனை இறுக்க கட்டிக் கொண்டிருக்க ஸ்ருதியின் இந்த அமைதியை அவனால் தாளவே முடியவில்லை.. சற்று பொறுத்து தன்னிலிருந்து அவளை பிரிக்க அவள் இன்னும் தன் சுயத்திற்கு வரவில்லை.. அவன் மார்பில் சாய்ந்து சட்டை பட்டனை திருகி கொண்டே ஏதோ தீவிர...
    “ஐயோ மாமா இதுக்கா கையை நீட்டினேன் .. என் கைய பாருங்க..??”   “கையில என்னடி.. நல்லாத்தானே இருக்கு..?” தன் கையால் அவள் கைவிரல்களை சோதித்துக் கொண்டிருக்க,   “அடப்போங்க மாமா உங்கள வைச்சிக்கிட்டு..!! பாருங்க எந்த கல்யாண பொண்ணாவது கைக்கு ஒரு மருதாணிக்கூட வைச்சுக்காம இருப்பாளா.. மதியம் பிரியாணி சாப்பிடாம இருப்பாளா.. கல்யாணம் முடிஞ்ச ஒருமணி நேரத்தில இப்படி பழைய நைட்டியோட பெட்ல...
    காட்டு ரோஜா என் தோட்டத்தில்                                                                                    அத்தியாயம்  -  14     ஸ்ருதியின் அறைக்கு சென்று கொண்டிருந்த அஸ்வினுக்கோ தன் தாய் சொல்வது புரியாமலில்லை.. ஆனால் இனி ஸ்ருதியை விட்டு ஒருநிமிடம்கூட பிரிந்திருக்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.. அவளை கைக்குள்ளேயே வைத்து ஆறுதல் சொல்ல, அவள் துன்பத்தை தான் வாங்கிக் கொள்ளத் துடிக்க சாதாரணமாய் அவளை இப்போது தான் தொட்டாலும்...
    காட்டு ரோஜா என் தோட்டத்தில்                                                     அத்தியாயம்  -  13 சம்மதம் சொன்னவள் அதோடு கன்டிசன்ஸ் என சொல்லவும் அவளை நிமிர்ந்து பார்க்க நல்ல நிலா வெளிச்சம் தன் ஒளியை ஸ்ருதியின் முகத்தில் வாரியிறைத்திருக்க வெள்ளியை அவள் முகத்தில் வார்த்தாற் போலிருந்தது.. சும்மாவே அவளிடம் மயக்குபவன் இப்போது அப்படியே பார்த்த விழி பார்த்தபடி நின்றிருந்தான்.. அவள் இதழை சிறையெடுக்க, அவள் மேலிருந்து...
    அங்கு கோகிலா தன் மகளிடம் “ஸ்ருதி அந்த கவருக்குள்ள மாப்பிள்ளைக்கு பொருத்தமான பொண்ணுங்க போட்டோவெல்லாம் வந்திருக்கு.. ஏதாச்சும் ஒன்ன பார்த்து செலக்ட் பண்ண அண்ணி கொடுத்திட்டு போனாங்க.. நான்தான் என்ன விட ஸ்ருதி ரொம்ப நல்லா செலக்ட் செய்வான்னு வாங்கி வைச்சேன்..”   அதை வாங்கி ஒவ்வொன்றையும் உற்று உற்று பார்த்தவள்” ம்மா நானே அத்தைக்கிட்ட கொடுத்திட்டு வர்றேன்..” ஓட்டமாக அஸ்வின் வீட்டிற்குள்...
    காட்டு ரோஜா என் தோட்டத்தில்                                                                     அத்தியாயம்  -  12     ஸ்ருதி தன்னை முறைப்பது தெரிந்தாலும் அஸ்வின் அவளை கண்டு கொள்ளாமல் தன் மகனை கொஞ்சியபடி இருக்க,   ஸ்ரீயை வெடுக்கென அஸ்வினிடமிருந்து பறித்தவள்,” இப்ப என்ன மாமா சொன்னிங்க..?”   “ம்ம் என்ன சொன்னேன் உன் காதில விழுந்ததான் சொன்னேன்..?” காலை நீட்டியபடி தன் கைகள் இரண்டையும் பின்னால் கட்டியபடி சாய்ந்து அமர்ந்தான்..   “மாமா பாவம் ஸ்ரீக்கு...
