Tuesday, April 23, 2024

    Kaathal Noozhilai

    “இப்ப வாங்க வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். பிரிட்ஜ் இருந்தா நாமளும் உள்ள வச்சு வச்சு கெட்டு போனதை திம்போம். இப்ப நிறைய செலவு இருக்கு. அடுப்பு, பெருக்குமாறு, குப்பை கூடை இன்னும் நிறைய இருக்கு வாங்க வேண்டியது. கேஸ் சிலிண்டர்க்கு என்ன செய்ய போறீங்க?” “எங்க பாட்டி வீட்ல உள்ளது சும்மா தானே இருக்குது....
    காதல் நூலிழை அத்தியாயம் 18 மண்ணில் புதைந்த விதை போல என்னுள் விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது உன் மீதான காதல்!!! காதல் நூலிழை ஒரு நாள் “குவாட்ரஸ் கிடைக்காது போல பாப்பா”, என்று ஆரம்பித்தான் சித்தார்த். அவன் சொன்னதைக் கேட்டு திகில் அடைந்த சிந்து “என்ன ஆச்சு?”,. என்று கேட்டாள். “இன்னைக்கு மேனேஜர் கிட்ட அதை பத்தி பேசுனேன். எல்லாருக்கும் வீடு ஆளாட் பண்ணிட்டோம். வேற வீடு...
    ஒரு வழியாக முடித்தும் விட்டாள். அப்போது குளித்து முடித்து வந்த சித்தார்த்திடம் “நாங்க இன்னைக்கு பையனை பாக்க போறோம். வண்டி எங்களுக்கு வேணும் டா. நீ பஸ்ல போ”, என்று சொன்னார் சுந்தரம். எதுவும் சொல்லாமல் சரி என்று சொல்லி விட்டு வந்தான் சித்தார்த். இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சிந்துவுக்கு தான் எரிச்சலாக வந்தது...
    காதல் நூலிழை அத்தியாயம் 17 காயம் தரும் கத்தி நீ என்று எண்ணினேன் அந்த காயத்துக்கு  மருந்தும் நீயே என்று உணர்த்தி விட்டாய்!!! பங்சனுக்கு வந்த தாயம்மா சுந்தரம் இருவரும், சிந்துவிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அவளும் அவர்களை பாக்க கூட விரும்பாதவள் போல இருந்தாள்.  கிளம்பும் போது சித்தார்த் மட்டும் அவர்களிடம் கிளம்புறோம் என்று சொல்லி விட்டு வந்தான். ஒரு மணிக்கு...
    அவனுக்கு தெரியும் சிந்து அவனுக்கு கிடைத்த வரம். அவன் இளைப்பாற அவனுக்கு கிடைத்த நிழல். தன்னுடைய அக்கா, குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்க, அண்ணன் வெளிநாட்டில் இருந்தாலும் குடும்ப வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்க, கல்யாணம் முடிக்க வேண்டிய வயதில் தாயம்மாவால் சித்தார்த் மட்டும் ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருந்தான்.  அவளுக்கு ஹாஸ்பிட்டலுக்கு அலைந்தே அவனுக்கு திருமண வயது...
    காதல் நூலிழை அத்தியாயம் 16 முகிலினை தூது விட்டேன் உன் இதயத்தை திருட அல்ல, உன்னையே திருட!!! சிந்து கண் விழித்த போது சித்தார்த் தரையில் உறங்கிக் கொண்டிருந்தான். முன் தினம் அவள் அருகில் படுக்க வந்தவனை “என்கிட்ட படுக்காத தூரப்போ”, என்று தான் துரத்தியது நினைவில் வந்தது.  கோபத்தை எல்லாம் வெளியே கொட்டி, அழுது தூங்கி என்று மனதும் சமன் பட்டது போல...
    இருவரும் குளித்து ஹாசினியையும் குளிக்க வைத்து முடித்தார்கள். இரவு ஏழு மணி ஆகி இருந்தது. “சரி வா சிந்து பாட்டி வீட்டுக்கு போவோம். இன்னும் கொஞ்ச நேரத்துல சாமி கும்பிடுவாங்க”, என்று அழைத்தாள் மாரி.  “அக்கா, எனக்கு மனசே ஆறலைக்கா, சொந்த வீட்ல சாவுன்னா கூட இப்படி தானா க்கா?” “இவங்க இப்படி தான் சிந்து. தாத்தா...
    அத்தியாயம் 15 அழகான உன் பிறை முகம் கண்டு என்னுள் மலர்கிறது பலவண்ண மலர்கள்!!! பணம் கட்டி முடித்து வந்த சித்தார்த் “வா சிந்து கிளம்பலாம்”, என்று அழைத்தான்.  அவனுடன் கிளம்பி சென்றவள் அமைதியாக சென்றாள். வீட்டுக்கு செல்லும் வரை இருவருக்குள்ளும் மௌனம் தொடர்ந்தது.  இறங்கும் போது “இனி யாருக்கும் பட்ட பேர் வச்சு கூப்பிட மாட்டேன் போதுமா? பிளீஸ் டி. சிரி”, என்றான்...
    அவர் இறந்தது வலி தரக் கூடியதாக தான் இருந்தது. அப்போது அழுதவளை தேற்றியது சித்தார்த் தான். அவருடைய அடக்கம் முடிந்து அடுத்த நாளில் விஸேஷம் வைத்திருந்தார்கள். சமந்தாருக்கு செய்ய வேண்டும் என்பதால் அங்கு வந்தார் சித்தார்த்தின் அப்பா சுந்தரம். சிந்துவின் அப்பா சுந்தரம் அன்று கொஞ்சம் குடித்திருந்தார். ஆனால் ஒரு நொடி கூட நிதானம் தவற...
