Smrithiyin Manu
ஸ்மிரிதியின் மனு - 5_1
“மனு.” என்று அதிர்ச்சியாக விளித்தார் சிவகாமி. பிரேமாவோ வாயேத் திறக்கவில்லை. அவர் பெண்ணிடம் அவர் கேட்க தயங்கியதைத் தயக்கமே இல்லாமல் ஸ்மிரிதியிடம் மனு சொன்னதைக் கேட்டவுடன் அவன் மீது அவருக்கு மரியாதை ஏற்பட்டது. அதே சமயம் ஸ்மிரிதியின் வாழ்க்கையின் அபாயகரமான நாட்களையும் அவருக்கு நினைவுப்படுத்தியது.
மனு சொன்னதைக் கேட்டு அவளுடையப் பதிலை...
ஸ்மிரிதியின் மனு - 3_1
மனுவின் கல்யாணத்தைப் பற்றி மற்றவர்கள் பேசியதைக் கேட்டு அவனின் மேலான ஆர்வம் ஸ்மிரிதியை ஆட்கொண்டது. தில்லியில் அவர்கள் இருவரின் வட்டமும் தனி தனி. அவர்கள் இருவரும் சந்தித்து கொண்ட சந்தர்ப்பங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் இதுபோல் சுப நிகழ்ச்சிகளில் அவர்கள் சந்தித்து கொண்டதேயில்லை. பொது நிகழ்ச்சிகளுக்கு நாதனுக்கு...
ஸ்மிரிதியின் மனு - 4_1
“அம்மா, வீட்ல நடக்கற பேச்சை நான் உங்கிட்ட ஷேர் செய்துகிட்டேன்..அந்தக் கல்யாணத்துக்கு நான் கண்டிப்பா போகணும், போவேன்... மெஹக் டான்ஸ் இருக்கு.” என்றாள் ஸ்மிரிதி.
“மெஹக்கு சினிமால சம்பாதிக்கறது பத்தலையா?..அவதான் இந்தக் கல்யாணத்துக்கு வந்து டான்ஸ் ஆடணுமா? ..எல்லாரையும் அப்பவே விடச் சொன்னேன்..இன்னும் பிடிச்சு வைச்சுகிட்டிருக்க.” என்றார் பிரேமா.
“எத்தனை முறை சொல்லிட்டேன்...
ஸ்மிரிதியின் மனு - 17_2
“அவரு மேல தப்பில்ல..நான் தான் தப்பு செய்தேன்..அவரை இழுக்காத என் விஷயத்தில.”
“நீயே உன் விஷயத்தில எல்லாரையும் இழுத்துப்ப.” என்றான் மனு.
அப்போது அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர, இருவரும் சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். வேக வேகமாக எல்லாவற்றையும் காலி செய்து கொண்டிருந்த ஸ்மிரிதியைப் பார்த்து,
“எப்ப கடைசியா சாப்பிட்ட?” என்று...
ஸ்மிரிதியின் மனு - 9_2
பைக்கை நிதானமாக ஓட்ட ஆரம்பித்தான் மனு. அந்த நிதானமான வேகத்திலும் குளிரினால் ஸ்மிரிதியின் உள்ளங்கை இரண்டும் சில்லிட்டுப் போயின. இரண்டு புறமும் கால்களைப் போட்டு அமர்ந்திருந்ததால் அவள் கைப்பையினை அவர்கள் இருவருக்கிடையே வைத்து அதை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தாள். சிறிது நேர பயணத்திற்குப் பின்,
“மனு.” என்று அவன் காதருகே கிசுகிசுத்தாள்....
அதில் எழுதப்பட்டிருந்த தொகையைப் பார்த்து அதிர்ந்த தல்ஜித்,
“என்னது இது?”
“எங்கப்பா என் கல்யாணத்துக்காக மாப்பிள்ளைக்கு கொடுக்க ஒத்துகிட்ட ரொக்கம்..அவனைக் கல்யாணம் செய்துகிட்டு அவன் வாழ்க்கைய ஒலிமயமாக்க நான் விரும்பல..அனில் மாதிரி பசங்களோட வாழ்க்கைல வெளிச்சத்தைக் கொண்டு வர விரும்பறேன்…
இந்தமுறை என்னோட சுய உதவிக் குழுவிலிருந்து பத்து பசங்க இங்க படிக்க வருவாங்க..இதே போல ஒவ்வொரு வருஷமும்...
ஸ்மிரிதியின் மனு - 11_2
“அம்மா, நான் உங்கள அழைச்சுகிட்டு வந்தேனாம்... இவள பார்க்கணுமுனு நீங்கதான் என்னைக் கட்டாயப்படுத்தி அழைச்சுகிட்டு வந்தீங்க..இன்னிக்காவது நேரத்துக்கு வீட்டுக்குப் போயி நான் தூங்கணும்.” என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் உண்மையைப் போட்டு உடைத்தான். ஆனால் மனு அப்போது அறிந்திருக்கவில்லை அவன் எந்த நேரத்திற்கு வீட்டிற்குப் போனாலும் அன்றிரவு அவன் தூங்கப்...