    11(2) “ஆமா ஆனா பாதியில பாதியில வேற வேற ஸ்கூல் மாத்தியிருக்கோம்..”   “அப்ப இது எத்தனாவது காலேஜ் மாமா..?”   “காலேஜ் மட்டும் இது ஒன்னுதான் மாப்பிள்ள என்னவோ கூடப்படிக்கிற பொண்ணுக ரொம்ப திக் பிரண்ட்ஸாகிட்டாங்க போல அதான் சேட்டையை கொஞ்சம் குறைச்சிக்கிட்டா..”   இப்போதுதான் அஸ்வினுக்கு வார்டன் சொன்னதும் கோவிலுக்கு மொட்டை போட வேண்டிக் கொண்டதும் நினைவுக்கு வந்தது..   “  அவங்க அப்பா பெல்ட்டால...
     காட்டு ரோஜா என் தோட்டத்தில் - அத்தியாயம்  -  11   அஸ்வின் அவள் இதழில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்க அவனால் தன் இயல்புக்கு திரும்பவே முடியவில்லை.. லவ்வ சொல்லாம இப்படியெல்லாம் பண்றது  தப்பு அஸ்வின்.. தன் மனது சொன்னதை கேட்காமல் முரண்டு பிடிக்க அவன் இதழ்களோ அவளை விடவே இல்லை.. அதன் மென்மையை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள்...
    காட்டு ரோஜா என் தோட்டத்தில்                                                               அத்தியாயம்  -  10   மாலை ஆறுமணிக்கு விழா துவங்குவதால்  அஸ்வின் மாலை நான்குமணிக்கே கிளம்பிவிட்டான்.. கறுப்புநிற கோர்ட் சூட் போட்டு ஜெல்வைத்து வாரிய தலை திருத்திவிடப்பட்ட மீசை என ஆண்அழகனாய் கம்பீரமாய் கிளம்பியிருந்தான்.. அம்மாவையும் ஸ்ருதி குடும்பத்தையும் ஆறுமணிக்கு மேல் கிளம்பி வரச் சொல்லியிருந்தான்.   .ஒரு பெரிய பைஸ்டார் ஓட்டலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பிஏ கணேஷ் அனைத்தையும்...
     காட்டு ரோஜா என் தோட்டத்தில்                                                             அத்தியாயம் -  9     ஸ்ரீக்குட்டியோடு ஸ்ருதி தன் அறைக்குள் நுழைய அவள் தோழிகள் ஸ்ரீயை சூழ்ந்து கொண்டனர்.. அவனுக்கு வெந்நீர் வாங்கிவந்து உடம்பை துடைத்துவிட்டவள் வேறு உடையை மாற்றிவிட தோழிகள் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்திருந்தனர்..   “ஏய் எப்படிடி உன் குழந்தை மாதிரியே பார்த்துக்குற.. உன்ன பார்த்தா அப்படியே ஸ்ரீயோட அம்மா மாதிரி இருக்கு..”    அவள் அமைதியாக...
    “வேண்டாம் மாமா.. தம்பிக்கு ஊட்டிட்டு நான் சாப்பிடுறேன் நீங்க சாப்பிடுங்க..”   “பரவாயில்ல நீ சாப்பிடு..” ஊட்டிவிட ஆரம்பித்தான்.. தானும் சாப்பிட்டு அவளுக்கும் ஊட்டிவிட ,   “எங்க அப்பாவும் இப்படிதான் மாமா அவங்க சாப்பிட்டாலும் எங்களுக்கும் ஊட்டி விடுவாங்க.. அதிலயும் நான் என்னோட சாப்பாட்டை சாப்பிடவே மாட்டேன் ... அப்பா  சாப்பாட்டை சாப்பிடத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அம்மாக்கூட அப்பாவ...
    காட்டு ரோஜா என் தோட்டத்தில்                                                       அத்தியாயம்  -  8     ஸ்ருதியும் ஸ்ரீயும் வர இருவரும் ஒரே மாதிரி மஞ்சள் உடை.. அப்படியே இரு சூர்யகாந்தி பூக்கள் போல சிறிதும் பெரிதுமாய் இருந்தவர்களை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.. ஸ்ருதி மஞ்சள் நிறத்தில் ஒரு டிசைனர் சேலையும் ஸ்ரீக்கு அதே நிறத்தில் அப்படியே புஸ்ஸு புஸ்ஸுவென்று முன்னால் பூனைக்குட்டி உருவம்...
    சற்று மூச்சை நிதானத்திற்கு கொண்டு வந்தவள்.. “மாமா நீங்கதானா என்னப் பார்க்க வந்தது.. ஸ்ரீ நல்லாயிருக்கானா அத்தை எப்படியிருக்காங்க.. நல்லாயிருக்காங்களா..??”   அஸ்வின் அங்கு சென்று கொண்டிருந்த லோகேஷை பார்த்தபடி,” இவன் .யாரு..??”   “என்னோட பிரண்ட்.. என் கிளாஸ்மெட்டா மட்டும் இருந்தவன் சந்தியாவை மனதிற்குள் நினைத்துப் பார்த்தவள் இப்ப இன்னும் குளோஸ் ஆகிட்டான்..”   “என்ன லவ் மேட்டரா.. அதுக்குத்தான் உன்னை விரட்டுரானா..??”   “ஐ சூப்பர் மாமா...
