Thursday, April 25, 2024

    Chinna Chinna Aasai 20 2

    Chinna Chinna Aasai 20 1

    Chinna Chinna Aasai 19 2

    Chinna Chinna Aasai 19 1

    Chinna Chinna Aasai

    அத்தியாயம்-18      இரண்டு குடும்பமும் கல்யாணத்திற்கு புடவைகள் எடுக்க காஞ்சிபுரம் வந்திருந்தனர். திருமண தேதி நெருங்கி விட்டதால் ஒவ்வொரு வார கடைசியும் வஞ்சுவும் ராம்குமாரும் அவர்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.      அதை வைத்து இருவரின் வசதியையும் கலந்து பேசித்தான் இன்று இரு குடும்பங்களும் இங்கு வந்ததே.             பானு வஞ்சு தங்களோடு சேர்ந்து கொள்வாள் என்று எதிர்பார்க்க வஞ்சு...
    ராம்குமாருக்கு அப்பாவின் கொட்டு புரிய தலை குனிந்தான். ஆனாலும் அவனால் அவன் சின்ன பாக்கெட்டை விட்டுக் கொடுக்க முடியாதே! அதனால் அழுத்தமாகவே இருந்து கொண்டான். ஆனால் பானுவால் தான் அப்படி இருக்க முடியவில்லை.  மகனின் திருமணத்தைப் பற்றி எவ்வளவோ கனவுகள் கண்டு கொண்டிருந்தவருக்கு இந்த தகவல் பெரிய இடி. மகனை அதற்கு மேல் கேட்கப் பிடிக்காமல் உடனே மகளுக்கு...
    அத்தியாயம்-17 பானு ஒரு வருடம் வரை பொறுமையாக இருந்து பார்த்து விட்டு மறுபடி கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார். மூர்த்திக்கும் இனி தள்ளிப் போட முடியாது என்று புரிய அவரே அழைத்து மகனிடம் பேசினார். “நீயும் டைம் கேட்டே. நாங்களும் உனக்காக காத்துட்டு இருந்தாச்சு. இனியும் தள்ளிப் போடறது சரி வராது பா. எதையும் காலாகாலத்துல செஞ்சா தான் அழகு....
    ரஞ்சித் “இந்த வாட்டி ராம்குமாரும் வஞ்சுவும் இந்த கேக் கட் பண்ணட்டும்..” என்று தற்செயலாக சொல்வது போல சொல்ல நண்பர்கள் இடையே ஆரவாரம். ரஞ்சித் ராம்குமாரிடம் திரும்பி “மச்சான்! நீ என்ன காரணத்துக்காக வஞ்சு கூட சண்டை போட்டியோ தெரியல. ஆனா நீங்க அவ்வளவு தூரம் லவ் பண்ணிட்டு இப்படி சண்டை போட்டு பிரிஞ்சு நிக்கறது நல்லாவே...
    அத்தியாயம் -16             இவனே கூப்பிடட்டும் என்று அவளும் அவள் செய்தது ஏற்படுத்திய கடுப்பில் அவனும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவே இல்லை.       வஞ்சு போட்ட போஸ்டில் அவர்கள் சண்டை ஊருக்கெல்லாம் தெரிந்து போக துக்கம் விசாரிக்கும் சாக்கில் சிலர் வம்புக்கு அலைய சிலர் அக்கறையோடு அறிவுரை சொன்னார்கள். இரண்டுமே ராம்குமாருக்கு பிடிக்கவில்லை. எல்லாமே முகநூலில்...
      மறுநாள் காலையில் விடுமுறை என்பதால் ஒரு வழியாக பத்து மணிக்கு எழுந்த ராம்குமார் நண்பர்களை எட்டிப்பார்க்க எல்லோரும் படுத்திருந்த நிலையே அவர்கள் எழுந்திருக்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என்று புரிந்தது. பழைய பழக்கமாக வஞ்சுவுக்கு “ஹாய் ஸ்வீட்டி! குட் மார்னிங்!“ என்று சில முத்த ஸ்மைலிகளோடு வாட்சப்பில் போட்டவன் அவள் முந்தைய மேசெஜுக்கே...
    அத்தியாயம் -15                ராம்குமாரின் எரிச்சல் எல்லாம் சிறிது நேரம் தான். அப்படியே படுத்து ஒரு தூக்கம் போட்டு எழுந்தவன் மணியைப் பார்க்க அது பத்து என்றது. தூங்கி எழுந்ததில் நன்றாக பசிக்க எங்கே போகலாம் என்று யோசித்தான். அவன் நண்பர்கள் எல்லாம் இப்போது படம் முடிந்து அவர்கள் வழக்கமாக போகும் பார் கம் அசைவ ஹோட்டலுக்கு...

