Monday, April 29, 2024

    Thatchanin Thirumgal

    Thatchanin Thirumagal 25 2

    “டேய்… என்ன கொழுப்பா… என் அப்பா வச்ச பேருல குறை கண்டுபிடிக்காத.” “ஆனா அந்த அப்பா பெத்த பொண்ணு குறை கண்டுபிடிக்கிறதையே வேலையா செய்யுதே.”  “டேய் அடங்கு… முக்கியமான விஷயமா போகும்போது என்னை கடுப்பேத்தி சண்டை போட வைக்காத. நேரமாகிட்டு இருக்கு.” என்று அவள் அதட்ட, பாடலை முணுமுணுத்தபடியே தச்சன் வண்டியை கிளப்பினான்.  கணநாழிகை அமைதிக்கு பின் தொண்டையை...

    Thatchanin Thirumagal 25 1

    *25* ந. குந்தவை பெருந்தச்சன். தன் பெயரை இதுவரை எவர் முன்னும் பெருமையாய் உச்சரித்திருப்பானோ இல்லையோ வசைபாடாத நாளில்லை. ஆனால் இன்றோ அவள் பெயருடன் இணைந்திருக்கும் தன் பெயரை மீண்டும் மீண்டும் மனதிற்குள் உச்சரித்துப் பார்த்து குதூகலித்துக் கொண்டான். “என் பேருக்கே இப்போதான் பெருமை வந்திருக்கு.” அருகில் கைகூப்பி நின்றிருந்த மனைவியின் செவியில் எத்தனையாவது முறை சிலாகித்துக் கூறினானோ…...
    “எவ்வளவு வேலை இருக்கு… இப்படி கதை பேசிட்டு இருக்கீங்க? அண்ணி உங்களைதான் அத்தை தேடிட்டு இருக்காங்க. நாத்தனார் முறை செய்யணுமாமே… நீங்க போய் பாருங்க.” விட்டால் போதுமென திவ்யா அறிவழகியை குந்தவையிடம் கொடுத்துவிட்டு நடையை கட்டிவிட அவள் பின்னாலே சென்றான் கதிரவனும். “என்னடா பேசி வச்ச அவங்ககிட்ட? அண்ணி எப்படா இங்கிருந்து ஓடலாம்னு தவிச்சிக்கிட்டு நின்னாங்க? அண்ணன்...
    “ஏய் குந்தவை… இப்போவே சொல்லிடுறேன் உன் ரூல்ஸ் புக்கை தூக்கிட்டு வந்து இதுல எதுவும் கலகம் பண்ணிடாத… கம்முனு இருக்கனும்.” என்று மனைவியை அதிகாரம் செய்த பெருந்தச்சன் ராஜனின் தோளில் கைபோட்டு அவன் அருகிலேயே அமர்ந்துகொண்டான். “டேய் நீ என்ன பேயறைஞ்ச மாதிரி இருக்க… நீ பயப்படுற அளவுக்கெல்லாம் இவிங்க வொர்த் இல்லை… சும்மா ரெண்டு...
    அவங்களுக்கு நான் அப்பான்னு நீ சொல்றதை விட அதை அவங்களா உணரட்டும் வானதி. இவங்க தான் அப்பான்னு அம்மா சொல்லிதான் பசங்களுக்கு தெரியும்னு சொல்லுவாங்க. ஆனா அவங்க என்னை தானா உணரனும் வானதி. அவங்க எதிர்பார்க்கிற பாசமும் பாதுகாப்பும் பரிவும் என்கிட்ட கிடைக்கும்னு அவங்க நம்பி வரணும், அப்படி வந்துட்டா எவன் வந்து நாளைக்கு...
    *24* இதயம் இயல்புக்கு மீறி அடித்துக்கொண்டாலும் ஒரு முடிவுடன் இருந்தவன் அழைப்பு ஏற்கப்பட்டதுமே, “என்னோட காத்திருப்புக்கான முடிவு சுகமானதா சோகமானதான்னு எனக்கு இன்னைக்கே தெரிஞ்சாகனும் வானதி?” என்று கேட்டுவிட, சிலிர்ப்பு ஓடி அடங்கியது எதிர்புறம். “என்ன… என்ன கேக்குறீங்க?” உச்சி முதல் பாதம் வரை கேசம் சிலிர்த்து நிற்க, திணறலுடன் வானதி வாய் திறந்தாள். “உன்னோட திணறலே நான்...
