Thursday, May 15, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 1 நித்தமும் என்னை நனைக்கும் உந்தன் நினைவு என் சித்தத்தை கலங்க தான் வைக்கிறது!!! திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முடிவை என்ற அழகான கிராமம். பூஞ்செடிகளும் வயல்வெளிகளும் செழித்து விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழகான ஊர். வெள்ளை மனம் கொண்ட மனிதர்கள் இருந்தாலும் ஜாதிப் பெருமையை பேசிக் கொண்டு திரிபவர்களும் இங்கே உண்டு. எல்லா ஊரிலும் அப்படி இருப்பவர்கள்...
    அதைக் கவனிக்காத மாதிரி காட்டிக் கொண்டு “ஏன் சீக்கிரமா எந்திரிச்ச? கூடக் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே? சரி இந்தா, டீ குடிச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கு”, என்று சாதாரணமாக பேச்சுக் கொடுத்து விட்டு கீழே வந்து விட்டாள் வசந்தா. அங்கேயே நின்றால் ஏதாவது பேசி மகனின் மனக் காயத்தை கீறி விட்டுவிடுவோம் என்ற...
    கோபத்தில் துப்பாக்கியை எடுத்து சாத்விகாவை குறி பார்த்து தேவிகா சுடச் செல்ல அப்போது எங்கிருந்தோ வந்த குண்டு அவரது கையைத் துளைக்க, அவரது கையிலிருந்த துப்பாக்கிக் கீழே விழுந்து வீழ் என்று கத்தினார். சத்தம் கேட்டு அனைவரும் ஒரு நிமிடம் திகைக்க, தேவிகா கத்தியதில் அனைவரின் கவனமும் அவரிடம் செல்ல, தேவிகாவோ தன்னைச் சுட்டவரை அதிர்ச்சியுடன்...
    மன்னிப்பாயா....11 கன்யா மரத்தடியில் வருவோர் போவோரை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க.அப்போது பக்கத்தில் ஆரியின் குரல் கேட்கவும் அதிர்ந்து, “சீனியர் நீங்களா....நான் பயந்துட்டேன்....தெரியுமா....”என்று தன் நெஞ்சில் கை வைத்து கூற,அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவளின் அருகில் வெகு இயல்பாக அமர,கன்யாவோ ஆச்சரியமாக அவனை பார்த்துவிட்டு சுற்றத்தை பார்த்தாள்.ஒருசில பெண்கள் இவர்களை பார்த்து ஏதோ தங்களுக்குள் பேசிக் கொண்டு...
    அத்தியாயம் 19 "வாழ்த்துக்கள் சார். வாழ்த்துக்கள் மேடம்" விரிந்த புன்னகையோடு ராம் வான்முகிலனையும், நிலஞ்சனாவையும் வரவேற்றான். வான்முகிலன் ராமை முறைத்தவாறே அவனது இருக்கையில் அமர்ந்து "மிஸ் நிலஞ்சனா… மலர்விழி பத்தி விசாரிக்க ஒரு டிடெக்டிவ்வ ஏற்பாடு செஞ்சோமே ஏதாவது தகவல் கிடைச்சதா?" மலர்விழி கொலை வழக்கில் சிக்கியிருக்கிறாள். அதன் விவரத்தையும் அறிய வேண்டும் என்றுதான் வான்முகிலன் நிலஞ்சனாவை கேட்டான். "எக்ஸ்கியூஸ்...

    Vil 12 3

    0
    இதெல்லாம் அவர்கள் வளர்ப்பு காளைகள் என்பதை வள்ளி அவர்களின் செயல்கள் மூலம் உணர்ந்துக் கொண்டாள். அவர்கள் இன்னும் கொஞ்சம் உள்ளே செல்ல, இவர்களுக்கு முதுகு காட்டியபடி வட்டக்கரியன் காளையின் முன் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் கரங்கள் ஆதுரமாய் காளையின் தலையை நீவிக் கொண்டிருக்க, அவனுக்கு பக்கத்தில் இருந்த ஒருவன் காளைக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான். அந்தக் காளையை...

