nenjam niraiyuthae
நெஞ்சம் நிறையுதே 4
காலை வேளையில் இனிய பேச்சுக்களுடன் கீழ் சமையல் அறையில் கார்த்தியுடன் நின்றிருந்தாள் தேனு.
நேற்று இரவு அவன் அறைக்கு செல்லவும், அவன் அமைதியாக கட்டிலில் அமர்ந்து இருந்தான். இவள் உள்ளே வரும் அரவம் கேட்டவன் அவள் முகத்தை தான் பார்த்திருந்தான். அவள் இவன் அருகில் வந்தது தான் தெரியும் பிறகு எப்படி அவன்...
“என்னமோ இதுதான் முத தடவ வர மாதிரி பேசுற. வந்து எத்தன வாட்டி மொக்கிருக்க. என்னமோ இது தான் நீ முத தடவ வர மாதிரி இந்த ஆச்சி அழும்பு பண்றாங்க டா.”
தலையை மெல்ல விரல்களை விட்டு கோதிக்கொண்டே எங்கோ பார்த்தபடி கார்த்தி, “ இப்போ நான் உங்க வீட்டு மாப்பிள்ளை டா. இனிமே...
“ இந்தா கோவில் வந்துடுச்சு. ஏ பாப்பா எந்திரி “ என சுந்தரி ஆச்சி தேனுவை எழுப்பி கொண்டிருந்தார். தேனு நன்றாக சீதா மேல் சாய்ந்து உட்கார்ந்த வாரே உறங்கியிருக்க, இப்போது தான் எழுந்தாள்.
அது ஒரு சிறிய கிராமம், அதன் நடுவே கோவில், அருகில் ஒரு வெட்டார வெளியும் அதன் தொடர்ச்சியாக சிறிய காடு...
“ இந்தா புள்ள நான் இதுக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டேன்...ஆமா சொல்லிபுட்டேன்...ஒழுங்கா மாலை மாத்தறது மட்டும் போதும். மத்ததெல்லாம் எதுவும் வேணாம். “ என சிவசு தாத்தா அடம் பிடித்துக் கொண்டிருந்தார்.
நாளை சிவசு தாத்தாவிற்கும் சுந்தரி ஆச்சிக்கும் என்பதாம் ஆண்டு திருமணம். வாசுவிற்கும் ஸ்ரீபத்மாவிற்கும் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்திருந்திருக்க, சிவசு தாத்தாவிற்கு...
இன்னைக்கு நம்ப காலேஜ்க்கு ஸ்பெஷல் கெஸ்ட்டா வந்துருக்குற வாசு தேவன் சர்க்கு எங்க முதல்கண் வணக்கங்கள் அண்ட் ஹார்ட் ஃபெல்ட் தாங்க்ஸ்.
அவார்ட் ஃபோர் தி யங் அச்சீவர் ஆஃப் தி இயர், ***** மேகஸின் அவருக்கு வழங்கிருக்காங்க. அண்ட் அது எல்லாத்தையும் தாண்டி அவரோட அச்சிவ்மெண்ட் எட்டு மாசம் முன்ன மீடியாவுல, நியூஸ்ல வந்தது...
நெஞ்சம் நிறையுதே 5
“ஹலோ வாசு மாமா. நான் ஸ்ரீ பேசுறேன். கொச்சின்ல இருந்து பேசுறேன்.”
“சொல்லு மா. நான் தான் தூங்கபோறேன்னு சொல்றேன்ல. நாளைக்கு பேசலாம். பை, குட் நைட்”
“ஹலோ...ஹலோ..”
ஹிம்ஹ்ம் அந்த பக்கம் பதில் இல்லை. வாசு தூங்க போய்விட்டான் போல இவள் இங்கே ஹாஸ்டலில் அதிர்ச்சியில் உறைந்திருந்தாள். வாசுவிடம் ஸ்ரீ பேசுவதே அதுவும் இவளாக...
நெஞ்சம் நிறையுதே 6
காலை சூரியன் பளிச்சென பிரகாசிக்க, கோடி கிரணங்களால் பூவுலகை ஆசீர்வதிக்க மிக அழகாக விடிந்தது வெள்ளி கிளமை.
வாசு காலை நான்கு மணிக்கே எழுந்து விட்டான். அவன் தோப்பில் தான் உறங்கி இருந்தான். அதனால் எழுந்தவுடன் சீக்கிரம் தயாராகி தோடத்திற்க்கு நீர் பாய்ச்ச சென்று விட்டான்.
