Friday, March 29, 2024

    Ithazh Thiravaai 30 2

    Ithazh Thiravaai 30 1

    Ithazh Thiravaai 29 2

    Ithazh Thiravaai 29 1

    Ithazh Thiravaiai 28 2

    Ithazh Thiravaai

    Ithazh Thiravaiai 28 1

      இதழ் 28 ப்ரனிஷா அவள் வீட்டில் விழி பிதுங்கியபடி அமர்ந்திருக்க, அவள் அருகே அவந்திகா பாவம் போல் அமர்ந்திருக்க, அவர்கள் எதிரில் அமர்ந்திருந்த கீதா ப்ரனிஷாவை விடாமல் திட்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் ப்ரனிஷா ‘அப்பாடா தப்பிச்சேன்’ என்ற எண்ணத்துடன் எழ போக,  சுட்டு விரலை நீட்டி, “எழுந்த கொண்ணுடுவேன்” என்று மிரட்டிய கீதா...

    Ithazh Thiravaai 27 2

    சுகுணா, “ஏதோ ஒன்னு! தொடர்பு இருப்பதை நீங்களே ஒத்துக்கிறீங்க! அப்பறம் என்னை ஏன்......................” “அது எப்படி! நேர்வழி தொடர்பும் கள்ளத் தொடர்பும் ஒன்றா?” “அப்படியே என்ன தொடர்பு என்பதை சொல்ல வேண்டியது தானே!” என்று சுகுணா இகழ்ச்சியுடனும் நக்கலுடனும் கூற, ப்ரனேஷ் புன்னகையுடன், “கணவன் மனைவி என்ற தொடர்பு தான்”  “என்னது!!!” என்று சுகுணா அதிர்ச்சியடைய, மற்றவர்கள் தங்களுக்குள் ஏதோ...

    Ithazh Thiravaai 27 1

      இதழ் 27 அன்று தான் மருத்துவ முகாமின் கடைசி நாள். சுகுணா பேசியதை பற்றி அன்பரசி சர்வேஷிடம் சொல்லாததால் சுகுணா தைரியமாக சுற்றிக் கொண்டிருந்தார். சுகுணா ஒரு ஆசிரியரிடம், “என்னமோ ப்ரனிஷா பற்றி அன்னைக்கு வக்காலத்து வாங்கினியே! இப்போ என்ன பண்றா தெரியுமா!” அவர் ‘நீயே சொல்’ என்பது போல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். சுகுணா கடுப்பை மனதினுள் மறைத்துக்...

    Ithazh Thiravaai 26

      இதழ் 26 ப்ரனிஷா ப்ரனேஷை சந்தித்து ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று அவள் பேசி சென்ற பிறகு ப்ரனேஷ் அவளை சந்திக்கவில்லை. அவன் தினமும் பள்ளிக்கு சென்றாலும் அவள் கண்ணில் படவில்லை. இதில் அவள் பெரிதும் தவித்தாலும் அவனது நலனை கருதி எப்பொழுதும் போல் தன் துயரை தன்னுள் புதைத்துக் கொண்டாள். இதற்கிடையில் சர்வேஷின் அழைப்பை ஏற்று...

    Ithazh Thiravaai 25 2

    அபி, “நீங்த(நீங்க) என் துடவே(கூடவே) இருத்தியா(இருக்கியா) ப்ளீஸ்? திச்சா(கிச்சா) தச்சு தாம்(ராம்) எல்லாம் அப்பா பாத்தி தாத்தா எல்லா இருத்தா(இருக்கா).. அபி பாப்பா யாரும் இல்ல” ப்ரனிஷா வேதனையுடன் கண்களை மூடி திறக்க, குழந்தையின் ஏக்கத்தை கண்டு மற்றவர்கள் மனமும் வருந்தியது. அமுதா கண்ணில் கண்ணீருடன் மண்டியிட்டு அமர்ந்து குழந்தையை வாரி அணைத்து, “தங்கமே!” என்றார். பிறகு குழந்தையை...

    Ithazh Thiravaai 25 1

      இதழ் 25 தன் சிந்தனையில் இருந்து வெளி வந்த ப்ரனிஷா கண்டது தன் எதிரே கன்னத்தில் கை வைத்தபடி தன்னையே பார்த்தபடி அமர்ந்திருந்த அன்பரசியை தான். ப்ரனிஷா சிறு புன்னகையுடன், “என்ன?” கன்னத்தில் இருந்து கையை எடுத்தபடி, “அப்ப்ப்பா ட்ரீம்ஸ் விட்டு வெளியே வந்துட்டியா! அவந்தி போடுறதை ரெண்டு காபியா போடு! உன் அக்கா கனவு கண்டு டயர்டா...