    Vil 12 1

    0
    வில் – 12 காலில் பிறந்தோம் என்றீர்கள்...  கடவுளா அது யார் என்றோம் யாம்.  வள்ளி இரவு வெகு நேரம் கழித்து உறங்கி இருந்தாலும்.... அதிகாலையிலேயே விழித்து விட்டாள். ஆழ்மனதிற்குள் அமிழ்ந்திருந்த, ‘அப்படி அது என்ன விளையாட்டு’ என்ற ஆர்வம் அவளுக்கு அதிகாலை விழிப்பைக் கொடுத்திருந்தது.  இவள் குளித்து தயாரகி வெளிக் கூடத்திற்கு வரும் போது தான் தனம் வாசல்...
    மன்னிப்பாயா....10 இரவு சற்று நேரமே வந்திருந்தார் இளங்கோ அவருடனே அன்று பிரசாத்தும் வந்துவிட அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர்.எப்போதும் கன்யாவும்,ராமும் நிதி வீட்டிற்கு செல்லும் வரை ரூமை விட்டு வெளியில் வரமாட்டார்கள்.இளங்கோ எப்போதும் இரவு தாமதமாக தான் வருவார் அதனால் அவருக்கு இதெல்லாம் தெரியாது.இரவு உணவிற்கு தேவையானவற்றை அன்பு எடுத்து வைத்துக் கொண்டிருக்க, “அன்பு....எங்க கனியும்,ராமும் காணும்....அவங்க...
    “உங்களுக்கே தெரியும் இல்லை வீரா லாஸ்ட் டைம்  லோக்கல் ஆளுங்க சும்மா மிரட்ட என் பொண்டாட்டியை ஆக்சிடென்ட் பண்ணதுக்கே எனக்கு உயிர் போயிடுச்சு, இதுல.. இதுல சொல்லவே வேணாம், மிரட்டிட்டு எல்லாம் இருக்க மாட்டாங்க, எப்போ எங்க எப்படின்னு தெரியாம என்னை.. என் பேமிலியை மொத்தமா முடிச்சிடுவாங்க, உங்களுக்கு இது பத்தி நான் சொல்ல...
    கம்பன் காதல் கொண்டு 13 கம்பனின் 'காவியத்தை களவாட வந்திருக்கேன்' பதிலில், “இப்படி எல்லாம் சொன்னா நான் பயந்திடுவேனா..?” என்று காவ்யா கை கட்டி கேட்டாள். “நீ பயப்பட வேண்டாம்.. முதல்ல உட்காரு..” என்றான் அவன். “நீங்க முதல்ல கிளம்புங்க, இந்த நேரத்துக்கு யாராவது வீட்டுக்கே வந்து நிப்பாங்களா..? அப்பா வெளியே வந்து உங்களை பார்த்தா என்ன நினைப்பார்..? நீங்க...
    அத்தியாயம் 18 ஆதிசேஷன் வீட்டில் காலை உணவுக்காக ஒவ்வொருவராக சாப்பாட்டு மேசைக்கு வந்து கொண்டிருக்க, ஆதிசங்கர் தனத்தை சக்கர நாட்காலியில் அமர வைத்து தள்ளியவாறே வந்து ஆதிசேஷனுக்கு வலது பக்கம் அமர்த்தினான்.   அது தான் அவள் இடம். தனம் இல்லாததால் மலர்விழியை அங்கு அமர்த்தி உணவுண்டு கொண்டிருந்தார் ஆதிசேஷன். உரிமையுடையவள் வந்து விட்டாள். இனி மலர்விழியின்...
    மன்னிப்பாயா....9 சற்று நேரம் அழுத கன்யா பின் தன் கண்களை துடைத்துக் கொண்டு, “ப்ச்....கனி...இன்னைக்கு உன் பிறந்த நாள்....இப்படியா அழுவுறது.....நோ டோன்ட் க்ரை....பேபிமால்ல....வா நாம கேக் வெட்டலாம்....”என்று தனக்கு தானே சாமாதனம் செய்து கொண்டு மெழுகு வர்த்தியை ஊதிவிட்டு அணைத்து, “ஹாப்பி பர்த்டே டூ மீ.....”என்று அவள் அழுதழுது அடைத்த தொண்டையுடன் கன கொடூரமாக கத்த,அவளின் பின்னே மெல்லிய...
    அத்தியாயம் 17 தனதறையில் நிலஞ்சனாவுக்காக காத்திருந்தான் வான்முகிலன். அறை முதலிரவுக்காக எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருக்க, அறையில் இருந்த பாக்யஸ்ரீ மற்றும் தன்னுடைய திருமணம் புகைப்படத்தை பார்த்திருந்தான்.  இதே அறையில் தான் அவனுக்கும், பாக்யஸ்ரீக்கும் திருமணம் நடந்த பொழுது முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று அவன் பாக்யஸ்ரீக்காக ஆவலுடன் காத்திருந்தும் அவள் வரும் முன் தூங்கியிருந்தான். இன்று நிலஞ்சனாவுக்காக வான்முகிலன்...
    அத்தியாயம் 16 காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மலர்விழிக்கு ஒன்றும் புரியவில்லை.  தான் இதுவரை போட்ட பழிவாங்கும் திட்டத்தில் எங்கே சுற்றி யார் வந்தாலும் தன்னிடம் வந்து நிற்க முடியாதபடி தான் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறாள். அப்படியிருக்க தன் மேல் யார் கம்பளைண்ட் கொடுத்தது அதுவும் கொலை வழக்கு என்று யோசனையாக அமர்ந்திருந்தாள். "சொல்லுங்க மேடம் ரம்யா சடகோபாலன தெரியுமா?....
    மன்னிப்பாயா....8 சில வருடங்களுக்கு முன், சென்னை மாநகரில் நடுத்தர வர்க்கத்திற்கும் சற்று மேல் தட்டு மக்கள் வசிக்கும் இடம் அது.அங்கு ஒரு வீட்டில் காலை வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.பல இல்லதரசிகளின் சிம்மாசனமாக இருக்கும் சமையலறையில் தேங்காயை திருவிக் கொண்டு இருந்தார் அன்பரசி.பேருக்கு ஏற்றார் போல் தான் இவரின் குணமும் யாரிடமும் எதிர்த்து பேச மாட்டார் கணவன்...
    அத்தியாயம் 15 மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்  “கெட்டி மேளம், கெட்டி மேளம்” நாதஸ்வர இசை முழங்க வான்முகிலன் நிலஞ்சனாவின் கழுத்தில் தாலி கட்டினான். அதே நரம் ஆதித் மாளவிகாவின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான். தினம் தினம் வீட்டில் நடக்கும் பிரச்சினையை பார்த்த காஞ்சனாதேவிக்கு மகன் திருமணம் செய்து கொண்டாலாவது...