ஸ்மிரிதியின் மனு - 10
“உன்னோட ஸ்பெஷல்னா உனக்கும் ரொம்ப பிடிக்கும்தானே..ஃபைன் லேட்ஸ் ஹவ்…ஆரன் ஜ் அண்ட் லைம் ஃபார் மீ.” என்று கார்மேகம் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் அவர் மகளுடன் போர் களத்தில் இறங்கினான் மன்னன் மனு வளவன்.
அவன் தாக்குதலில் தடுமாற்றமடைந்த ஸ்மிரிதி அவளைச் சுதாரித்துக் கொள்ளுமுன்,
“மனு தம்பி..ஸ்மிரிதிமா தெரியாமப் பேசிட்டாங்க..தப்பா நினைச்சுக்காதீங்க.” என்று...
ஸ்மிரிதியின் மனு - 13
“என்ன மா இது? குளிர்ல காலத்தில டிரஸ்ஸ ஈரம் செய்யறீங்க? என்று கேட்டான் மனு.
மனுவிற்குப் பதில் சொல்லாமல்,”திரேன்..ரோட்டி கொண்டு வா.” என்று சிவகாமி குரல் கொடுக்க,
கிட்சனிலிருந்து ஃபூல்காவுடன் வெளியே வந்தான் திரேன். அவன் கொண்டு வந்த தட்டிலிருந்தது இரண்டே இரண்டு ஃபூல்கா. அதை பெரியவர்கள் இருவரும் ஆளுக்குவொன்றாக எடுத்து கொள்ள,...
ஸ்மிரிதியின் மனு - 3_2
பக்கத்து அறைக்குச் சென்று பிரேமாவிடம் சிவகாமியின் வரவைப் பற்றி தகவல் சொல்லிவிட்டு அவள் அறைக்கு வந்து மறுபடியும் தூங்கிப் போனாள் ஸ்மிரிதி.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவளை அறையின் அழைப்புமணி எழுப்ப, தூக்க கலக்கத்துடன் போயி கதவைத் திறந்தவளைப் பார்த்து,”சாப்பிட வா..பிரேமாவும், நானும் ஆர்டர் செய்தாச்சு.” என்றார் சிவகாமி.
பாத் ரூமிற்கு சென்று முகத்தை...
ஸ்மிரிதியின் மனு - 6_1
“மனு, உனக்கு தேவையில்லாத விஷயத்தில தலையிடாத.” என்று கடுமையாகப் பதில் சொன்ன ஸ்மிரிதி அவனருகிலிருந்து எழுந்து கொண்டு ஜானுவிடம் போயி,
“நான் வாஷ் ரூம் போக போறேன்..நீ வரியா என்கூட.” என்று கேட்டாள்.
பெண்கள் இருவரும் பாத் ரூம் சென்று வந்த பின் ராமின் அருகில் அமர்ந்து கொண்டாள் ஜானு. அதே இடத்தில்...
ஸ்மிரிதியின் மனு - 2_2
அவர்கள் ஐவரையும் தெரிந்தவர் மேடையில் மணமகனுக்கு அருகே நின்று கொண்டிருந்தார். மூகூர்த்த நேரத்தில் அவர்கள் உள்ளே நுழைந்ததால் மண்டபமேப் பரபரப்பாக இருந்தது. மேடையிலிருந்து சற்று தள்ளி மூன்றாவது வரிசையில் காலியாக இருந்த சேரில் அமர்ந்து கொண்டனர். முதலில் பிரேமா, அவரருகே ஸ்மிரிதி, அடுத்து சிவகாமி, அவரருக்கே நாதன், கடைசியாக மனு...
ஸ்மிரிதியின் மனு - 16_2
பிரேமாவின் திடீர் கேள்வி புரியாமல், “அவங்க அம்மானுதான் சொன்னான்..ஷிவானியா? அது யாரு மா?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“அவனுக்கு ஷிவானினு யாரோ கிளோஸா இருக்கறதா சிவகாமி சொன்னா..அவளோட நிறைய நேரம் ஃபோன்ல பேசறானாம்..சிவகாமி..ஷிவானி பெயர் பொருத்தும் நல்லா இருக்குதுனு என்கிட்ட கோயமுத்தூரில சொல்லிகிட்டிருந்தா..அது என்னை உறுத்திகிட்டு இருந்திச்சு..இப்ப உன்கிட்ட சொல்லிட்டேன்.” என்றார்...