    காட்டு ரோஜா என் தோட்டத்தில்                        அத்தியாயம்  -  7                                                “ இந்த நிமிடம்                          இந்த நிமிடம்                        இப்படியே உறையாதா?                          இந்த நெருக்கம்                          இந்த நெருக்கம்                        இப்படியே தொடராதா?                          இந்த மௌனம்                           இந்த மௌனம்                        இப்படியே உடையாதா?                          இந்த மயக்கம்                           இந்த மயக்கம்                        இப்படியே நீளாதா?...”   ஏனோ இத்தனை நேரம் அவன் நெஞ்சில் எறிந்து கொண்டிருந்த நெருப்பு அவளின் ஸ்பரிசத்தில் அப்படியே...
     காட்டு ரோஜா என் தோட்டத்தில்                             அத்தியாயம்  - 6   அஸ்வினை திட்டியபடி திரும்பியவள் அவன் மாமரத்தில் சாய்ந்தபடி அவளை பார்த்துக் கொண்டிருக்க இவள் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்.. ஐயோ மகராசா..... இவரா..!! இவர் எப்ப வந்தாரு..?? இப்ப நாம இவருக்கு கொடுத்த அர்ச்சனையெல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தாரா.. இனி சும்மா சும்மா கண்ணாலயே நம்மள மிரட்டி ஒரு அரைமணி நேரம்...
    காட்டு ரோஜா என் தோட்டத்தில்                                              அத்தியாயம்  -  5   அஸ்வின் ஸ்ருதியையும் ஸ்ரீக்குட்டியையும் பார்த்துக் கொண்டிருக்க தன்னை அறியாமல் அவன் கண்கள் ஸ்ருதியையும் சேர்த்து ரசித்திருந்தது.. குழந்தையோடு குழந்தையாக அவளும் தூங்கிக் கொண்டிருக்க ஸ்ரீயும் அவளை உரிமையாக அணைத்திருந்தான்.. அதோடு சேர்த்து ஸ்ரீக்குட்டியை இனி தாய்பாசத்துக்கு ஏங்காத அளவுக்கு எப்படி வளர்க்க போறோம் என்று கவலையும் வந்திருந்தது.....
       காட்டு ரோஜா என் தோட்டத்தில்                                                                             அத்தியாயம்  -  4 அஸ்வின் ஸ்ருதியை திடிரென காருக்குள் இழுத்து கதவை மூடவும் அவள் இசகுபிசகாக அவன் மேல் மொத்தமாக விழுந்திருந்தாள்.. அவ்வளவு நேரம் நாய் விரட்டியதால் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியிருந்தவள் அவன் மார்பில் நேருக்கு நேராக மோதியிருக்க அவளின் படபடப்பு அவன் இதயத்திற்கு தெரிந்தது.. அதிர்ச்சியில் அவன் சட்டையை ஒரு...
    காட்டு ரோஜா என் தோட்டத்தில்                                                                      அத்தியாயம் – 3     இரவு 11 மணி இருக்கும் காரை வேகமாக ஓட்டி வந்த  அஸ்வின் விடாது கொடுத்த ஹாரன் சத்தத்தில் வாட்ச்மேன் விழுந்தடித்து வந்து கேட்டை திறந்துவிட கார் உள்ளே சீறிப்பாய்ந்தது..    அதிலிருந்து இறங்கிய தன் முதலாளியை வித்தியாசமாக பார்த்தவர் ,”எதுக்கு இந்த தம்பி இம்புட்டு வேகமா வர்றாகன்னு தெரியலையே.. இந்த மாதிரி...
    காட்டு ரோஜா என் தோட்டத்தில்                                           அத்தியாயம்  - 2     ஸ்வேதாவுக்காக காத்திருந்தவர்கள் இவர்கள் மட்டும்தான்.. ஆனால் அங்கு ஏகப்பட்ட பேர் காத்திருந்தனர் எங்கு பார்த்தாலும் அழுகை சத்தம்தான்.. இப்போதுதான்  இப்படி ஒரு நிகழ்வை பார்க்கிறார்கள்.. 22 அல்லது 23 வயது பெண் தன் இரண்டு குழந்தைகளோடு அழுது கொண்டிருக்க அவள் கணவன் பிணமாக உள்ளே ..!!! காரணம் குடிக்க காசு தரவில்லை என தற்கொலை...
    error: Content is protected !!