Tuesday, July 28, 2026

    NN 44 1

    0

    NN 43

    0

    NN 44 2

    0

    NN 42 2

    0

    Nenjam Niraiyuthae 16 2

    0

    nenjam niraiyuthae

    Nenjam Niraiyuthae 5 2

    0
                             நெஞ்சம் நிறையுதே 5 -2 “தேனு...பார்தியா இப்போ நீ தான் நான் மாப்பிள்ளை கேட்டா கூட விளையாட்டானு கேக்குற...” குரலை சீரியஸ் மோடிர்க்கு கொண்டுவந்திருந்தாள்  ஸ்ரீ. தேனுவிற்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. உண்மையாகவே ஸ்ரீக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா. ஒன்றும் புரியவில்லை தேனுவிற்கு. “கேர்ள்...நீ நெஜமா தான் சொல்றியா...நான் வேணா அண்ணா கிட்ட பேசி பார்த்துட்டு...

    NN 40 2

    0
        ஸ்ரீபத்மா மாலை கார்த்தியுடன் வீட்டிற்கு வந்ததும், தேனுவுடன்  கொட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டாள். கார்த்தியும் குழந்தையும் அவர்களின் தனி உலகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.  ஸ்ரீ கேக் செய்ய, தேனு இரவுக்கு உணவு தயாரிக்க என நேரம் செல்ல, இரவு உணவு உண்டு முடித்து டி‌வியில் புது படம் போட்டிருக்க எல்லாரும் ஹாலில் அமர்ந்துவிட்டனர். இரவு பதினொன்றை...

    NN 31

    0
    இளைய நிலா பொழிகிறதே  இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே  விழாக் காணுமே வானமே...            வாசு அவனது தோட்ட வீட்டில் வெளியே கட்டிலில் படுத்திருந்தான். ஸ்ரீபத்மா ஊருக்கு சென்று இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இரவு மிதமாய் இதமாய் சிலு சிலு என்று தென்றல் வீச, வாசு அந்த கயிற்று கட்டிலில் வானத்தில் பார்த்துக் கொண்டு இசையில்...

    NN 53

    0
            வாசுவும் பத்மாவும் ஊருக்கு வந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. பத்மாவிற்கு தான் பார்த்ததை தான் இன்னும் நம்ப முடியாவில்லை. உண்மையா இல்லை தான் ஏதாவது தவறாக எண்ணிவிட்டோமா என ஒன்றும் புரியவில்லை. வாசுவிடம் தான் பார்த்ததை சொல்லிவிட வேண்டும் என எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால் உறுதிபடாமல் சொல்ல யோசனையாக இருந்தது.  ஸ்ரீபத்மாவின் சின்ன பேக்கரியில்,...

    Nenjam Niraiyuthae 3

    0
                             நெஞ்சம் நிறையுதே 3 பசுமையான நெற்வயலுக்கு ஆரம்பதில் இருந்தது அந்த வீடு. அளவான வீடு தான், ஆனால் தூய்மையாக பராமரித்திருந்தனர். புதிதாக வெள்ளை அடித்திருந்தனர். வாழை தோரணம், மாவிலைத் தோரணம், வெளிவாயில் பூ அலங்காரம் எல்லாம் கட்டி, பந்தல் போட்டு மணமக்களை வரவேற்பிற்கு தயாராய் இருந்தது.  மாப்பிள்ளை வீட்டு நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் பந்தல் அருகே இருக்கை...

    NN 34

    0
             ஜெயாவின் திருமணம் முடிந்து மற்ற சடங்குகள் தேவராஜ்ஜின் சொந்த ஊரில் கோவிலில் நடந்துகொண்டிருந்தது. வாணி, ஆச்சி, தாத்தா, கோதண்டம், சீதா, சிவகாமி, சுந்தரம் அனைவரும் இருந்தனர். ஆனால் வாசு அங்கு இல்லை.        திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நாங்களே செய்கிறோம் என விஜி சொல்லிவிட்டதால், இவர்கள் பக்கம் எந்த வேலையும் பெரிதாக இல்லை. ஆனால் இந்த திருமணம்...

    Nenjam Niraiyuthae 2 2

    0
    கார்த்தி தான் அவள் இறுதி ஆண்டில் இருக்கும் போது இரண்டு நாள் குடும்பத்தை சென்னை கூட்டி சென்றான். அப்பொழுது அவன் அங்கே தான் வேளையில் இருந்தான். நேஷனலைஸ்ட் பாங்க் ஒன்றில் அசிஸ்டண்ட் மேனேஜராகா பணியாற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கு இந்த சூழ்நிலையை குடும்பத்திற்கு காட்ட வேண்டும் என்று ஒரு ஆவல். அம்மா, அப்பா, தங்கை என்று...

