Monday, May 6, 2024

    Smrithiyin Manu

    ஸ்மிரிதியின் மனு - 44_2 “மெஹக் அவளோட அஞ்சாவது வயசுலேர்ந்து சக்கரை கலந்த ஃபென்னி குடிச்சு பழகியிருக்கா..அவளைத் தூங்க வைக்க அவளோட அம்மா அந்த அறியாத வயசுலே அவளுக்கு ஏற்படுத்தின பழக்கம்..பத்து வயசுலே அவளே அதை கோக்கோட கலந்துகிட்டா..அவ ஸ்கூல் சேர்ந்ததுலேர்ந்து அவ காலேஜ் போக விரும்பினாலும் போக முடியாதுன்னு தெரியும்..அதனாலே படிப்புக்கு முக்கியத்துவமே கொடுக்கலே.. ஸ்கூலுக்குப்...
    ஸ்மிரிதியின் மனு - 43_2 அவன் நேரத்தை அவள் வீண்ணடிக்கிறாள்  என்ற அவன் பதிலில் கோபமடைந்த மெஹக் உள்ளே போய் அமர்ந்து கொண்டாள். ஐந்து நிமிடம் கழித்து அழைப்பு மணி ஒலிக்க மெஹக் போய் கதவைத் திறந்தாள்.  அறை வாசலில் இருவர் நின்று கொண்டிருந்தனர்.  அவளை தில்லியில் சந்தித்தவர், அவருடன் ஒரு புதியவர். “ப்ளீஸ் கம்.” என்று...
    ஸ்மிரிதியின் மனு - 43_1 மாறன் விஷயத்தில் மனு தலையிடக்கூடாது என்று நாதன் கட்டளையிட்டிருந்தாலும் தம்பியை அரித்து, அழித்து கொண்டிருப்பதை அறிந்து அதன் ஆதிக்கத்தை உடைக்கும் முயற்சியில் தம்பிக்கு உறுதுணையாக இருக்க முடிவு செய்தான் அண்ணன். மெஹக்கின் வாழ்க்கை மூலம் அவன் உணர்ந்த உண்மையை அவர்களின் உறவு மூலம் மாறனுக்கு உணர்த்த முடிவெடுத்தான் மனு. மனுவின்...

    Smrithiyin Manu 42

    ஸ்மிரிதியின் மனு - 42 அதற்கு அடுத்து வந்த நாட்களில் கணவனும், மனைவியும் மாறி மாறி வெளியூர் பயணம் மேற் கொண்டனர்.   திடீரென்று மனு எதற்காக மும்பை போகிறான் என்று யோசனையானர் நாதன்.  அதே சமயம் அவருடைய இளைய மகன் பெரும்பாலும், பகல் வேளையிலும் வீட்டிலிருப்பதைப் பார்த்து கவலையானார். மாறன் வீட்டிலிருக்க ஆரம்பித்தவுடன் சிவகாமி வெளியே...
    ஸ்மிரிதியின் மனு - 41_2 “நீங்க போட்ட பணத்துக்கு மேலே அவ சம்பாதிச்சு கொடுத்தாச்சு..உங்களோட கடனையெல்லாம் அடைச்சிருக்கா..கடந்த நாலு வருஷமா அவ வருமானத்துலேதான் இந்த வீடு நடக்குது..உங்க இரண்டாவது பொண்ணோட எல்லா செலவையும் இவதான் பார்த்துக்கறா..மெஹக் அவ கடமையை இந்தக் குடும்பத்துக்கு செய்திட்டா..இனி அவ சம்பாதிக்க போகறது எல்லாம் அவளோடது தான்..அவளுக்காக மட்டும் தான்.” என்று...
    ஸ்மிரிதியின் மனு - 41_1 அவர் சொன்னதைக் கேட்டவுடன் மெஹக்கின் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது. அதே நேரம் மனுவின் காரில் அவனருகில் அமந்திருந்தவர் அவரை மெஹக்கின் மனேஜர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அவருடன் கைகுலுக்கிய மனு மேலே பேச விரும்பாமல் மௌனமாக, அந்தக் கார் மெஹக்கின் வீட்டின் நோக்கி பயனப்பட்டது. என்ன பேசுவதென்று தெரியாமல் மெஹக் மௌனமாக...

    Smrithiyin Manu 40

    ஸ்மிரிதியின் மனு - 40 அடுத்து வந்த நாட்களில் மாறனிடம் முகம் கொடுத்து பேசவில்லை சிவகாமி. அவரின் உதாசீனம் மாறனை பாதித்ததாகத் தெரியவில்லை.  அவரை வம்பிற்கு இழுத்து சண்டையை போட நினைத்தவனிடமிருந்து விலகி இருந்தார்.  திடீரென்று அந்த வீட்டில் ஏற்பட்டிருந்த அமைதியை மௌனயுத்தம் என்று நாதன் உணரவில்லை. அந்த யுதத்திற்கானக் காரணத்தை அறிந்த இருவரும் அதில்...