    MPK 9 2

    0
    திருமணம் முடிந்த சில மாதங்களில் மலருக்கு தனியாக ஒரு சொத்து வாங்க வேண்டும் என பாண்டியன் நினைத்திருக்க, அழகன் வேறு அரசியல், செக்கு ஆலை, இது இல்லாமல் தனியாக சிலைகள் விற்கும் கிஃப்ட் ஷாப், என அவன் தனியாக ஒரு பாதையில் செல்ல, அவன் என்ன செய்கிறான் ஏது செய்கிறான் என செவிக்கு வந்தாலும்...

    MPK 9 1

    0
           கல்லூரி விழா தொடங்க, விருந்தினர் முன்னுரை எல்லாம் முடிந்து பட்டமளிப்பு நிகழ்வு தொடங்கியது. மாணவர்களின் பெற்றோர்களுக்கு என ஒதுக்கியிருந்த வரிசையில் செல்வம், அகிலா, தேவி, காசிநாதன், மலர், அவள் மடியில் ஆதி என குடும்பமாய் அனைவரும் வந்திருந்தனர்.       மாணவர்கள் வரிசையில் ஒவ்வொருவராய் செல்ல, தாமரையும் நின்றிருந்தாள். அவள் பெற்றோர்கள் வரிசையில் பார்க்க, ஆதி மலர் மடியில்...
    மன்னிப்பாயா...7 அந்த இரவு வேளையில் மழையின் சத்தம் மட்டுமே ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.கன்யாவோ சோபாவில் தன்னை குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.ஆரியோ கட்டிலில் அமர்ந்தபடி அவளையே கோபமாக முறைத்துக் கொண்டிருந்தான்.அவன் முறைப்பது தெரிந்தும் அவன் முகம் பார்க்கமால் விட்டத்தை பார்ப்பதும் பின் ஜன்னல் பக்கமாக மழையை பார்ப்பதுமாக இருந்தாள். “ச்சை இந்த மழை இன்னைக்கு தான் பேஞ்சி என்...
    அத்தியாயம் 14 ஆதித்-மாளவிகா மற்றும் வான்முகிலன்-மலர்விழி திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்துக் கொண்டிருந்தது. "என்னம்மா இப்போ உனக்கு சந்தோசம் தானே" மலர்விழியை பார்த்துக் கேட்டார் ஆதிசேஷன். அவர் கையை பற்றி "நீங்க சந்தோஷமாக இருக்கிறீங்களா? அப்பா..." அன்பு பொங்க புன்னகைத்தாள் மலர்விழி. "நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" உதடுகள் விரிய புன்னகைத்தார் ஆதிசேஷன். "ஆமா அப்பா… வான்முகிலன் எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சாரு....
    error: Content is protected !!