Friday, April 19, 2024

    Aahaa!!! Kalyanam

    ஆஹா கல்யாணம் – 9 “என்னங்க.. சண்மு கிளாஸ் போறது வர்றது எல்லாம் சரி.. ஆனா நம்மள நம்பித்தான் இங்க அனுப்பி இருக்காங்க.. ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நமக்கும் தான் கஷ்டம்..” என்று மேகலா சொல்ல, வேலவன் புரியாது தான் பார்த்தான். முதல்நாள் இருந்து மேகலாவின் முகம் சரியே இல்லை என்று அவனும் எண்ணிக்கொண்டு தான் இருந்தான்....
    ஆஹா கல்யாணம் – 8 “நம்ம ராணியோட தம்பிக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில சேர்த்து இருந்தாங்களாம் டி..” என்று மேகலாவின் அம்மா சொல்ல, “என்னம்மா சொல்ற??!! நிஜமாவா??!! உனக்கு யாரு சொன்னா??!” என்ற மேகலாவின் பார்வை, சண்முகப்பிரியா காதினில் இது விழுந்திட கூடாதே என்று சுற்றி முற்றி பார்த்தது. “ம்ம் உன் நாத்துனா இப்போதான் மாடிக்கு போனா.. நேத்து...
    ஆஹா கல்யாணம் – 7 சண்முகப் பிரியா சொன்னதை மீனாட்சி வீட்டினரிடம் சொல்ல, அனைவருக்குமே மனது ஒருவித சங்கடம் உணரத்தான் செய்தது. இவள் இத்தனை தூரம் பேசுவாள் என்று யாரும் எண்ணவில்லை. என்னவோ சிறுபிள்ளை தனமான ஒரு பிடிவாதம், எடுத்து சொல்லி புரியவைத்தால் சரியாகிவிடுவாள் என்றே எண்ண, அவளோ வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது என்ற...
    ஆஹா கல்யாணம் – 5 ஆகிற்று கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாய் சுதர்சன் பெங்களூரு வந்து. சண்டை என்றால் சண்டை வீட்டினில் அப்படியொரு சண்டை. இத்தனை வருடங்களில் அவர்கள் வீட்டில் இப்படியொரு சண்டை நடந்ததே இல்லை எனலாம். சுதர்சன் பேச பேச காவேரியும் பேசிவிட்டார். இருவருமே வார்த்தைகளை விட, முருகவேலோ, “சுதர்சா நீ ஊருக்கு கிளம்பு..” என்பதிலேயே...
    ஆஹா..!! கல்யாணம் – 4 வேலவனுக்கோ அதிர்ச்சியாய் இருந்தது சுதர்சன் இப்படி கிளம்பி பின்னேயே வந்தது. பேசவேண்டும் என்றுது சொன்னவன் இப்படி வருவான் என்று நினைக்கவேயில்லை. இதுமட்டும் வீட்டில் தெரிந்தால்..?? அவ்வளோதான்.. அது அவனின் பார்வையிலேயே தெரிய, சுதர்சனோ “உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்.. பட்.. உங்களோட பேசுறதுக்கு முன்ன உங்க தங்கச்சியோட பேசுறது ரொம்ப முக்கியம்..” என, “இது.....
    ஆஹா!! கல்யாணம் – 3 “இங்க பாருங்க மத்த விசயம்னா கூட பரவாயில்லை.. ஆனா இந்த விசயத்துல கருத்து வேறுபாடு வந்தா அது காலம் முழுக்க கடைசி வரைக்கும் நிக்கும்.. அதனால பொறுமையாத்தான் எதுவும் முடிவு சொல்ல முடியும்..” என்று சரவணன் சொல்ல, “அண்ணே.. இதுல யோசிக்க எதுவுமில்ல.. மூத்தவளுக்கு எத்தன போட்டோமோ அதேதான் சண்முக்கும்.. ரெண்டு...
                            ஆஹா..!! கல்யாணம் -  2 “என் தம்பிக்கிட்ட எதுவும் பேசணுமா??” என்று ஜெயராணி கேட்டதுமே, சண்முகப் பிரியாவிற்கு பார்வை அரக்கப் பறக்கப் பறந்து போய் தன் அம்மா பெரியம்மாவிடம் தான் ஒட்டியது. ‘என்னை இவங்கக்கூட உக்கார வச்சிட்டு இவங்கலாம் என்னா செஞ்சிட்டு இருக்காங்க...’ என்று பார்க்க, இதனை மேகலா பார்த்துவிட்டாள்.. ‘என்ன??’ என்று ஜாடையில்...
    ஆஹா கல்யாணம் – சரயு கல்யாணம் – 1 “சுதர்சன்என்னதான்டா செய்ற நீ???!! நேரமாச்சு.. நல்ல நேரம் முடியுறக்குள்ள அங்க போகணும்...” என்ற காவேரியின் குரலுக்கு மெதுவாய் அறையில் இருந்து தலை காட்டினான் சுதர்சன். “என்னடா சாவகாசமா எட்டிப் பாக்குற...” “அதுக்கேம்மா இவ்வளோ கத்துற.. இங்கன இருக்க தென்கரைல வீடு.. பத்து நிமிஷம் கூட ஆகாது...” என்றபடி மிடுக்காய்...
    error: Content is protected !!