Monday, April 29, 2024

    NN FINAL

    NN 57

    NN 56 1

    NN 56 2

    NN 55

    nenjam niraiyuthae

    NN 54

         ஜெயாவிடம் பேசிய வாசு அவளை அன்றே குழந்தையுடன் சிவசு தாத்தா வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். வாசு, ஜெயாவின் அன்னை வாணியை அழைத்து பேச அவரால் ஜெயாவிற்கு நடந்ததை ஏற்கவே முடியவில்லை. ஜெயாவிடம் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இங்கே நிலைமை இப்படி இருக்க, அங்கே தேவராஜ்ஜின் மாமா வீட்டில் அவனுக்கு திருமண ஏற்பாடு...

    NN 53

            வாசுவும் பத்மாவும் ஊருக்கு வந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. பத்மாவிற்கு தான் பார்த்ததை தான் இன்னும் நம்ப முடியாவில்லை. உண்மையா இல்லை தான் ஏதாவது தவறாக எண்ணிவிட்டோமா என ஒன்றும் புரியவில்லை. வாசுவிடம் தான் பார்த்ததை சொல்லிவிட வேண்டும் என எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால் உறுதிபடாமல் சொல்ல யோசனையாக இருந்தது.  ஸ்ரீபத்மாவின் சின்ன பேக்கரியில்,...

    Nenjam Niraiyuthae Epi -52

          திருமணம் முடிந்து மூன்று மாதம் முடிந்திருந்தது. நகர்ந்த நாட்கள் யாவும் வித விதமாய் வண்ணம் தீட்ட, வாசுவின் வாழ்கையில் இனிமையான தருணங்களின் வாசம் நிறைந்திருந்தது. இருவரின் மன உறவின் புது புது அழகியலை ரசித்து அனுபவித்தனர் இருவரும்.        இருவரின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள். ஸ்ரீ அவள் நினைத்தபடி ஐந்தாண்டுகள் வங்கி சேவையில் இருந்து விட்டதால், அதிலிருந்து...

    NN 51 2

          காற்று கூட சத்தம் செய்யாமல் அவர்களை ரசித்த வண்ணம் மென்மையாய் கடந்து செல்ல, கார்த்தி வாசுவிற்கு அழைத்தான். இவர்கள் ஏகாந்த நிலை கலைய, இருவரும் கண்விழித்தனர்.  கார்த்தி ஏதோ கேட்க, “ டேய், நாங்க இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல வந்துருவோம்.” என சொல்லியவன், ஸ்ரீயை அழைத்துக்கொண்டு பைக்கில் ஓடைக்கு செல்ல, இருவரும் அங்கே கரையில்...

    NN 51 1

             “ மாம்ஸ்ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ் எதிரிங்க...விடிஞ்சிடுச்சுசுசு.” என வாசுவின் காதருகில் வந்து மெலிதாக எழுப்பி கொண்டிருந்தாள் ஸ்ரீபத்மா.          மையல் அரும்பிட்டு, முகிழ்ந்து, மலர்ந்து இருவரையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி முழுதாய் கொள்ளையிட்டிருந்தது. தித்தித்த பொழுதுககள் இருவர் நெஞ்சிலும் காவியம் எழுத, வார்த்தைகள் போதாமல் தேடி தத்தளித்து  களைத்து களித்திருந்தனர் தலைவனும் தலைவியும்.       கண்ணை விழிக்க முடியாமல் விழித்தவன் பார்வையில் விழுந்தாள் ஸ்ரீபத்மா....

    NN 50

                     வாசுவின் திருமண மண்டபம் முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்தது. கல்யாண அலங்காரங்கள் மண்டபத்தை பார்க்கும் இடமெல்லாம்  வண்ணமயமாக்கியிருக்க, பூக்கள் மனமும், சந்தன மனமும் மணம் பரப்ப, வாசுவும் ஸ்ரீபத்மாவும் மேடையில் கல்யாண கோலத்தில் நின்றிருந்தனர்.           காலையில் அவர்கள் ஊரின் கோயிலில் திருமணம் முடிந்திருக்க, இப்போது முன் மதிய வேளையில் திருமண வரவேற்பு களைக்கட்டியிருந்தது. சுந்தரி ஆச்சிக்கு...

