Azhagae Azhagae
அத்தியாயம் 4
தன்னுடைய டூவீலரில் பொங்கலுக்கு எடுக்கப்பட்டிருந்த புது சேலையை கட்டிக்கொண்டு சிகைக்காய் தேய்த்து குளித்த தலைமுடியில் மல்லிகை சரமும் வைத்து அழகாக கிளம்பிச் சென்றவளைப் பார்த்து மகளிடம் “இவளைப்போய் அழகில்லாதவள்னு சொல்றவங்களுக்கு கண்டிப்பாக கண்ணில் எதாவது பிரச்சனை இருக்க வேண்டும்” என்றார்.
விசாலத்திற்கும் மீராவைப் பற்றித் தெரியும்தான். மற்ற இருவரையும்விட சற்று நிறம் மட்டுந்தான் குறைவு....
அத்தியாயம் 3
மீராவின் ஒரே துணை அவளுடன் படிக்கும் தோழி விமலா மட்டும்தான். தன் வீட்டில் நடக்கும் சிறுசிறு பிரச்சினைகளையும் அவளிடம் சொல்வதுண்டு. நல்ல தோழியான அவள் மீராவின் மனதிற்கேற்றவாறு பேசி அவளை நல்ல மூடிற்கு கொண்டு வந்து சிரிக்கவும் வைத்துவிடுவாள்.
வீட்டில் தாராவும் சாராவும் எங்கு செல்ல அனுமதி கேட்டாலும் கிடைக்கும். ஆனால் மீரா பக்கத்திலுள்ள...
அத்தியாயம் - 2
பேச்சு முடிந்து வருத்தத்துடன் தன்னிடம் வந்த பாட்டியிடம் “கால் வலி இப்ப பரவாயில்லையா பாட்டி?” என்று கேட்டாள் மீரா சிறு புன்னகையுடன்.
“என் கண்ணு! உன்னால மட்டும் எப்படித்தான் இந்த மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி சிரிக்க முடியுதோ!” என்று பேத்தியின் கன்னத்தைத் தடவினார். விநாயகத்தின் கைவிரல் தடம் பதிந்து சிவந்திருந்தது.
“விடுங்க பாட்டிம்மா…...
அத்தியாயம் - 1
“ஸ்..ஸ்…அப்பப்பா! இந்த முட்டி என்ன வலி வலிக்குது” என்று தன் கால்களை தேய்த்து விட்டபடி “அம்மாடி தாரா கொஞ்சம் காலுக்கு தேய்க்க மருந்து எண்ணெய் எடுத்து வாம்மா” என்று சத்தமாக தன் பேத்தியை அழைத்தார் பாட்டி காமாட்சி..
“போ பாட்டி! உனக்கு வேற வேலையே கிடையாது¸ எப்ப பாரு அங்க...