    Ithazh Thiravaai 24

      இதழ் 24 ப்ரனேஷ் தன்னவளின் முறைப்பை ரசித்தபடி புன்னகையுடன், “மேடம் இங்கே வந்து மூன்று மணி நேரம் ஆகிருச்சு.. இப்போ தான் உன்னை பார்க்க வராங்க.. என்னன்னு கேளு” என்றான். ப்ரனிஷா தங்கையை செல்லமாக முறைக்க,  அவந்திகா ப்ரனேஷை பார்த்து, ‘ஏன் டாக்டர்?’ என்பது போல் பார்த்துவிட்டு தமக்கையை பார்த்து சிறு திணறலுடன், “அது வந்து.. கொஞ்சம் வேலை...

    Ithazh Thiravaai 23

    இதழ் 23 பள்ளியின் முதல் தளத்தில் உள்ள சிறிய அரங்கத்தில் ப்ரனேஷ் தலைமையில் மருத்துவ முகாம் நடந்துக் கொண்டிருந்தது. ப்ரனேஷை தவிர அவனது மருத்துவமனையை சேர்ந்த இரண்டு மூத்த மருத்துவர்களும் இரண்டு இளைய மருத்துவர்களும் ஐந்து செவிலியர்களும் இருந்தனர். இவர்களுடன் அன்பரசியும் இருந்தாள். மதியம் மூன்று மணி அளவில் அன்பரசி ப்ரனேஷிடம் வந்து, “சார்” என்று அழைக்கவும்...

    Ithazh Thiravaai 22 2

    அவன் கதவை அடைத்ததும் ப்ரனேஷ், “அனுப்ப வேற ஆளே இல்லையா?” “என்ன பண்றது இப்போ அவங்க தான் ப்ரீயா இருக்காங்க” “ஆனாலும்! நீ என்ன அவ்ளோ பெரிய டெரர் பீஸா டா! பயபுள்ள இப்படி மயங்கிடுச்சே!” “டேய் வேணாம்! நானே கடுப்பில் இருக்கிறேன்” “ஹா..ஹா..ஹா”  “வேணாம் டா.. மெடிக்கல் கேம்ப்பை கேன்சல் பண்ணிடுவேன்” “என்னை பகச்சுக்காத! உனக்கு நல்லதில்லை” என்று புன்னகையுடன் கூற, சர்வேஷ்,...

    Ithazh Thiravaai 22 1

    இதழ் 22 சர்வேஷ் அறைக்கு சற்று தள்ளி இருந்த மண்பானையில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்து தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்த ப்ரனிஷா சர்வேஷ் அறைக் கதவை தட்டினாள். அவனது அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்றாள். என்ன தான் அவள் தண்ணீர் குடித்து தன் மனதை சமன் செய்திருந்தாலும் அவளது முகத்தை கண்டு ‘ஏதோ சரி இல்லை’...

    Ithazh Thiravaai 21

    இதழ் 21 அடுத்த நாள் காலையில் ப்ரனிஷா தெரு வாசலில் கோலம் போடுவதற்காக கதவை திறந்த பொழுது வெளியே புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்த ப்ரனேஷை கண்டு கனவோ இல்லை பிரம்மையோ என்ற எண்ணத்தில் கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தாள். ப்ரனேஷ் புன்னகையுடன், “கனவில்லை நிஜம்.. குட் மார்னிங் பேபி” அவள் கண்களை விரித்து பார்க்கவும், அவன், “உன் வாயை...

    Ithazh Thiravaai 20

    இதழ் 20 அன்பரசி கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் அழைப்பு மணி அடிக்கவும் யாராக இருக்கும் என்ற யோசனையுடன் கதவை திறந்த ப்ரனிஷா ப்ரனேஷை கண்டு பெரிதாக அதிர்ந்தாள்.   அவன் புன்னகையுடன், “உள்ளே கூப்பிட மாட்டியா?”   அவள் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும் அவன், “இனியா” என்று அழைத்தான்.   அவள், “நான் ப்ரனிஷா.. முன்ன பின்ன தெரியாதவர்களை நான் உள்ளே...

    Ithazh Thiravaai 18

    இதழ் 18 இனியமலர் குனிந்த தலை நிமிராமல் கலங்கிய கண்களுடன் வந்திருந்தவர்களுக்கு காபியை கொடுத்துவிட்டு தன் அறைக்கு செல்ல திரும்ப நாகேஸ்வரி அவள் கையை பிடித்து நிறுத்தினார். முதல் முறையாக அவர் கையை தட்டிவிட்டு சென்றாள். நாகேஸ்வரி, “சின்ன பெண் இல்லையா! வெக்கப் படுறா” என்று சமாளித்தார். அவளை பெண் பார்க்க ப்ரனேஷின் நண்பன் அசோக்கும் அவனது...