    NN 49 1

    எல்லாம் இன்ப மயம்  எல்லாம் இன்ப மயம் - புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்  எல்லாம் இன்ப மயம்      சிவசு தாத்தாவை சோபாவின் இருக்கையில் அமர்ந்து தொடையில் கை தட்டிக்கொண்டே ஸ்பீக்கரில் போட்ட பாட்டோடு தானும் பாட, ஆச்சி அங்கும் இங்கும் பொருட்களை ஆள் வைத்து நகர்த்தி அப்போது தான் தாத்தாவின் பக்கத்தில் அமர, உற்சாகமான தாத்தா, “...

    NN 48

            பறவைகளின் சத்தம் வாசுவையும் பத்மாவையும் அவர்கள் உலகில் இருந்து தட்டி எழுப்ப, பத்மா அவனையே விடாது பார்த்து அமர்ந்திருந்திருந்தவள், சிறிது நிமிடங்கள் மறுபுறம் திரும்பி நீரை சலசலத்துக்கொண்டிருந்த செந்நாரைகள், வெண் கழுத்து நாரைகள், சாம்பல் நாரைகள், வரித்தலை வாத்துகள் என பார்த்தவள் அவன் புறம் திரும்பி,  “ இப்போ நீங்க சொன்னதெல்லாம் கேட்டு உங்கள கட்டிபிடிச்சு...

    NN 47

    அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம்,         கீச்...கீச்...என காற்றில் கீதம் தேனாய் பாய, தென்றல் முகத்தில் வேர்வை பூக்களை அழகாய் பறிக்க, மனம் முழுவதும் ரம்யாமான அமைதி. வெள்ளையும் கறுப்பும் கலந்த நாரைகள் கூட்டமாய் தண்ணீரில் நின்று உணவு தேட, நடக்க, நீந்த, என இருந்தவை சட்டென கூட்டமாய் பறந்தன. அங்கே காற்றில் தண்ணீரின் வாசம் சிதறி...

    NN 46

           ஸ்ரீபத்மா இரண்டு வாரங்களாக அவனிடம் பேச எண்ணி அவனுக்கு அழைப்பு போகாமல்,  எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தனித்து நின்றாள். அடுத்த மாதம் அவள் இங்கே வந்த போது, ஆச்சியின் வீட்டிற்கு செல்ல, அங்கே அவள் கண்டது கேட்டது எல்லாம் புதிதாக இருந்தது.       வாசு வீட்டை விட்டு முழுதாக வெளியேறி விட்டான், அருகிலே புது கொட்டகை வேறு...

    NN 45

      ஒன்றரை வருடம் முன்,            வாசு அவனது தோட்டவீட்டின் பின் பக்கம் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். வாசுவிற்கு ஆங்காங்கே உடலில் கட்டு இருந்தாலும், வாக்கிங் ஸ்டிக் பிடித்து அவருடன் சீரியஸ்ஸாக பேசிக்கொண்டிருந்தான்.      இரண்டு நாட்களாக அவனை மருத்துவமனையில் காணாது, நண்பர்களிடம் கேட்டால் கூட சரியான பதில் தெரியவில்லை. கிருபாவும், மணியும்,  “ அண்ணி, அண்ணா எங்க இருக்காருனு சரியா தெரில. திருச்சிக்கு...

    NN 44 2

    “ பத்து, அப்பா ஒன்னு கேக்குறேன் நீ மனசு விட்டு சொல்லனும் . “ தந்தையின் மடியில் சாய்ந்தவரே சரி என தலையாட்டினாள் பத்மா.  “ நீ அப்பா கிட்ட ஒன்றரை வருஷம் முன்ன என்ன சொன்ன.  அப்பா இப்போ பார்த்துருக்க மாப்பிள்ளை வேணாம். வேற ஒருத்தர விரும்புறேன். இப்போ அவருக்கும் எனக்கும் கொஞ்சம் பிரச்சனை. எல்லாம் சரியயானதும்...

    NN 44 1

          எல்லோரும் கீழே உறங்க, ராகவும் வாசுவும் மட்டும் மொட்டை மாடியில்  வானத்தை பார்த்துக்கொண்டு படுத்திருந்தனர். வாசு கீழே விரிப்பு விரித்துப் படுத்திருக்க, அவனின் கையின் மேல் படுத்திருந்தான் ராகவ். வாசுவை அங்கே இங்கே நகர விடவில்லை.        இத்தனை நாட்களாக வாசு, ராகவிடம் தனியாக சிக்காமல் கூட்டமாகவே திரிந்துக்கொண்டிருந்தான். ராகவ் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வாசுவை தனியாக...

