Thursday, May 16, 2024

    NN FINAL

    NN 57

    NN 56 1

    NN 56 2

    NN 55

    nenjam niraiyuthae

    NN 40 2

        ஸ்ரீபத்மா மாலை கார்த்தியுடன் வீட்டிற்கு வந்ததும், தேனுவுடன்  கொட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டாள். கார்த்தியும் குழந்தையும் அவர்களின் தனி உலகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.  ஸ்ரீ கேக் செய்ய, தேனு இரவுக்கு உணவு தயாரிக்க என நேரம் செல்ல, இரவு உணவு உண்டு முடித்து டி‌வியில் புது படம் போட்டிருக்க எல்லாரும் ஹாலில் அமர்ந்துவிட்டனர். இரவு பதினொன்றை...

    NN 39 1

    வாடா மலரே தமிழ் தேனே  என் வாழ்வின் சுவையே  ஒளி வீசும் புது நிலவே வாடா மலரே தமிழ் தேனே     சிவசு தாத்தா சுந்தரி ஆச்சியை பார்த்துப் இந்த வரிகளை லயித்து  பாடிக்கொண்டிருந்தார். வீட்டில் வரிசையாய் விசேஷம் இருக்க, சுந்தரி ஆச்சி வீட்டை ஆள் வைத்து சுத்தம் செய்து முடித்து அப்போது தான் சாவகாசமாய் உட்கார்ந்திருந்தார். அவரை பார்த்து தாத்தா...

    NN 38 2

    வாசுவிடமும் கார்த்தியிமும் யாரையோ அறிமுக படுத்த வந்தாள். அப்போது அவளை பார்த்தவன் பார்த்தபடி நின்றிருந்தான் வாசுதேவன். அவனது சுவாசம் கூட உள்ளே சீராக இல்லை. சொல்ல முடியா உணர்வுகள் உள்ளே எழ, சுற்றி இருக்கும் சூழல் கருத்தில் கொண்டு அமைதி காத்தான்.        அங்கே எல்லாம் வாசு, கார்த்தி, கிருபா, மணி, ஸ்ரீதர், விமல், அஜய், இன்னும்...

    NN 38 1

         இரட்டை வால் குருவி தன் கூட்டை கவனமாக காக்குமாம். தன் கூட்டை பெரிய பறவை வந்து தாக்கினால் அதனுடன் கடுமையாக சண்டையிட்டு தன் கூட்டை காத்துக்கொள்ளுமாம். அதனால் அது வாழும் மரங்கள் தங்கள் கூட்டிற்கும் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என மற்ற அதனின் ஒத்த பறவைகள் அது வாழும் இடத்தின் அருகே வசிக்குமாம்.      வாசு அவனதும்...

    NN 37

        இன்னைக்கு நம்ப காலேஜ்க்கு ஸ்பெஷல் கெஸ்ட்டா வந்துருக்குற வாசு தேவன் சர்க்கு எங்க முதல்கண் வணக்கங்கள் அண்ட் ஹார்ட் ஃபெல்ட் தாங்க்ஸ்.    அவார்ட் ஃபோர் தி யங் அச்சீவர் ஆஃப் தி இயர், ***** மேகஸின் அவருக்கு வழங்கிருக்காங்க. அண்ட் அது எல்லாத்தையும் தாண்டி அவரோட அச்சிவ்மெண்ட் எட்டு மாசம் முன்ன மீடியாவுல, நியூஸ்ல வந்தது...

    NN 36 1

           சமரச பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டத்தை கலைக்க சொல்லி வந்தது உத்தரவு. ஆங்காங்கே காவல் துறை முதலில் சொல்லி பார்க்க இருத்தரப்பினருக்கும் இடையே பேச்சுகள் சூடாக ஆரம்பிக்க, தடி அடி ஆரம்பமானது.  அடி திடலின் தடுப்பில் இருந்து ஆரம்பிதது. முதல் தடி அடி ஆரம்பித்ததால், வாசுவுக்கும் பல நூறு பேருக்கும் இந்த நிலைமை. அப்படியே...