    “சரி இது போகட்டும். கொள்முதல் பிரச்சனைக்கு என்ன பண்றது?” அன்பரசன் மீண்டும் விட்ட இடத்தில் துவங்க, தச்சனே பதில் கூறினான். “வேற வழியே கிடையாது. ஏதாவது அதிரடியா செய்யணும். அந்த கலைச்செல்வி புருஷன் பெரிய ஆள்தான். ஆனா பெரிய ஆள்னாலே போட்டிக்குன்னு ஒருத்தன் இருப்பானே… அவனை நான் கவனிச்சிடுறேன். மீதி செய்ய வேண்டியதை அவனே நமக்கு...
    குந்தவை அவன்புறம் திரும்பி ஒருமுறை முறைத்துவிட்டு இதழ்களை இறுக பூட்டிக்கொள்ள, ‘பெரிய்ய இவ… சிலுப்புறா… போடி.’ என்று முனுகிய தச்சன் குணாவை கேள்வியாய் பார்த்தான். “கொள்முதல் பண்றதுக்கு முன்னாடி மூட்டையை தனியா எடுத்து வைக்க சொல்லுச்சு… வேண்டாம்னு சொன்னா கேக்க மாட்டேங்குது.” என்றான் குணா குறையாய். தச்சனோ அடங்காது, “அது தேறாத கேஸு… ஒன் வே. ஆர்டர்...
    *23* மதியநேர உணவை முடித்த கையோடு உடலைத் தளர்த்தி ஓய்வாய் தோட்டத்தில் கால்நீட்டி மெளனமாய் படுத்திருந்தவனை சோபையாய் பார்த்தாள் குந்தவை. “ரொம்ப அடக்கமானவன் மாதிரி நடிக்காதடா…” என்றுமில்லாத தச்சனின் அமைதி குந்தவையை சோர்வடைய வைக்க, அவனை சுரண்டினாள் குந்தவை. முகத்தை சுழித்த தச்சனோ முனகளாய், “என்னை நோண்டாத குந்தவை… அப்புறம் நான் ஏதாவது இடக்கா பேசுவேன், நீ உடனே...
    *22* ‘உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க, வாசலில் நிற்கச் சொல்லியிருக்கேன்.’ என்று அலுவலக உதவியாளர் அவளிடம் வந்து செய்தியைக் கடத்த, வியப்புடன் தன் இருக்கையில் இருந்து எழுந்தாள்.  ‘நம்மள யாரு பார்க்க வருவா! வீட்டில எதுவும் பிரச்சனையா? அம்மா வந்திருப்பாங்களோ? இல்லைன்னா நான் வேலைக்கு வர்றது தெரிஞ்சு என் மாமியார் பிரச்சனை பண்ண வந்திருப்பாங்களோ? அவங்களா இருந்தா...
    *21* “ரெண்டு நாளா ஆளே மாறிட்ட? எல்லாம் தங்கச்சியின் கைவண்ணமோ?” தச்சனை மெச்சுதலாய் பார்த்த குணா கைலியை மடித்து கட்டிக்கொண்டு கழனியில் இறங்க, தச்சன் கெத்தாய் தன் சட்டை காலரை தூக்கிவிட்டான். “கெத்தா இருக்குள்ள? நான்கூட எப்படி இருக்குமோன்னு யோசனையிலேயே தான் தாடி எடுத்துட்டு வேட்டி சட்டைக்கு மாறுனேன். ஆனா நம்ம மக்கா கொடுக்குற மரியாதை இருக்கே…...
    குந்தவை வேலைக்குப் போகிறாள் என்று தெரிந்ததும் தச்சன் தன்னுடைய பழைய போன் ஒன்றை சரிசெய்து கொடுத்திருந்தான். முதலில் தன்னுடையதை தான் எடுத்துக்கொள்ள சொல்லியிருந்தான். ஆனால் அவனின் தன்மானச் சிங்கம் அவன் சம்பாதித்து வாங்கித்தரும் போனை மட்டும் தான் வாங்கிக்கொள்வேன் என்று பிடிவாதமாய் நின்றாள். வேறுவழியின்றி அவனுடைய பழைய மொபைலை சரிசெய்து கொடுத்திருந்தான். அதுவோ எப்போது...