    NN 26 2

    0
    “ ஹலோ அண்ணி. “ “ ஹாய் வெப்பன் சப்லயர். நான் உங்க கட முன்னாடி தான் இருக்கேன். எங்க உங்கள ஆள காணோம். ” “ தோ வரேன் அண்ணி. “ ஸ்டோர் ஹவுஸ்ஸிலிருந்து வெளியே வந்தான். “ வாங்க அண்ணி. எப்படி இருக்கிங்க. “ “ நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்க. மணி எப்படி இருக்காங்க.“ “...

    NN 39 1

    0
    வாடா மலரே தமிழ் தேனே  என் வாழ்வின் சுவையே  ஒளி வீசும் புது நிலவே வாடா மலரே தமிழ் தேனே     சிவசு தாத்தா சுந்தரி ஆச்சியை பார்த்துப் இந்த வரிகளை லயித்து  பாடிக்கொண்டிருந்தார். வீட்டில் வரிசையாய் விசேஷம் இருக்க, சுந்தரி ஆச்சி வீட்டை ஆள் வைத்து சுத்தம் செய்து முடித்து அப்போது தான் சாவகாசமாய் உட்கார்ந்திருந்தார். அவரை பார்த்து தாத்தா...

    NN 30 2

    0
    ‘ இங்க இந்த ராங்கி என்ன பண்ணிக்கிட்டு இருக்கா ? ‘ என யோசையுடன் அவளை கூர்ந்து பார்க்க அவள் ஏதோ ஒரு குச்சியை ஸ்‌கூட்டியின் முன் நெட்டு குத்தலாய் வைத்து பிடித்து வந்தாள். இவள் என்ன செய்யபோகிறாள் என யோசித்தான், ஆனால் ஒன்றும் பிடிபடவில்லை.       அவள் என்ன தான் செய்தாலும் எப்படியும் இவன் தான் காளைக்கு...

    Nenjam Niraiyuthae 4 1

    0
                               நெஞ்சம் நிறையுதே 4  காலை வேளையில் இனிய பேச்சுக்களுடன் கீழ் சமையல் அறையில் கார்த்தியுடன் நின்றிருந்தாள் தேனு. நேற்று இரவு அவன் அறைக்கு செல்லவும், அவன் அமைதியாக கட்டிலில் அமர்ந்து இருந்தான். இவள் உள்ளே வரும் அரவம் கேட்டவன் அவள் முகத்தை தான் பார்த்திருந்தான். அவள் இவன் அருகில் வந்தது தான் தெரியும் பிறகு எப்படி அவன்...

    Nenjam Niraiyuthae 8

    0
             கொச்சின்னில் விமான நிலையத்தில் ஸ்ரீ அமர்ந்திருந்தாள். அருகே ஷங்கர் அமர்ந்து ஸ்ரீயை ஒருவழி ஆக்கிக்கொண்டிருந்தான்.            ஸ்ரீ ஒரு லாங் க்ரே கலர் அம்ப்ரெள்ள மாடல் டாப் அணிந்து, முன் நெற்றியில் ஒரு பகுதியில் கொஞ்சம் பிரில்ஸ் தவழ, பின்னே குதிரை வால் போட்டு, தலையோடு காதை சுற்றி துப்பட்டா போட்டு ஷங்கர் சொல்வதை எப்படி நிறுத்துவது...

    Nenjam Niraiyuthae 18 2

    0
    ‘ ஹப்பா டா கட திறந்து இருக்கு ‘ குதூகலமானாள். ஆட்கள் வேறு குடும்பமாய் உள்ளே போய் வந்து கொண்டிருந்தனர். ‘ இந்த மாம்ஸ் பைக் வேற வெளியே நிக்குதே. அப்போ நம்ப சிங்கம் உள்ள இருக்கா , நம்ப வேணா போய் அதோட பிடரிய புடுச்சு கொஞ்சம் விளையாடி பார்க்கலாமா.  நோ...நோ...அந்த வேலையே அப்புறம் பார்த்துக்கலாம்....

