nenjam niraiyuthae
வாசு அவனது தோப்பில் இருக்கும் ஒற்றை அறை கொண்ட வீட்டில் இருக்கிறான். இங்கே ஒற்றை அறை என்றாலும் ஒரு அமைதி இங்கே அவனுக்கு கிடைக்கும்.
கோதண்டம் அவனை பேசியதும், சாப்பிடாமல் அப்படியே எழுந்தவன், கையில் கிடைத்த டி-ஷர்ட்டை உடுத்தி கொண்டு கையில் மொபைலை மட்டும் எடுத்து கொண்டு அச்சியிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.
சீதா வாசுவை...
வாசுவை அழைத்திருந்தது அவன் அத்தை வாணி. எப்போதும் வேலை என அலைந்து கொண்டிருப்பவன், அதனால் ரிங்டோன் எல்லாம் காதில் விழாது. ஸ்ரீயின் அழைப்பு மட்டும் அல்ல எந்த அழைப்பு வந்தாலும் வைப்ரேட்டில் வைப்பவன், இன்று காலை தான் ரிங்டோனிற்கு மாற்றிவிட்டிருந்தான்.
முதல் அழைப்பே அவர்கள் வீட்டின் வாணி அத்தை. இவர்கள் ஏன் இந்நேரதில் அழைக்கிறாராகள் என...
கிருபா கதற கதற ஐந்தாவது இட்லியை சாப்பிட வைத்தான் வாசு. மணி இவன் சுட்ட நான்கு மசால் தோசையால் மயங்கிவயவன் இன்னும் கூட தெளியவில்லை. அதற்கு மட்டுமா தெளியவில்லை, இவர் நேற்று இருந்த சைலன்ட் மோட் என்ன இன்று இருக்கும் வைப்ரேட் மோட் என்ன என வாசுவை தான் பார்த்திருந்தான் மணி.
ஆம், வாசு கிருபவையும்...
“வாசு...சின்ன ராசா...வா வந்து இந்த பூண்டு தோல நீக்கி தாயேன்.” என சுந்தரி ஆச்சி வாசுவை அழைத்து கொண்டிருந்தார். அவன் பின்கட்டில் தண்ணி தொட்டிக்குள் அமர்ந்து கழுவி கொண்டிருந்தான்.
“நான் வேலையா இருக்கேன் ஆச்சி, அம்மாட்ட சொல்லுங்க.” என வாசு பதிலுக்கு கத்திக்கொண்டிருந்தான். இவன் போடும் சத்தத்தை பார்த்து உள்ளே இருந்து எழுந்து வந்தார் ஆச்சி.
“இதுக்கு...
வாசு உணவகத்தின் வெளியே வந்து விட்டான். எழுந்து நின்று ஸ்ரீயை பார்த்தவன், அவன் மனம் கொஞ்சம் நிதானிக்க வேண்டி சட்டென்று வெளியே வந்துவிட்டான்.
அவன் வெளியே செல்லவும் ஸ்ரீயும் வெளியே செல்ல பார்த்தாள். ஆனால் வெளியே மக்கள் பஸ் நிறுத்ததிற்கு போக வர இருக்கவும், இவள் வாசுவின் பின்னே சென்று ஒரு அசவுகரியத்தை ஏற்படுத்த விரும்பவில்லை....
என்னமாக இருக்கிறான், Wowww…my prince charming வாசு. வஞ்சனையே இல்லாமல் அவனை என்னமாக நோக்கினால் ஸ்ரீ. ஆனால் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. எல்லாம் கண் அறியும் மொழி மட்டுமே.
வாசு பைக்கை கடையின் முன் நிறுத்திவிட்டு இறங்கி வந்தான். இவளும் ஆவலாக அவனை தான் பார்த்திருந்தாள். வந்தவன் வெளியே இருந்தே இவள் இருப்பதை பார்த்து, வரவேற்கும்...
சரி தண்ணீர் குடிக்கலாம் என டேபிளை பார்த்தாள். சிறு மண் குவளையில் தண்ணீர், அதன் அருகே ஒரு சிறு குதிரை வண்டி பொம்மை.