    CCA 14

    அத்தியாயம் -14 புவனா பெங்களூரில் இருந்து வந்து ஒரு வாரம் ஆகிறது. அன்று ஹோட்டலில் வஞ்சு கிளம்பிய போது அவளைக் கொண்டு விட ராம்குமார் கூடவே போனான்.  அவன் போனான் என்பதை விட வஞ்சுவின் பார்வை அவனைப் அவள் பின்னால் ஓட வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே பயத்தோடு வந்தவளுக்கு புவனா ஒரு வார்த்தை கூட...

    CCA 13

    அத்தியாயம் -13 வஞ்சு காதலின் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. அவளுக்குத் தெரிந்தது அவள் குரு அவள் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே. அதுவும் ராம்குமார் அவள் காதலை ஒத்துக் கொண்ட அடுத்த நாளே வந்து அவன் அக்காவுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று சொன்னதோடு அவளைப் பார்க்க அக்காவை குடும்பத்தோடு அழைத்திருப்பதாக...
    “மாமா! அப்படியெல்லாம் இல்லை மாமா! நீங்க தான் எப்படியாவது அக்காவ சமாதானம் செஞ்சு எனக்காக அம்மா அப்பா கிட்ட பேசணும். ப்ளீஸ் மாமா!  இங்க வந்து வஞ்சு கிட்ட நீங்களும் அக்காவும் பேசிப் பாருங்க. அப்புறம் சொல்லுங்க. நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கறேன். ஆனா உங்களுக்கு வஞ்சுவ கண்டிப்பா பிடிக்கும்! எனக்காக ஒரு தடவை இங்க...
    அத்தியாயம் -12  கேக் வெட்டி இருவருமாக மாறி மாறி ஊட்டி முடித்து தங்களின் காதலை பரிமாறிக் கொண்டு கற்பனை உலகை விட்டு நிஜத்துக்கு திரும்பி வந்தனர். “வஞ்சு! உங்க வீட்டுல நம்ம லவ்வ ஒத்துக்குவாங்களா? உங்க அப்பா அம்மா எப்படி?” ராம்குமார் தன் தோளில் சாய்ந்திருந்த வஞ்சுவை கொஞ்சம் கவலையோடு தான் கேட்டான். உள்ளுர அவன் மனதுக்குள் இன்னும் உதைப்பு...

    Chinna Chinna Aasai 11 2

    அவள் கையைப் பிடித்து தடுத்த ராம்குமார் “இதுக்கா கிட்டத்தட்ட என் ஒரு மாச சம்பளத்தை கொடுத்து இந்த ஹால ஏற்பாடு செஞ்சேன்...” என்று பீல் பண்ண அதுவரை ராம்குமார் மேலே மட்டுமே பார்வையை வைத்திருந்த வஞ்சுவின் பார்வை அந்த அறையை சுற்றி வந்தது. சிறு நிகழ்ச்சிகளுக்காக எடுக்கப்படும் பார்ட்டி ஹால் தங்கள் இருவருக்காக மட்டுமே வாடகைக்கு...

    Chinna Chinna Aasai 10 2

    அதுக்கு அப்புறமும் அவனைக் கெஞ்ச நான் முட்டாளா என்ன? அதான் போடான்னு விட்டுட்டேன். அவன் நம்ம லவ்வுக்கு ஒரத் இல்ல வஞ்சு. கூட இருக்கும் வரை அவனை யூஸ் பண்ணிட்டு போய்டணும். அது தான் அவனுக்கு சரி! போடான்னு போவியா?” வந்தனா என்னவோ சமாதானம் தான் சொன்னாள். ஆனால் அவள் சொன்னதில் மற்றதெல்லாம் வஞ்சுவின் காதல்...

    Chinna Chinna Aasai 10 1

    அத்தியாயம் -10 ஊருக்கு போனதில் இருந்து ஒரு வாரமாக தொடர்பே இல்லாமல் இருந்தவன் இன்று மாலை ஐந்து மணிக்கு சந்திக்கலாம் என்று மெசேஜ் அனுப்பியதும் வஞ்சுவிற்கு நிலை கொள்ளவில்லை. இந்த ஒரு வாரமாக அவள் பட்ட பாடு! இதுவரை அவன் அவளோடு பேசவில்லை என்று கலங்கித் தவித்தவள் இப்போது திடீரென பேசுவோம் என்று சொல்லவும் அவளுக்கு அது...