    Smrithiyin Manu 39

    ஸ்மிரிதியின் மனு - 39 அதன்பின் மனு, மாறன் இருவர் மட்டுமில்லாமல் வாரக் கடைசியில் வந்த மனிஷும் அவர்களுடன் சேர்ந்து சமைத்தான்.  ஸ்மிரிதி இல்லாத தினங்களிலும் மனுவின் வீட்டிற்கு வந்த போன மனிஷ், சிவகாமி, தில்லை நாதன் இருவரையும் அத்தை, மாமா என்று  உறவுமுறை கொண்டாடும் அளவிற்குத் தமிழனாக முன்னேறியிருந்தான்.   எப்போது அவர்கள் வீட்டிற்கு வந்தாலும் விரேந்தருடன்...
    ஸ்மிரிதியின் மனு - 38 அவர்கள் இருவரும் ஸ்மிரிதியின் வீடு வந்து சேர்ந்தபோது கேட்டிலிருந்து வீட்டு வாசல்படி வரை கண்ணில் பட்ட அனைவரும் மனுவுக்கு வணக்கம் தெரிவித்தனர்.  முதல்முறை அந்த வீட்டிற்கு வந்தபோது அந்த இரவு வேளையில் அதே வராண்டாவிலிருந்து அவன்  கோபத்துடன் பைக்கை உதைத்து புறப்பட்டது, பூட்டியிருந்த கேட்டினருகில் காத்திருந்தது என்று எல்லாம் நினைவுக்கு...
    ஸ்மிரிதியின் மனு - 37 “பிரண்ட்..சரியா சொன்னீங்க..இந்த விஷயத்திலே நீங்களும், நானும் ஒரே கட்சி..ஒவ்வொரு விஷயத்திலும் நாம ஒரே மாதிரி இருக்க முடியாது..விஷயத்தைப் பொறுத்து அதோட வீர்யத்தைப் பொறுத்து நான் என் திட்டத்தைச் செயல்படுத்துவேன்..நல்லது, கெட்டது, கஷ்டம், நஷ்டம், நண்பன், எதிரி, கணவன், மனைவி, அண்ணன், தம்பி, மாமியார், மாமனார் இந்த பாரபட்சமெல்லாம் எனக்கு தெரியாது..எனக்கு...
    ஸ்மிரிதியின் மனு - 36_2 அவள் கையில் காபியுடன் வரவேற்பறையில் ஸ்மிரிதி அமர்ந்து கொண்டவுடன் வாக்கிங் சென்றிருந்த நாதன் வீடு திரும்பினார்.   “அங்கிள்..மார்னிங் வாக்கா?” என்று ஸ்மிரிதி விசாரிக்க, “ஆமாம் மா.” என்றார் நாதன். அன்றைய செய்தித்தாளுடன் அவளருகே அவர் அமர்ந்தவுடன், “காபி குடிக்கிறீங்களா?” என்று அவள் கையில் அவளுக்காக எடுத்து வந்த காபியைக் காட்டி அவரைக் கேட்டாள் ஸ்மிரிதி. “நீ...
    ஸ்மிரிதியின் மனு - 36_1 ஸ்மிரிதியின் பதிலில் லேசாக கலவரமடைந்தான் மனு.  அவன் இந்தப் பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.  அவன் அணுகுமுறையில் இருந்த பிழையை அவள் பதிலைக் கேட்ட பின்தான் உணர்ந்தான்.  அவளுடன் மறுபடியும் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் போது அவர்கள் வீடு வந்து சேர்ந்திருந்தனர். வீட்டின் வெளிப்புறம் வண்ண சர விளக்குகளால்...

    Smirithiyin Manu 35

    ஸ்மிரிதியின் மனு - 35 மெஹக், மாறன் இருவரும் அவரவர் எண்ணங்களின் மூழ்கி இருந்த போது அடுத்து வர போகும் நிகழ்ச்சிகள் பற்றி அறிவிப்பு செய்தான் கபீர்.  அதில் முதல் நிகழ்ச்சியாக அவர்களின் பிரியமான சினேகிதி ஸ்மிரிதிகாக ஒரு சிறப்பு நடனம் என்று அறிவித்தான். அந்த அறிவிப்புக்குப் பின் மாறன் எழுந்து சென்று அவன் வாசிக்க...