    Thatchanin Thirumagal 20 3

    20.3 “இன்னும் வேற ஏதாவது பாக்கி இருந்தா சொல்லிடு. மொத்தமா செஞ்சிடுறேன். இப்படி கொஞ்ச கொஞ்சமா லிஸ்ட் போட்டா மலைப்பா இருக்குள்ள…” “இப்போ நீ என்மேல இருக்குறது தான் மலை மாதிரி இருக்கு. நகருடா…” “முடியாது போடி!” “தள்ளுடா…” “நீ சொல்றதை நான் கேட்கனும்னா நான் சொல்றதை நீ கேட்கணும்.” “ஒரு ஆணியும் புடுங்க வேணாம். நான் இப்படியே தூங்கிடுவேன்.” “தூங்கேன் பார்ப்போம்…”...

    Thatchanin Thirumagal 20 2

    *20.2 & 20.3* “முதல் முறையா நம்ம வயலுக்கு போயிருக்க. எப்படி இருக்குமா? எல்லாம் சரியா நடக்குதா? பையன் ஒழுங்கா இருக்கானா?” அந்தி சாய்ந்து வேலை அனைத்தும் நிறைவான பின் உணவும் முடிந்து ஓய்வாய் ஆங்காங்கு தூணில் சாய்ந்து அனைவரும் அமர்ந்திருக்க, அன்பரசன் ஏதோ கணக்கு பார்த்தபடி குந்தவையிடம் பேச்சு கொடுத்தார். “என்னை வேவு பார்க்கத்தான் அவளை...

    Thatchanin Thirumagal 20 1

    *20.1* உச்சி வெயில் நடுமண்டையை பிளக்க, நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி மூச்சு வாங்கினாள் குந்தவை. பிறந்தவீட்டில் சிறு சிறு வேலைகள் செய்து பழகியிருந்தவள் புகுந்த வீடு வந்தும் பெரிதாய் வேலைகள் செய்ததில்லை. மணமான உடனேயே ஏற்பட்ட தந்தையின் இழப்பு அதன் பின்னான பிரச்சனைகள், தேர்வுகள் என்று குந்தவைக்கு ஓய்வு அதிகம் தரப்பட்டது. வானதியும் உடன்...

    Thatchanin Thirumagal 19 3

    “நல்லது நடந்தா சரி... சீக்கிரம் சாப்பாடு ஊட்டிவிட்டுட்டு மாப்பிள்ளை எங்கன்னு பார்த்து கவனி. எல்லோரும் சாப்பிட்டாச்சு ஆனால் அவர மட்டும் காணோம்.” “வயலுக்கு போயிருக்காரு... வந்ததும் உன் மாப்பிள்ளையை தரமா கவனிச்சிடுறேன்.” என்று குந்தவை இலகுவாய் சொல்ல, இறுக்கம் சற்று தளர்ந்தது. ஆனால் தச்சன் சற்று நேரத்திலேயே இறுக்கத்துடன் வீடு வந்து சேர்ந்தான். விருந்தின் வேலை...

    Thatchanin Thirumagal 19 2

    *19.2*  “நானும் நேத்திலிருந்து பார்க்கிறேன், என்னை கண்டாலே ஒளிஞ்சிக்குறீங்க இல்லைன்னா மறைஞ்சு மறைஞ்சு போறீங்க?” பழையது எல்லாம் தெளிவாகி இந்த வீட்டோடு ஐக்கியமானதிலிருந்தே அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் விருந்து முடிந்து கூட்டமெல்லாம் குறைந்தவுடன் வெளியே உலாத்திக் கொண்டிருக்க, கொடியில் காய்ந்து கொண்டிருந்த பிள்ளைகளின் துணியை எடுக்க வந்த வானதியை பிடித்துக் கொண்டான். “இல்......

    Thatchanin Thirumgal 19 1

    *19.1* விருந்தின் உபயத்தில் அவர்கள் வீடு இருக்கும் தெருவே கலைகட்டியிருந்தது. ஊரே அவர்கள் வீட்டில் குமிந்திருக்க அன்பரசனும் நீலாவும் மாறிமாறி ராஜனை தங்களுடன் இருத்திக்கொண்டு அவனை மற்றவர்களுக்கு ஆவலாய் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர். இத்தனை வருடங்கள் இல்லாது இப்போது எப்படி திடுமென இவ்வளவு பெரிய மகன் என்று இயல்பாய், ஆர்வமாய், வம்பாய் கேட்ட அனைவருக்கும் கடத்தப்பட்ட தகவலோ...
    ப்ச்… அதுக்கு பிறகு அம்மா திட்டவும்தான் நான் திருடி வச்சிகிட்டேன்னு அத்தை மட்டுமில்லை அம்மா கூட தப்பா புரிஞ்சிகிட்டாங்கலேன்னு அழுகை தான் வந்தது. அழுகையில் என்னோட தரப்பு நியாயத்தை சொல்லனும்னு கூட எனக்கு அப்போ தோணல… அம்மா கூட நம்பாம எல்லோர் முன்னாடியும் திட்டி அடிச்சிட்டாங்கன்னு தான் மனசுல பதிஞ்சுது. எல்லோரோட பார்வையும் என்னை...
    “ஏன் தச்சனிடம் கூட நான் இப்படித்தானே பேசுவேன்… அப்போ நீ எதுவும் சொல்லல… திடீர்னு இவரும் உனக்கு அண்ணன். மரியாதை கொடுத்து பேசு அதுஇதுன்னு சொல்ற… இப்படி ஒருத்தவங்க இருக்காங்கன்னு என்றைக்காவது சொல்லி இருக்கீங்களா? இவங்க இங்க வந்தே ஒருமணி நேரத்துக்கு மேல ஆகுது இவங்க பேர் கூட என்னன்னு இன்னும் நீ சொல்லல…...
    error: Content is protected !!