அதை பார்த்ததும் ஒரு உற்சாகம். பார்த்தும் அதை வைத்து டேபில் மேலே முன்னே பின்னே விட்டு விளையாடி பார்த்தாள்.
எங்கே உட்கார்ந்திருக்கிறோம் என்று இருக்கையை பார்த்தாள், அது இருக்கையே அல்ல.
அது ஊஞ்சல்.
அந்த அறையில்...
“ நீ எதுக்காக இன்னைக்கு இங்க வந்த ?” ஸ்ரீயின் கண்களை நேராக பார்த்து கேட்டான் கார்த்தி.
எதற்காக இப்படி கேட்கிறான் என ஒன்றும் புரியவில்லை ஸ்ரீபத்மவிற்கு, ஆனால் அசராமல் பதில் சொன்னாள்,
“ ஹலோ இது என் வீடு. நான் எதுக்காக வேணா வருவேன். இப்போ உன் பொண்டாட்டியே பார்க்கத்தான் வந்தேன். எங்க...
கொச்சின்னில் விமான நிலையத்தில் ஸ்ரீ அமர்ந்திருந்தாள். அருகே ஷங்கர் அமர்ந்து ஸ்ரீயை ஒருவழி ஆக்கிக்கொண்டிருந்தான்.
ஸ்ரீ ஒரு லாங் க்ரே கலர் அம்ப்ரெள்ள மாடல் டாப் அணிந்து, முன் நெற்றியில் ஒரு பகுதியில் கொஞ்சம் பிரில்ஸ் தவழ, பின்னே குதிரை வால் போட்டு, தலையோடு காதை சுற்றி துப்பட்டா போட்டு ஷங்கர் சொல்வதை எப்படி நிறுத்துவது...
ரமேஷை வைத்துக்கொண்டே வாசு விமலிடம், “ இவரு தான் ரமேஷ், உன்கிட்ட கேஸ் டீடெயில்ஸ்லாம் ஃபோன் கால்ல சொன்னேன்ல. ஒரு நல்ல முடிவா எடுக்கலாம்னா, சர் ஒத்துக்கல. நீ இன்னைக்கு கேஸ் ஃபைல் பன்னிடு.”
விமல், ” நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடலாம்.”
கோர்ட் கேஸ் என்றால் உடனே முடியும் காரியமா, வருட கணக்கில் இருக்கும் என்று...
சிவசு தாத்தா வீட்டின் உள்ளே நுழைந்த கோதண்டம் கடும் சிடுசிடுப்பில் இருந்தார். பிற்பகலில் கோதண்டம் அவர் தோப்பில் இருந்த போது அவரை தேடி வந்து இருவர் வாசுவை பற்றி சொல்லி இருந்தனர். உங்கள் மகன் கடையில் யாரையோ அடித்தார். கடையை சாற்றி ஏதோ உள்ளே பஞ்சாயத்து நடந்தது. ஏதோ வக்கீல் வந்தார். அதன் பிறகு...
நெஞ்சம் நிறையுதே 6
காலை சூரியன் பளிச்சென பிரகாசிக்க, கோடி கிரணங்களால் பூவுலகை ஆசீர்வதிக்க மிக அழகாக விடிந்தது வெள்ளி கிளமை.
வாசு காலை நான்கு மணிக்கே எழுந்து விட்டான். அவன் தோப்பில் தான் உறங்கி இருந்தான். அதனால் எழுந்தவுடன் சீக்கிரம் தயாராகி தோடத்திற்க்கு நீர் பாய்ச்ச சென்று விட்டான்.
முதலில் ஒரு ஏக்கரில் மரங்கள் நிறைந்திருந்தன. அவன்...
நெஞ்சம் நிறையுதே 5 -2
“தேனு...பார்தியா இப்போ நீ தான் நான் மாப்பிள்ளை கேட்டா கூட விளையாட்டானு கேக்குற...” குரலை சீரியஸ் மோடிர்க்கு கொண்டுவந்திருந்தாள் ஸ்ரீ.
தேனுவிற்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. உண்மையாகவே ஸ்ரீக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா. ஒன்றும் புரியவில்லை தேனுவிற்கு.