    Smrithiyin Manu 34 2

    ஸ்மிரிதியின் மனு - 34_2 அன்று முழுவதும் அவள் யாருக்குமே முக்கியமில்லை என்று தன்னிரக்கத்தில் உழன்று கொண்டிருந்த மெஹக்கிற்கு அவன் நினைவில் அவள் இல்லை என்ற வார்த்தைகள் அவள் கோபத்தை கிளறி விட,“விடு டா என் கையை.” என்று மரியாதை இல்லாமல் மாறனைப் பேசினாள். அவனின் சாதாரண அழைப்பிற்கு அவனை இந்த அளவிற்கு அவள் அவமதிப்பாக பேச...

    Smrithiyin Manu 34 1

    ஸ்மிரிதியின் மனு - 34_1 அவள் செய்கையினால் விளைந்த கணவனின் அதிர்ச்சியையும், அம்மாவின் திகைப்பையும் கவனிக்க தவறவில்லை ஸ்மிரிதி. அவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தவள் அந்த இரவு முடிவதற்குள் அவளே அதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி கொண்டாள். கபீரின் குடும்பத்துடன் அமர்ந்தபடி வரவேற்பு நிகழ்ச்சியை அமைதியாக பார்த்து கொண்டிருந்த மெஹக்கின் மனம் ஓயாமல் ஓசை எழுப்பி...

    Smrithiyin Manu 33

    ஸ்மிரிதியின் மனு - 33 “என் மாமியாரை நான் தான் பார்த்துக்கணும்னு  தெரியும்..நீங்க இரண்டு பேரும் கூட்டு சேர்ந்து தைச்சு கொடுத்ததைக் கழட்டி போட சொல்லிட்டு அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி வேற ஏற்பாடு மீரா ஆன்ட்டி மூலம் பிளான் செய்து வைச்சிருந்தேன்..ஆனா ஆன்ட்டியை அவங்க கூட்டுக்குள்ளேயிருந்து வெளியே கொண்டு வர இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காதுன்னுதான்...

    Smrithiyin Manu 32

    ஸ்மிரிதியின் மனு - 32 “நான் பேபியா? சின்ன பொண்ணா?” என்று திருமதி ஜனனி சிலிர்தெழுந்தாள். “ஆமாம்..நாங்க மூணு பேரும் ஸ்கூல் டேஸ்லேர்ந்து இந்த மாதிரி ” என்று பேசி கொண்டே  அவள் கிளட்ச் பேக்கிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்த மெஹக் மேலும் பேச்சைத் தொடருமுன், “மெஹக்..நோ..சுசித்ரா முன்னாடி வேணாம்.” என்று ஸ்மிரிதி அதட்ட,  உடனே...

    Smrithiyin Manu 30 2

    ஸ்மிரிதியின் மனு - 30_2 அடுத்த ஒரு மணி நேரம் அண்ணன், தம்பி இருவரும் அடித்து போட்டது போல் உறங்கி இளைப்பாற, அந்த வீட்டின் புது மருமகளோ மெஹக்கிற்கு ஃபோன் செய்தே களைப்படைந்திருந்தாள். மாலையில் நடக்க போகும் ரிஸெப்ஷனிற்கு வேண்டிய ஏற்பாட்டில்  கபீர் பிஸியாக இருப்பான் என்பதால் அவனையோ, அவளுடைய ஹோட்டல் அறையில் இளைப்பாறி கொண்டிருந்த...

    Smrithiyin Manu 30 1

    ஸ்மிரிதியின் மனு - 30_1 மனுவின் கருத்தை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஸ்மிரிதி, அவளுடைய கனவு, லட்சியம், குறிக்கோள் பற்றி யோசித்து அவன் முடிவுகளை எடுத்த அந்த நிமிடத்திலிருந்து அவளும் அவர்களுக்காகதான் செயல்பட்டு கொண்டிருக்கிறாளென்று அவனுக்கு அப்போது விளக்க விரும்பவில்லை. அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்வதைப் பார்த்து கொண்டிருந்த பிரேமா “ஸ்மிரிதி..இங்க வா.” என்று அவளுக்கு அழைப்பு...

    Smrithiyin Manu 29

    ஸ்மிரிதியின் மனு - 29 பாலாஜி மந்திரின் வெளிப் பிரகாரத்தில், பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தபடி, ஸ்மிரிதி, மனுவின் திருமண வைபவத்தைப் பார்த்து கொண்டிருந்தார் பீஜி. எப்போதும் அணியும் வெள்ளை சல்வார் கமீஸில் அமைதியாக, எளிமையாக அமர்ந்திருந்தவர் வட இந்தியாவின் பெரிய தொண்டு நிறுவத்தனின் ஸ்தாபகர் என்று அறிமுகப்படுத்தி வைத்தால்தான் தெரிய வரும்.  பஞ்சாபி பாகில் (punjabi...
    error: Content is protected !!