அந்த ஸ்கூல்ல எல்லாருக்கும் எல்லாரோட குடும்பமும் அத்துபடி..அவங்க அப்பா, அம்மாலேர்ந்து, கஸின்ஸ் எல்லாரும் அங்கையே படிச்சிருக்காங்க இல்லை படிச்சுகிட்டிருந்தாங்க…
ஏழாவது கிளாஸ்ல ஒரு பையன் என்னைப் பார்த்து.”நீ எப்படி இங்க படிக்க வந்த..நீ என்னோட வீட்டுல வேலை செய்யற வேலைக்காரப் பொண்ணு மாதிரி இருக்கேன்னு சொன்னான்.. என்று ஸ்மிரிதி மேலேத் தொடருமுன்,
“ஸ்மிரிதி.” என்று அதிர்ச்சியானார் பிரேமா.
“உங்களுக்குக்...
ஸ்மிரிதியின் மனு - 7_1
ஸ்மிரிதியை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கலாம் என்ற நாதனின் ஆலோசனையை அமைதியாக ஏற்று கொண்டான் மனு. அவர்கள் வீட்டை அடைந்தபின் அவனறைக்கு செல்லுமுன் மனுவிடம் நாதன் சில கேள்விகள் கேட்டு கலெக்டர் வக்கீலாகவும் அவரின் கேள்விகளுக்குப் பதில் கொடுத்த வக்கீல் குற்றவாளியாகவும் மாறிப் போனார்கள்.
ஏர்போர்ட் சிடியில் இருந்த அந்த பிரம்மாண்டமான்...
ஸ்மிரிதியின் மனு - 11_1
“அவரோட அந்த ஆரம்பம் எத்தனை பேருக்குத் தெரியும்? இங்க வந்த அப்பறம் என்ன செய்தாருனு தெரில....பிரேமாவோட விவகாரத்துக்குப் பிறகு அவளுக்கு ஏதாவது உதவி செய்யணுமுனு உங்கம்மாக்குத் தோணிச்சு ..அவளோட குடும்பத்தைப் பற்றி விசாரிச்சோம் ஆனா அவங்க யாரும் அவ மேல இண்ட் ரெஸ்ட் காட்டல.... அதை பிரேமாகிட்ட சொன்ன போது...
ஸ்மிரிதியின் மனு - 17_1
மஞ்சு நாத்தை எதிர்பார்க்கவில்லை மனு. ஆனாலும் உடனே சுதாரித்து கொண்டு,”ஃபைன்..ஸ்மிரிதி எங்க?” என்று கேட்க,
“இன்னிக்குள்ள உங்ககிட்ட பேசறேனு சொல்ல சொன்னா.” என்று அவன் மனுவிற்குத் தகவல் சொல்ல,
“எவ்ரிதிங் ஒகே?” என்று மனு அவனிடம் கேட்க,
“எப்பவும் போல.” என்று மஞ்சு நாத் பதிலில் மனு யோசனையில் ஆழ்ந்தான். கார்மேகம் சொன்னதேயே மஞ்சு...
ஸ்மிரிதியின் மனு - 14
“மனு.” என்று கத்தினாள் ஸ்மிரிதி.
“லெட்ஸ் ஸ்டாப் திஸ்..உன்னால என்னவெல்லாம் செய்ய முடியும்..என்னவெல்லாம் இதுவரைக்கும் நீ செய்திருக்கேனு எனக்கு ஐடியா இருக்கு அதனால எனக்கு அதிர்ச்சி கொடுக்கணும்னு நீ அசிங்கமா பேசறத நிறுத்திக்கோ..நீ என்னைப் பற்றியும், நான் உன்னைப் பற்றியும் ஸீரியஸா இருக்கோம்னா நாம அதைப் பற்றி மேல யோசிக்கணும்..அப்படி இல்லைனா...
ஸ்மிரிதியின் மனு - 18_2
“எனக்குத் தெளிவாத் தெரிஞ்ச பிறகுதான் உங்களுக்கு சொல்ல முடியும்..எனக்கு இப்பதான் கொஞ்ச நாளா அப்படி தோணுது அதான் இன்னிக்கு அம்மாகிட்ட சொல்லிட்டேன்.” என்றான் மனு.
“அவ குடும்பமும் சாதாரணம் கிடையாது..கார்மேகத்தைப் பற்றி நான் உனக்கு சொல்ல வேணாம்....
அவரோட இரண்டாவது மனைவியும் அரசியல் பின்புலம் இருக்கறவங்க..ஸ்மிரிதியைக் கல்யாணம் செய்துகிட்டேனா எல்லாத்தையும் நாம ஏத்துக்கவும்,...
ஸ்மிரிதியின் மனு - 15
“என்ன நடந்திச்சு?” என்று கட்டலில் அவர் மகளின் அருகில் அமர்ந்து அவளை தோளில் சாய்த்து கொண்டார் பிரேமா.
“தெரில மா..எப்பவுமே, எல்லாத்திலேயும் தெளிவா இருந்த எனக்கு அவனால கொஞ்சம் குழப்பம்...திடீர்னு அவந்தான் எனக்கு சரியானத் துணைனுத் தோணிடுச்சு..அவனுக்கும் அப்படிதான் தோணது ஆனா ஆன் ட்டி சம்மதம் இருந்தாதான் என்னைக் கல்யாணம் செய்துபேன்னு...