    NN 36 1

             ரிசப்ஷன்னில் கேட்டு தேனுவின் அறை இருந்த தளத்தை அடைந்தான். அரை மணி நேரம் முன்பு தான் தேனுவிற்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. அந்த மகிழ்ச்சி ஒரு புறம், கோதண்டம் விழித்து குழந்தையை பார்க்க வேண்டும் என காத்திருப்பு ஒரு புறம் என ஓட்டு மொத்த குடும்பமே  அங்கே இருந்தனர். இதில் கார்த்தி குழந்தை பிறந்திருப்பதை...

    NN 36 2

             ரிசப்ஷன்னில் கேட்டு தேனுவின் அறை இருந்த தளத்தை அடைந்தான். அரை மணி நேரம் முன்பு தான் தேனுவிற்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. அந்த மகிழ்ச்சி ஒரு புறம், கோதண்டம் விழித்து குழந்தையை பார்க்க வேண்டும் என காத்திருப்பு ஒரு புறம் என ஓட்டு மொத்த குடும்பமே  அங்கே இருந்தனர். இதில் கார்த்தி குழந்தை பிறந்திருப்பதை...

    NN 35

        “ ராசா எந்திரி பா. சாப்பிடு. “ என ஆச்சி வாசுவை எழுப்பிக்கொண்டிருந்தார். பின் மதிய வேளை ஆகிருந்தது, வாசு அசந்து உறங்கி இருந்தான். ஆச்சி அழைத்ததும் மெல்ல எழுந்தவன் வேண்டாம் என தலையாட்டி விட்டு அவனது உணவகதிற்கு சென்று சாப்பிட்டு கொள்வதாக  சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமானான். ஆச்சி அவனை விடவே இல்லை.  “ ராசா,...

    NN 34

             ஜெயாவின் திருமணம் முடிந்து மற்ற சடங்குகள் தேவராஜ்ஜின் சொந்த ஊரில் கோவிலில் நடந்துகொண்டிருந்தது. வாணி, ஆச்சி, தாத்தா, கோதண்டம், சீதா, சிவகாமி, சுந்தரம் அனைவரும் இருந்தனர். ஆனால் வாசு அங்கு இல்லை.        திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நாங்களே செய்கிறோம் என விஜி சொல்லிவிட்டதால், இவர்கள் பக்கம் எந்த வேலையும் பெரிதாக இல்லை. ஆனால் இந்த திருமணம்...

    NN 33 2

           வாணி, “ இங்க வீட்ல பெரியவங்க எல்லாம் ரெஸ்ட் எடுப்பாங்க. நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. “ என விஜியை அழைத்தார். வாணிக்கு ஜெயாவின் விஷயம் பொருட்டு இங்கே இவர்கள் மகிழ்ச்சி மனநிலை மாறக்கூடாது என எண்ணம். அதனால் அவர் வீட்டிற்கு மனமே இல்லாமல் அழைத்தார்.         சிவசு தாத்தாவிற்கும் இப்போது இந்த விஷயத்தை பேச விருப்பமில்லை,...

    NN 33 1

                சிவசு தாத்தா, கோதண்டம், சுந்தரம் அனைவரும் ஹாலில் சோஃபாவில் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அவர்களின் பின்னே கார்த்தியும் வாசுவும் அருகருகே நின்றிருந்தனார். வாசு ஜெயாவுடன் பேசிக்கொண்டிருபவர் யார் என தீவிர யோசனையில் இருக்க, அவனை பின்னால் இருந்து இரண்டு கைகள் தட்டி கூப்பிட்டது.  “ மச்சான் எங்கள வெளில ரொம்ப சைட் அடிக்கிறாங்க டா, அப்படியே உங்க...

    NN 32 1

         “ என்ன பந்தியல்லாம் ரெடி ஆயிடுச்சா டா. “ கிருபாவை மூன்றாவது முறையாக கேட்டு டென்ஷன் படுத்திக்கொண்டிருந்தான் வாசு.  “ அண்ணே எல்லாம் ரெடி. இதோட மூனாவது தடவையா கேட்டுடிங்க. எல்லாம் ரெடி, சமையல் செய்ற அண்டா குண்டவ தவிர எல்லாம் இந்தா இந்த பெஞ்ச் மேல வச்சிட்டேன்.  இதுக்கு மேல என்னை ஏதாவது கேட்டிங்க. உங்களையும்...