    காதல் நூலிழை அத்தியாயம் 14 அழகிய வர்ணங்களை என்னுள் உருவாக்கி சென்ற வானவில்லே இப்போது கருமையை  மட்டும் பூசிவிட்டு சென்றது ஏனோ?!!! பன்னிரெண்டு மணிக்கு சித்தார்த் வந்ததும் பாட்டியைப் பார்க்க இருவரும் சென்றார்கள். போகும் போதே பொறுமையாக சொல்லிக் கொண்டே வந்தாள் சிந்து. “இனிமே யாருக்கும் பட்ட பேர் வச்சி கூப்பிடாதீங்க சரியா? “சரி” “சரி சரின்னு சொல்லிட்டு நீங்க மறுபடியும் அதை தான் செய்றீங்க?” “சொல்ல மாட்டேன்னு சொல்றேன்ல?” “உங்க அண்ணன்...
    கோயிலுக்கு போய் விட்டு வந்து சாப்பிட அமரும் போது “இன்னைக்கு எதுக்கு மா வீட்டுக்கு வெளிய விளக்கு வைக்கலை?”, என்று கேட்டார் சுந்தரம்.  “அத்தை தானே வைப்பாங்க”, என்றாள் சிந்து. “ஆமாப்பா, அவ மாடில வச்சிட்டாளே”, என்றான் சித்தார்த். “மேல வைக்கிறது முக்கியம் இல்லை. கீழ வைக்கணும். உங்க அம்மா இன்னைக்கு சோம்பேறியா இருக்குன்னு குளிக்கலைல. இவ வச்சிருக்க...
    காதல் நூலிழை அத்தியாயம் 13 காதல் என்ற மயிலிறகால் என் உள்ளம் வருடி தொல்லை செய்கிறாயே அன்பே!!! அடுத்து வந்த நாட்களில் சித்தார்த் போனுக்கு மட்டும் அழைப்பாள் பிரேமா. அந்த நேரத்தில் ஏதோ வேலை இருக்கிறது என்பது போல அங்கிருந்து சென்று விடுவாள் சிந்து.  “உன்னை எங்க அக்கா கேட்டா சிந்து. அக்கா பிள்ளைகளும் அத்தை எங்க மாமான்னு கேட்டாங்க”, என்றான் சித்தார்த். “உங்க அக்கா...
    காதல் நூலிழை அத்தியாயம் 12 உனக்குள் இருக்கும் நான் காதல் தூரிகையால் உன் உள்ளத்தில் வண்ணம் தீட்டுகிறேன்!!! திருமணம் ஆகி மூன்று மாதம் முடிந்த நிலையில் ராணிக்கு பணம் அனுப்பி வைத்தான் சித்தார்த். அந்த பணத்தை வைத்து ராணியும் மூணு பவுன் செயினை திருப்பி விட்டாள். அது மட்டுமல்ல, சித்தார்த்துக்கு ஒரு சீட்டு விழுந்ததும் அந்த பணத்தை அப்படியே ராணி கையில் கொடுத்தான். அந்த...
    “இந்த ஆடி பலகாரத்தை எல்லாருக்கும் கொடுத்து காலி பண்ணலாம்ல? எல்லாம் வேஸ்டா போக போகுது. கல்யாணத்துக்கு கொடுத்த பலகாரத்தையும் ஒரு மாசம் கழிச்சு மாட்டுக்கு உங்க அம்மா போட்டாங்க. இப்பவும் வேஸ்ட் பண்ண வேண்டாமே”, என்று சிந்து சொன்னதும் அது நியாயமாக பட்டதால் தாயம்மாவை பார்க்க சென்றான். “அம்மா, இந்த பண்டத்தை எல்லாம் பக்கத்து வீட்ல,...
    பின் தாயம்மாவுக்கு சரியாகி அவள் வெளியே உள்ள பாத்ரூம் பயன்படுத்திய பிறகு தான் இரவு இவர்கள் கதவு அடைக்க பட்டது. ஆனால் சின்ன சின்ன விஷயங்கள் தாயம்மா மேல் சிந்துவுக்கு வெறுப்பை உருவாக்கியது.  சித்தார்த் கூட சண்டை வருவது, அவனை பிரிந்து இருப்பது அனைத்துமே தாயம்மாவால் தான் என்று அவள் மீது கொலை வெறியே வந்தது...
    காதல் நூலிழை அத்தியாயம் 11 உனக்கே தெரியாமல் உன்னைச் சுற்றி வருகிறேன் என் சூரியன் நீயல்லவா?!!! “நீ எதுக்கு இதையெல்லாம் கண்டுக்குற? நீ படிச்சு வேலைக்கு போக பாரு சிந்து. அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது தங்கம்” “இந்த டார்ச்சல்ல எப்படி மா படிக்க? படிக்க விட மாட்டாங்க.  படிக்கணும்னு புக் எடுத்தா வெண்ணி போடு, டீ போடுன்னு டார்ச்சல். வெண்ணி...
    அதை புரிந்து கொண்ட சித்தார்த் “இன்னைக்கு குழம்பு நல்லா இருந்துச்சுன்னு அப்பா சொன்னாரு. எங்க பெரியம்மா போன் பண்ணி உன்னைப் பத்தி கேட்டாங்களாம்ம். அவ தான் எல்லா வேலையும் செய்றான்னு அம்மா சொல்லிருக்காங்க”,என்று சொல்லி தாயம்மா மற்றும் சுந்தரத்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க முயன்றான். மனதில் இருந்த வலி அவர்கள் பேச்சை எடுத்தாலே அவளை...
    அத்தியாயம் 10 உன்னுடனான பயணம் நீண்டு கொண்டே இருக்க ஆசை உடலுக்கும் மனதுக்கும் ஓய்வில்லை என்றால் கூட!!! அதைப் பற்றிய பேச்சு முடிந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் சிந்துவை குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். “பிரிட்ஜ்ல பிளாஸ்டி டப்பா மட்டும் வை. சில்வர் டப்பா வைக்காத. அதுக்கு கரண்ட் ரொம்ப இழுக்கும்”, என்று தாயம்மா சொன்னதும் உண்மையோ பொய்யோ அவள் சொன்னதை அப்படியே...