“கேர்ள்...நீ நெஜமா தான் சொல்றியா...நான் வேணா அண்ணா கிட்ட பேசி பார்த்துட்டு...
நெஞ்சம் நிறையுதே 5
“ஹலோ வாசு மாமா. நான் ஸ்ரீ பேசுறேன். கொச்சின்ல இருந்து பேசுறேன்.”
“சொல்லு மா. நான் தான் தூங்கபோறேன்னு சொல்றேன்ல. நாளைக்கு பேசலாம். பை, குட் நைட்”
“ஹலோ...ஹலோ..”
ஹிம்ஹ்ம் அந்த பக்கம் பதில் இல்லை. வாசு தூங்க போய்விட்டான் போல இவள் இங்கே ஹாஸ்டலில் அதிர்ச்சியில் உறைந்திருந்தாள். வாசுவிடம் ஸ்ரீ பேசுவதே அதுவும் இவளாக...
“என்னமோ இதுதான் முத தடவ வர மாதிரி பேசுற. வந்து எத்தன வாட்டி மொக்கிருக்க. என்னமோ இது தான் நீ முத தடவ வர மாதிரி இந்த ஆச்சி அழும்பு பண்றாங்க டா.”
தலையை மெல்ல விரல்களை விட்டு கோதிக்கொண்டே எங்கோ பார்த்தபடி கார்த்தி, “ இப்போ நான் உங்க வீட்டு மாப்பிள்ளை டா. இனிமே...
நெஞ்சம் நிறையுதே 4
காலை வேளையில் இனிய பேச்சுக்களுடன் கீழ் சமையல் அறையில் கார்த்தியுடன் நின்றிருந்தாள் தேனு.
நேற்று இரவு அவன் அறைக்கு செல்லவும், அவன் அமைதியாக கட்டிலில் அமர்ந்து இருந்தான். இவள் உள்ளே வரும் அரவம் கேட்டவன் அவள் முகத்தை தான் பார்த்திருந்தான். அவள் இவன் அருகில் வந்தது தான் தெரியும் பிறகு எப்படி அவன்...
நெஞ்சம் நிறையுதே 3
பசுமையான நெற்வயலுக்கு ஆரம்பதில் இருந்தது அந்த வீடு. அளவான வீடு தான், ஆனால் தூய்மையாக பராமரித்திருந்தனர். புதிதாக வெள்ளை அடித்திருந்தனர். வாழை தோரணம், மாவிலைத் தோரணம், வெளிவாயில் பூ அலங்காரம் எல்லாம் கட்டி, பந்தல் போட்டு மணமக்களை வரவேற்பிற்கு தயாராய் இருந்தது.
மாப்பிள்ளை வீட்டு நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் பந்தல் அருகே இருக்கை...
கார்த்தி தான் அவள் இறுதி ஆண்டில் இருக்கும் போது இரண்டு நாள் குடும்பத்தை சென்னை கூட்டி சென்றான். அப்பொழுது அவன் அங்கே தான் வேளையில் இருந்தான். நேஷனலைஸ்ட் பாங்க் ஒன்றில் அசிஸ்டண்ட் மேனேஜராகா பணியாற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கு இந்த சூழ்நிலையை குடும்பத்திற்கு காட்ட வேண்டும் என்று ஒரு ஆவல். அம்மா, அப்பா, தங்கை என்று...
நெஞ்சம் நிறையுதே 2
முஸ்டாஃபா முஸ்டாஃபா சாங்க் பேக் கிரவுண்ட்...
டிஸ்ப்ளேவில் நான்கு குட்டீஸ் போட்டோ ஸ்லைட் ஷோ...வேற வேற போஸ்ஸில்
பிறகு
உன்கூடவே பொறக்கனும் சாங்க் பேக் கிரவுண்ட்...
ஒரு கண்ணை மூடி சிரித்து கொண்டு ஒரு ஐந்து வயது சின்ன ஆண் குழந்தை போட்டோ, பிறகு அவனின் வேறு வேறு போட்டோகளின் அணிப்வகுப்பு...
ஸ்ரீயின் பேக்ரவுண்ட் வாய்ஸ் ஓவரில்
இப்டி ஒரு...