    NN 32 2

    இந்த பேச்செல்லாம் தேனுவின் அருகில் கீழே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த சந்தியா,  “ தேனு அவங்க தான் சும்மா சொல்றாங்கனா நீங்களும் ‘ ஆஆ‘ னு பாக்குறிங்க நாளைக்கு அவங்களுக்கும் கல்யாணமாய் பாப்பா வந்தா, நீங்களும் இப்படி வளையல் போடுவீங்கனு சொல்லுங்க.  அப்போ அவங்களோட பேபி நீங்க சொல்றத தான கேட்கும். “ என எடுத்து கொடுக்க,  “ அப்போ...

    NN 31

    இளைய நிலா பொழிகிறதே  இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே  விழாக் காணுமே வானமே...            வாசு அவனது தோட்ட வீட்டில் வெளியே கட்டிலில் படுத்திருந்தான். ஸ்ரீபத்மா ஊருக்கு சென்று இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இரவு மிதமாய் இதமாய் சிலு சிலு என்று தென்றல் வீச, வாசு அந்த கயிற்று கட்டிலில் வானத்தில் பார்த்துக் கொண்டு இசையில்...

    NN 30 1

           ஸ்ரீபத்மா அவள் வீட்டில் அவளது அறையில் மெத்தையின் மேல்  மல்லாக்க படுத்து தீவரமாக யோசனையில் ஈடுபட்டிருந்தாள்.  “ இது வரைக்கும் யார்கிட்டயும் வம்புக்கு போகலயே. இப்போ மாம்ஸ்ஸோட காளைய அடகுரேனு வீனா வாய குடுத்துட்டோமா. பேசாம அடக்கி வாசிச்சிருக்கலாமோ.  இந்த வெப்பன் சப்லயர்கிட்ட ஐடியா கேட்டா எங்க ஃபேமிலி காளைக்கு எதிரா நாங்க ஐடியா சொல்ல மாட்டோம்னு...

    NN 30 2

    ‘ இங்க இந்த ராங்கி என்ன பண்ணிக்கிட்டு இருக்கா ? ‘ என யோசையுடன் அவளை கூர்ந்து பார்க்க அவள் ஏதோ ஒரு குச்சியை ஸ்‌கூட்டியின் முன் நெட்டு குத்தலாய் வைத்து பிடித்து வந்தாள். இவள் என்ன செய்யபோகிறாள் என யோசித்தான், ஆனால் ஒன்றும் பிடிபடவில்லை.       அவள் என்ன தான் செய்தாலும் எப்படியும் இவன் தான் காளைக்கு...

    NN 29 1

    “ ஏ ராசா அந்த கரும்ப நல்லா தூக்கி கட்டு.  இந்தா இந்த பானைய கொண்டு போய் வெளிய வையி. “ என சுந்தரி ஆச்சி வாசுவை அதை செய் இதை செய் என ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருந்தார்.  வாசு அவர் சொன்ன அனைத்தையும் செய்து கொண்டிருந்தான். அவர்கள் வீட்டின் வாசல் சிறிது தூரம் முன்னே, புதிதாக வாங்கிய மண்...

    NN 28

    “ வீடு வந்துடுச்சு. கார்த்தி தேனுவ எழுப்பு “ என எழுப்பிக்கொண்டிருந்தான் வாசு. பத்மா முதல் ஆளாய் வெளியே இறங்கி வாசுவின் வீட்டுக்குள் சென்றிருந்தாள்.  எல்லாரும் வாசுவின் வீட்டுக்குள் வர, சிவகாமி இரவு உணவை அவர்கள் வீட்டில் சமைத்து இங்கே எடுத்து வந்திருந்தார். இவர்கள் வந்த போது சிவசு தாத்தா, கோதண்டம், சுந்தரம் எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஆச்சி...

    NN 27 3

    “ அது...அது வந்து...” இவள் தயக்கம் போல் இழுக்க  “ வந்து...” இவன் அவளை போலவே ராகம் பாட, “ நீங்க ட்ரிங் பண்ணுவிங்களா. அப்படி இல்லைனா ஸ்‌மோக் பண்ணுவிங்களா. “ என இவள் அவனை பார்த்து நேராக கேட்டாள்.  “ ம்‌ம்,,,,‌ ஆமா “ வாசு சீரியஸ்ஸாக சொன்னான்.  ஸ்ரீ முகம் சுருங்க சிறிது நொடிகள் யோசித்தவள் மெதுவாக,...
    error: Content is protected !!