    Chinna Chinna Aasai 9

    அத்தியாயம் -9 மூன்று நாட்களுக்குப் பிறகு இரவு பத்து மணி. ராம்குமார் சென்னையில் தங்கள் வீட்டில் தன் அறையில் படுத்திருந்தான். கையில் மொபைல் போன். அரை மணி நேரமே பார்த்த ரஞ்சனியை தனக்கு பிடித்திருக்கிறதா என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.  வந்த அன்றே அவன் அம்மா பானு ஆர்வமாக அவனுக்குப் பார்த்திருந்த பெண்ணின் புகைப்படத்தை காட்டி இருந்தார்.      ...

    Chinna Chinna Aasai 8

    அத்தியாயம் -8               ஒரு வருடம் கழித்து ராம்குமாரும் வஞ்சுவும் அதே பப்பில் அதே மேஜையில் ஒரு சனிக்கிழமை மாலையில் அமர்ந்திருந்தனர்.  இடையே பல முறை இங்கே வந்திருந்தாலும் இந்த முறை தான் இருவரும் தனியாக வந்திருந்தனர்.       ஆதியும் ரபீக்கும் மணிமேகலையும் புதிதாக வந்திருந்த சினிமாவுக்கு போயிருக்க சோனலும் ரஞ்சித்தும் சொந்த ஊருக்கு போயிருந்தனர். வந்தனா இன்னொரு...

    Chinna Chinna Aasai 7 2

    கௌன் எல்லாம் சின்னப் பிள்ளைங்க போடுற ட்ரெஸ் என்று வஞ்சு மனதுக்குள் நினைத்தாலும் அதை வந்தனாவிடம் சொல்லவில்லை. அவள் நினைப்பதெல்லாம் பேசுவது ராம்குமாரிடம் மட்டும் தானே.       அப்போதே வந்தனா கூட அமர்ந்து அவளுக்கு ஆன்லைனில் கௌன் ஆர்டர் செய்ய அது சரியாக சனிக்கிழமை மதியம் வந்தது.       முழங்கால் வரை இருந்த ஸ்லீவ்லெஸ் கௌனை...

    Chinna Chinna Aasai 7 1

    அத்தியாயம்-7 அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னவோ எதோ என்று பறந்தடித்துக்கொண்டு தான் வந்திருக்க சாவகாசமாக கதை சொன்னவளை கடுப்பாக பார்த்தான். அசந்தர்ப்பமாக ரஞ்சித் சொன்னது வேறு நினைவு வர தன்னை ஒன்றும் இல்லாத விஷயத்துக்கு அலைக்கழித்த வஞ்சுவை திட்டவும் மனசு வரவில்லை.  ஒரு வேளை நான் தான் ஓவராக ரியாக்ட் செய்து விட்டேனா? ரஞ்சித் சொன்னது...

    Chinna Chinna Aasai 6 2

    கிளாஸ்ஐ கீழே வைத்தவள் அவர்களை பரிதாபமாக பார்க்க எல்லோரும் அவளை மாற்றி மாற்றி செய்த கிண்டலில் கண்ணில் துளிர்த்த நீரை துடைக்க தலையைக் குனிந்து கொண்டாள்.      அதற்குள் அவர்களின் கிளையன்ட் கம்பனியில் இருந்து வந்து விட சம்பிரதாய பேச்சுக்குப் பிறகு எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர்.      அவள் செய்த வேலைக்கு கிளையன்ட் கம்பனி பிரதிநிதி ரவியைப்...

    Chinna Chinna Aasai 6 1

    அத்தியாயம் -6      பார்ட்டி சனிக்கிழமை மாலை என்பதால் காலையில் இருந்து நிறைய நேரம் இருந்தது.      மீண்டும் வாங்கியிருந்த புதிய உடைகளை எல்லாம் வெளியே எடுத்து ஒரு முறை பார்த்தவள் எதை அணிவது என்ற குழப்பத்திலேயே இருந்தாள்.      முதல் அனுபவம் என்பதால் எல்லோரும் என்ன மாதிரி உடைகள் அணிந்து வருவார்கள் என்று தெரியவில்லை.      ஆபீசில்...
    error: Content is protected !!