முதலில் ஒரு ஏக்கரில் மரங்கள் நிறைந்திருந்தன. அவன்...
வாசு உணவகத்தின் வெளியே வந்து விட்டான். எழுந்து நின்று ஸ்ரீயை பார்த்தவன், அவன் மனம் கொஞ்சம் நிதானிக்க வேண்டி சட்டென்று வெளியே வந்துவிட்டான்.
அவன் வெளியே செல்லவும் ஸ்ரீயும் வெளியே செல்ல பார்த்தாள். ஆனால் வெளியே மக்கள் பஸ் நிறுத்ததிற்கு போக வர இருக்கவும், இவள் வாசுவின் பின்னே சென்று ஒரு அசவுகரியத்தை ஏற்படுத்த விரும்பவில்லை....
வாசுவை அழைத்திருந்தது அவன் அத்தை வாணி. எப்போதும் வேலை என அலைந்து கொண்டிருப்பவன், அதனால் ரிங்டோன் எல்லாம் காதில் விழாது. ஸ்ரீயின் அழைப்பு மட்டும் அல்ல எந்த அழைப்பு வந்தாலும் வைப்ரேட்டில் வைப்பவன், இன்று காலை தான் ரிங்டோனிற்கு மாற்றிவிட்டிருந்தான்.
முதல் அழைப்பே அவர்கள் வீட்டின் வாணி அத்தை. இவர்கள் ஏன் இந்நேரதில் அழைக்கிறாராகள் என...
ஸ்ரீபத்மா, வாசுவிடம் பேசி ஒரு வாரம் மேல் ஆயிற்று . வாசு அவளிடம் ஒரு யோசைனையை முன் வைத்திருந்தான் . அவன் சொல்வதை தேர்ந்தெடுப்பதா அல்லது வேண்டாமா என முழு யோசனை .
இந்த ஒரு வாரம் இவளும் வாசுவிற்கு அழைக்கவில்லை, அவனும் இவளை அழைக்கவில்லை , முழு தேர்வையும் அவளிடம் விட்டுவிட்டான்.
அன்று,
“ சொல்லுங்க மாமா....
சரி தண்ணீர் குடிக்கலாம் என டேபிளை பார்த்தாள். சிறு மண் குவளையில் தண்ணீர், அதன் அருகே ஒரு சிறு குதிரை வண்டி பொம்மை.
அதை பார்த்ததும் ஒரு உற்சாகம். பார்த்தும் அதை வைத்து டேபில் மேலே முன்னே பின்னே விட்டு விளையாடி பார்த்தாள்.
எங்கே உட்கார்ந்திருக்கிறோம் என்று இருக்கையை பார்த்தாள், அது இருக்கையே அல்ல.
அது ஊஞ்சல்.
அந்த அறையில்...
எப்படியோ இவன் சிவகாமியிடம் தான் பார்த்துக்கொள்வதாய் சொல்லவும் அவருக்கு இவர்கள் குடும்பத்தில் ஒருவர் அவளுடன் இருப்பதாய் ஒரு நிம்மதி. மொபைலை அவளிடம் கொடுக்கும் படி சொன்னவர், அவளுக்கு வாசுவிடம் பார்த்து மரியாதையாக நடக்கும் படி சொல்லிவிட்டு இன்னும் சில அட்வைசை அள்ளி தெளித்துவிட்டு வைத்துவிட்டார்.
வாசு சிவகாமியிடம் பேசியது தொடங்கி, அவன் புன்னகைத்தது, அது இன்னும்...
“வாசு...சின்ன ராசா...வா வந்து இந்த பூண்டு தோல நீக்கி தாயேன்.” என சுந்தரி ஆச்சி வாசுவை அழைத்து கொண்டிருந்தார். அவன் பின்கட்டில் தண்ணி தொட்டிக்குள் அமர்ந்து கழுவி கொண்டிருந்தான்.
“நான் வேலையா இருக்கேன் ஆச்சி, அம்மாட்ட சொல்லுங்க.” என வாசு பதிலுக்கு கத்திக்கொண்டிருந்தான். இவன் போடும் சத்தத்தை பார்த்து உள்ளே இருந்து எழுந்து வந்தார் ஆச்சி.
“இதுக்கு...