    NN 43

            வாசு வீட்டின் பூஜை முடிந்து இரண்டு நாட்கள் சென்றிருந்தது. வீட்டின் அலங்கார பளபளப்பு ரிப்பன், பலூங்கள் ஆங்காங்கே இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்க, பூஜை முடிந்த அடுத்த நாளிலிருந்து காட்சில்லா கேங் ஊர் சுற்றி ஆரம்பித்திருந்தனர்.     ஸ்ரீரங்கம், உச்சி பிள்ளையார் கோயில், செயிண்ட் ஜான்ஸ்‌ சர்ச், கல்லணை, பட்டர் ஃப்ளை பார்க் என இந்த இரண்டு...

    NN 42 1

    “ பசுவும் கன்னும் உள்ள கூட்டிட்டு வாங்க. “ என வாசுவின் ஊர் கோவில் அர்ச்சகர் சொல்ல, வாசு அதே போல் புது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றான்.  வீட்டின் உள்ளே சுந்தரி ஆச்சி, சிவசு தாத்தா இருக்கையில் கழுத்தில் பூமாலையுடன் அமர்ந்திருக்க, கோதண்டம், சீதா, வாசு பூமாலை அணித்து எல்லாம் பூஜையும் செய்து முடித்திருந்தனர்.  புது வீட்டுக்குள்...

    NN 42 2

    இந்த பையன் விழுந்து விழுந்து கவனிக்கிறானேய்யா. சரி இல்லையே. தனியா சிக்குனதும் ஒரு விசாரணையா போடுவோம். ‘  என ராகவ் மனதில் வைத்து கொண்டான்.  ஆனால் ஸ்ரீபத்மாவோ யார் பரிமாறினால் எனக்கு என் பூரி தான் முக்கியம் என இலையை விட்டு அக்கம் பக்கம் திரும்பவில்லை. எல்லோரும் சாப்பிட்ட பிறகு இறுதியாக தான் அவள் எழுந்தாள்....

    NN 41 1

            ஸ்ரீபத்மாவைப் அன்று பார்த்து வந்ததிலிருந்து வாசுவிற்கு ஏதோ ஆகிவிட்டது. கொச்சின்னில் அவள் இருந்த போது அவளது விலகல் தெரிந்தாலும், எப்படியும் ஒரு நாள் அவளை பார்த்து விடுவோம் பேசிவிடுவோம் என தன்னை தானே இத்தனை நாட்களாய் தேற்றிக்கொண்டிருந்தான். ஆனால் இரண்டு நாள் முன் இவனை தள்ளி நிறுத்திய அவளது பேச்சு இவனை தூங்க விடவில்லை....

    NN 41 2

    அவளின் மெல்லிய மையிட்ட விழிகளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்தவாரே,    “ ஸ்ரீ, எனக்கு ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு விஷயம் நடந்துச்சு. “ “ ________” “ ஒரு நாள் நான் மட்டும் தனியா என் ஹோட்டல்ல இருந்தப்போ ஒரு பொண்ணு வந்தா.  என்கிட்ட அந்த பொண்ணு அவளோட பிரோபோசல் சொன்னா. “ “_________” “ அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு எனக்கும்...

    NN 41 3

    இவர்கள் இருவரும் ஹெல்மெட்டுடன் பேருந்தில் எறியிருக்க உள்ளே இருந்த கூட்டம் இவர்களை பார்த்து சிரித்தது. இவர்கள் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு பேருந்தில் பயணம் செய்தால் மக்கள் வேறு என்ன செய்வர். பேருந்தில் அரை கூட்டம் தான், சில இடங்கள் காலியாக இருக்க ஸ்ரீபத்மா நடு சீட்டிற்கு பின்னே சற்று தள்ளி காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்....

    NN 40 1

       “ தாத்தாஆஆஆ...” என மகிழ்ச்சியாக கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தாள் ஸ்ரீபத்மா.   “ கன்னுகுட்டி...வா வா வா...” என சோபாவில் அமர்ந்தாவாரே தாத்தா கையை நீட்டி அவளை ஆசையாக அழைக்க, ஸ்ரீ ஓடிச் சென்று அவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.  வாசு ஏர்போர்ட்டிலிருந்து நேராக ஸ்ரீபத்மாவையும் தேனுவையும் சிவசு தாத்தா வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். இவன் வெளி திண்ணையில் அமர்ந்திருக்க,...
    error: Content is protected !!