    Kaathal Noozhilai 9 1

    அத்தியாயம் 9 பனித்துளி என்று தீண்ட நினைத்தேன் பின் தான் தெரிந்தது நீ என்னைச் சுடும் தீப்பொறி என்று!!! அவளுடைய வீட்டில் இருந்த வரை ராணி செய்வதை பார்த்துக் கொண்டு இருப்பாள் அவ்வளவே. மற்ற படி இங்கு வந்து தான் அவள் சமையலே செய்கிறாள். முதல் முறை சமைக்கும் போது குழம்பு எப்படி இருக்குமோ? ஏதாவது குறை சொல்வார்களோ என்று பயந்தாள்.  அது காலியாகும்...

    Kaathal Noozhilai 9 2

    சரி என்று வெளியவே குளிக்கவும் துவைக்கவும் பழகி கொண்டாள் சிந்து. அப்போதும் தாயம்மா சும்மா இருக்க வில்லை. அவள் ஒவ்வொரு முறை மாடியில் இருந்து காய்ந்த துணியை எடுத்து வரும் போதும் “எப்படி தான் பாத்ரூம்ல துவைக்கிறியோ, அந்த வீட்ல கல்லு இருக்கு. அங்க போய் துவைக்க வேண்டியது தான? டைல்ஸ்ல எப்படி அழுக்கு போகும்?”,...
    error: Content is protected !!