    NN 46

    0
           ஸ்ரீபத்மா இரண்டு வாரங்களாக அவனிடம் பேச எண்ணி அவனுக்கு அழைப்பு போகாமல்,  எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தனித்து நின்றாள். அடுத்த மாதம் அவள் இங்கே வந்த போது, ஆச்சியின் வீட்டிற்கு செல்ல, அங்கே அவள் கண்டது கேட்டது எல்லாம் புதிதாக இருந்தது.       வாசு வீட்டை விட்டு முழுதாக வெளியேறி விட்டான், அருகிலே புது கொட்டகை வேறு...

    NN 25

    0
          ஸ்ரீபத்மா, வாசுவிடம் பேசி ஒரு வாரம் மேல் ஆயிற்று . வாசு அவளிடம் ஒரு யோசைனையை முன் வைத்திருந்தான் . அவன் சொல்வதை தேர்ந்தெடுப்பதா அல்லது வேண்டாமா என முழு யோசனை . இந்த ஒரு வாரம் இவளும் வாசுவிற்கு அழைக்கவில்லை, அவனும் இவளை அழைக்கவில்லை , முழு தேர்வையும் அவளிடம் விட்டுவிட்டான்.  அன்று,  “ சொல்லுங்க மாமா....

    NN 41 1

    0
            ஸ்ரீபத்மாவைப் அன்று பார்த்து வந்ததிலிருந்து வாசுவிற்கு ஏதோ ஆகிவிட்டது. கொச்சின்னில் அவள் இருந்த போது அவளது விலகல் தெரிந்தாலும், எப்படியும் ஒரு நாள் அவளை பார்த்து விடுவோம் பேசிவிடுவோம் என தன்னை தானே இத்தனை நாட்களாய் தேற்றிக்கொண்டிருந்தான். ஆனால் இரண்டு நாள் முன் இவனை தள்ளி நிறுத்திய அவளது பேச்சு இவனை தூங்க விடவில்லை....

    NN 43

    0
            வாசு வீட்டின் பூஜை முடிந்து இரண்டு நாட்கள் சென்றிருந்தது. வீட்டின் அலங்கார பளபளப்பு ரிப்பன், பலூங்கள் ஆங்காங்கே இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்க, பூஜை முடிந்த அடுத்த நாளிலிருந்து காட்சில்லா கேங் ஊர் சுற்றி ஆரம்பித்திருந்தனர்.     ஸ்ரீரங்கம், உச்சி பிள்ளையார் கோயில், செயிண்ட் ஜான்ஸ்‌ சர்ச், கல்லணை, பட்டர் ஃப்ளை பார்க் என இந்த இரண்டு...

    Nenjam Niraiyuthae 17

    0
             வாசு ஒரு நிமிடம் ஸ்ரீயின் குறும்பு புன்னகையை பார்த்தவன், உடனே பின்கட்டை நோக்கி சென்று விட்டான். ‘என்ன இவ நம்பள இப்டி பாக்குறா. வீட்ல எல்லாரையும் வச்சிட்டு பாக்குறா, எப்படி சமாளிக்கறது.  தவறி கூட நம்ப இப்போ அவ கிட்ட எதுவும் சொல்ல கூடாது. ‘ என யோசித்து கொண்டிருந்தவனை ஆச்சியின் குரல் அழைத்தது. இவன் உள்ளே...

    NN 48

    0
            பறவைகளின் சத்தம் வாசுவையும் பத்மாவையும் அவர்கள் உலகில் இருந்து தட்டி எழுப்ப, பத்மா அவனையே விடாது பார்த்து அமர்ந்திருந்திருந்தவள், சிறிது நிமிடங்கள் மறுபுறம் திரும்பி நீரை சலசலத்துக்கொண்டிருந்த செந்நாரைகள், வெண் கழுத்து நாரைகள், சாம்பல் நாரைகள், வரித்தலை வாத்துகள் என பார்த்தவள் அவன் புறம் திரும்பி,  “ இப்போ நீங்க சொன்னதெல்லாம் கேட்டு உங்கள கட்டிபிடிச்சு...

    NN 44 1

    0
          எல்லோரும் கீழே உறங்க, ராகவும் வாசுவும் மட்டும் மொட்டை மாடியில்  வானத்தை பார்த்துக்கொண்டு படுத்திருந்தனர். வாசு கீழே விரிப்பு விரித்துப் படுத்திருக்க, அவனின் கையின் மேல் படுத்திருந்தான் ராகவ். வாசுவை அங்கே இங்கே நகர விடவில்லை.        இத்தனை நாட்களாக வாசு, ராகவிடம் தனியாக சிக்காமல் கூட்டமாகவே திரிந்துக்கொண்டிருந்தான். ராகவ் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வாசுவை தனியாக...
    error: Content is protected !!