    Ithazh Thiravaai 19

    இதழ் 19 அசோக்கின் அன்னை சரிந்ததும் மீண்டும் கூட்டம் பரபரப்பாக, மருத்துவர் பரிசோதித்து அவரும் உயிருடன் இல்லை என்று கூறவும் அசோக்கின் தந்தை இடிந்து போய் அமர்ந்தார். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் உயிருடன் இருப்பான் என்று கூறிய மகனின் திடீர் மரணம் அசோக்கின் அன்னையை வெகுவாக தாக்க அவரின் இதயம் தன் இயக்கத்தை நிறுத்தியது.   அசோக்கின் உடல்...

    Ithazh Thiravaai 17 2

    “அண்ணா! அண்ணா.. என்னை விட்டுட்டு போகாத ணா.. என்னை ஏன் ணா தள்ளிவிட்ட! என்னையும் உன்னுடன் கூட்டிட்டு போயிருக்கலாமே! ஏன் ணா இப்படி பண்ண! நீ இல்லாம தனியா நான் எப்படி இருப்பேன்? ஏன் இப்படி பண்ண!” என்று உயிரற்ற உடலை உலுக்கியபடி கதறி அழுதாள். அவளது கதறலை பார்த்து அந்த நண்பன் கண்களில்...

    Ithazh Thiravaai 17 1

    இதழ் 17 வீட்டிற்கு சென்ற இனியமலர் என்ற ப்ரனிஷாவின் மனதினுள் அலை அலையாக கடந்த கால நினைவுகள் எழுந்து அவளை மூழ்கடித்தது.  எவ்வளவு நேரம் பழையதை நினைத்தபடி கண்களை மூடி அமர்ந்திருந்தாளோ! அவளது சிந்தனையை கலைப்பது போல் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. கதவை திறந்தவள் வெளியே நின்றுக் கொண்டிருந்த அன்பரசியை பார்த்ததும், “அபி எங்க?” “இப்போ மணி என்ன?” “என்ன?” “மதியம்...

    Ithazh Thiravaai 16

    இதழ் 16 ப்ரனேஷின் கணிப்பு மிகவும் சரியே! ப்ரனிஷா மகளை காப்பகத்தில் விட்டுவிட்டு வந்த போது, வண்டியில் இருந்து இறங்கிய ப்ரனேஷை பார்த்தாள். பார்த்த நொடியே அவனை அவளுக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. முன்பு அவனை ஒருமுறையாவது பார்க்க முடியாதா என்று ஏங்கிய அவளது மனம் முதலில் அடைந்தது மகிழ்ச்சியே. அவனிடம் போய் பேசலாமா என்று...

    Ithazh Thiravaai 15

    இதழ் 15 தனது மெதுவோட்டத்தை முடித்துக் கொண்டு வீட்டின் கூடத்திற்குள் நுழைந்த சர்வேஷ் தனது கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தான். மீண்டும் மீண்டும் கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தான். சோபாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த ப்ரனேஷ் புன்னகையுடன், “போதும் டா.. வந்து உட்காரு” என்றான். சர்வேஷ் சோபாவில் அமர்ந்தபடி, “இன்னைக்கு புயலுடன் கூடிய மழை தான்” ப்ரனேஷ் மென்னகை...

    Ithazh Thiravaai 14

    இதழ் 14 திருநெல்வேலியில் ப்ரனிஷா மகளை மடியில் வைத்துக் கொண்டு, “சாரி டா குட்டிமா.. ரொம்ப பயந்துட்டீங்களா? அம்மா இனி அப்படி கோபப்பட மாட்டேன்.. அந்த மேம் ரொம்ப பேட்.. அதான் அம்மா அப்படி கோபப்பட்டேன்” என்று மீண்டும் சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள். குழந்தை, “இத்ஸ்(இட்ஸ்) ஓதே(ஓகே) மா.. பாப்பா சிரிச்சா அம்மா சிரி” என்று கூறி...

    Ithazh Thiravaai 13

    இதழ் 13 வகுப்பை முடித்துக் கொண்டு ஆசிரியர் அறை செல்ல மனமில்லாமல் உயிரியல் ஆய்வகத்தில் அமர்ந்திருந்த ப்ரனிஷா அருகே அமர்ந்த அன்பரசி, “ஹாட் அண்ட் டாப் டாபிக் நீ தான்” “தெரிந்தது தானே!” “யாரும் உன் பர்சனல் விஷயம் பேசலை..” ப்ரனிஷா சிறு ஆச்சரியத்துடன் நோக்க, அன்பரசி புன்னகையுடன், “நிஜம்.. சுகுணாவிற்கு நீ கொடுத்த அரை பற்றியும் சர்வேஷ் சாரிடம்...
    error: Content is protected !!