சிவசு தாத்தா வீட்டின் உள்ளே நுழைந்த கோதண்டம் கடும் சிடுசிடுப்பில் இருந்தார். பிற்பகலில் கோதண்டம் அவர் தோப்பில் இருந்த போது அவரை தேடி வந்து இருவர் வாசுவை பற்றி சொல்லி இருந்தனர். உங்கள் மகன் கடையில் யாரையோ அடித்தார். கடையை சாற்றி ஏதோ உள்ளே பஞ்சாயத்து நடந்தது. ஏதோ வக்கீல் வந்தார். அதன் பிறகு...
என்னமாக இருக்கிறான், Wowww…my prince charming வாசு. வஞ்சனையே இல்லாமல் அவனை என்னமாக நோக்கினால் ஸ்ரீ. ஆனால் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. எல்லாம் கண் அறியும் மொழி மட்டுமே.
வாசு பைக்கை கடையின் முன் நிறுத்திவிட்டு இறங்கி வந்தான். இவளும் ஆவலாக அவனை தான் பார்த்திருந்தாள். வந்தவன் வெளியே இருந்தே இவள் இருப்பதை பார்த்து, வரவேற்கும்...
கொச்சின்னில் விமான நிலையத்தில் ஸ்ரீ அமர்ந்திருந்தாள். அருகே ஷங்கர் அமர்ந்து ஸ்ரீயை ஒருவழி ஆக்கிக்கொண்டிருந்தான்.
ஸ்ரீ ஒரு லாங் க்ரே கலர் அம்ப்ரெள்ள மாடல் டாப் அணிந்து, முன் நெற்றியில் ஒரு பகுதியில் கொஞ்சம் பிரில்ஸ் தவழ, பின்னே குதிரை வால் போட்டு, தலையோடு காதை சுற்றி துப்பட்டா போட்டு ஷங்கர் சொல்வதை எப்படி நிறுத்துவது...
“ என்ன பண்ணிட்டு இருக்க நீ ?” ஸ்ரீயை பார்த்து வேண்டும் என்றே சண்டை கோழியாய் காண்பித்து கொண்டு அடிக்குரலில் கேட்டான்.
“ நான் டவுன் வரைக்கும் போய்ட்டு இருக்கேன் மாமா. “ என வெளியே பயத்தையே காட்டாது சாதாரணமாக சொன்னாள் ஸ்ரீ.
“ எதுக்கு ? “ கூர்மையாக கேட்டான், இன்று இவனும் அங்கே தான...
ஸ்ரீ, நேற்று இவன் கடைக்கு சென்றுவிட்டு அப்படியே ஆச்சி வீட்டிற்கு சென்று இரண்டு அடி வாங்கி அவர்கள் குடுத்த மருதாணியை கொண்டு வந்தாள்.
வீட்டிற்கு பார்சலோடு வந்ததும் எல்லாரும் சாப்பிட்டு, தேனுவும் ஸ்ரீயும் மேலே மாடியில் உட்கார்த்து மருதாணி வைத்து, அங்கேயே ஸ்ரீயின் அறையிலே படுத்து விட்டனர். வேண்டும் என்று தான் தேனுவை இவளுடனே படுக்க...
நெஞ்சம் நிறையுதே 5 -2
“தேனு...பார்தியா இப்போ நீ தான் நான் மாப்பிள்ளை கேட்டா கூட விளையாட்டானு கேக்குற...” குரலை சீரியஸ் மோடிர்க்கு கொண்டுவந்திருந்தாள் ஸ்ரீ.
தேனுவிற்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. உண்மையாகவே ஸ்ரீக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா. ஒன்றும் புரியவில்லை தேனுவிற்கு.
“கேர்ள்...நீ நெஜமா தான் சொல்றியா...நான் வேணா அண்ணா கிட்ட பேசி பார்த்துட்டு...
“ ஹலோ அண்ணி. “
“ ஹாய் வெப்பன் சப்லயர். நான் உங்க கட முன்னாடி தான் இருக்கேன். எங்க உங்கள ஆள காணோம். ”
“ தோ வரேன் அண்ணி. “
ஸ்டோர் ஹவுஸ்ஸிலிருந்து வெளியே வந்தான்.
“ வாங்க அண்ணி. எப்படி இருக்கிங்க. “
“ நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்க. மணி எப்படி இருக்காங்க.“
“...