Monday, July 27, 2026

    Thatchanin Thirumgal

    *21* “ரெண்டு நாளா ஆளே மாறிட்ட? எல்லாம் தங்கச்சியின் கைவண்ணமோ?” தச்சனை மெச்சுதலாய் பார்த்த குணா கைலியை மடித்து கட்டிக்கொண்டு கழனியில் இறங்க, தச்சன் கெத்தாய் தன் சட்டை காலரை தூக்கிவிட்டான். “கெத்தா இருக்குள்ள? நான்கூட எப்படி இருக்குமோன்னு யோசனையிலேயே தான் தாடி எடுத்துட்டு வேட்டி சட்டைக்கு மாறுனேன். ஆனா நம்ம மக்கா கொடுக்குற மரியாதை இருக்கே…...
    “என்ன உங்கக்கா இன்னைக்கு இவ்வளவு அவசரப்படுறாங்க…” “அதெதுக்கு நமக்கு… நீ பேசாம தள்ளி படு… இன்னைக்கு ஷஷி நடுவில் படுத்துப்பான்.” என்றவாறே தம்ளரை ஷஷியின் இதழிடுக்கில் வைத்து மெல்ல சாய்க்க, பொறுமையாய் பாலை உறிஞ்சிக் கொண்டிருந்த ஷஷ்விக் குந்தவை சொன்னதில் குஷியாகி அவள் மீது நன்றாக சாய்ந்து கட்டிக்கொண்டு தச்சனை கேலியாய் பார்த்தான். “அடிங்க… ரொம்பத்தான்டா கொழுப்பு...

    Thatchanin Thirumagal 20 2

    0
    *20.2 & 20.3* “முதல் முறையா நம்ம வயலுக்கு போயிருக்க. எப்படி இருக்குமா? எல்லாம் சரியா நடக்குதா? பையன் ஒழுங்கா இருக்கானா?” அந்தி சாய்ந்து வேலை அனைத்தும் நிறைவான பின் உணவும் முடிந்து ஓய்வாய் ஆங்காங்கு தூணில் சாய்ந்து அனைவரும் அமர்ந்திருக்க, அன்பரசன் ஏதோ கணக்கு பார்த்தபடி குந்தவையிடம் பேச்சு கொடுத்தார். “என்னை வேவு பார்க்கத்தான் அவளை...
    “வீட்டுல அப்பா அம்மாவை நான் சமாளிச்சுக்குறேன். நீங்க சொல்லுங்க… நான் செஞ்சது தப்புன்னு நீங்களும் நினைக்குறீங்களா? குந்தவை ஆசை நியாயமானது அதை தடுக்க எனக்கு என்ன உரிமை இருக்கு?” “நான் நினைக்கிறது முக்கியம் இல்லை மச்சான். அங்க அத்தையும், மாமாவும் என்ன நினைக்குறாங்கன்னு தான் முக்கியம். அவங்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுத்திருக்கலாம்னு அவங்க ஆதங்கப்படுவது...
    “எவ்வளவு வேலை இருக்கு… இப்படி கதை பேசிட்டு இருக்கீங்க? அண்ணி உங்களைதான் அத்தை தேடிட்டு இருக்காங்க. நாத்தனார் முறை செய்யணுமாமே… நீங்க போய் பாருங்க.” விட்டால் போதுமென திவ்யா அறிவழகியை குந்தவையிடம் கொடுத்துவிட்டு நடையை கட்டிவிட அவள் பின்னாலே சென்றான் கதிரவனும். “என்னடா பேசி வச்ச அவங்ககிட்ட? அண்ணி எப்படா இங்கிருந்து ஓடலாம்னு தவிச்சிக்கிட்டு நின்னாங்க? அண்ணன்...
    “ஏன் தச்சனிடம் கூட நான் இப்படித்தானே பேசுவேன்… அப்போ நீ எதுவும் சொல்லல… திடீர்னு இவரும் உனக்கு அண்ணன். மரியாதை கொடுத்து பேசு அதுஇதுன்னு சொல்ற… இப்படி ஒருத்தவங்க இருக்காங்கன்னு என்றைக்காவது சொல்லி இருக்கீங்களா? இவங்க இங்க வந்தே ஒருமணி நேரத்துக்கு மேல ஆகுது இவங்க பேர் கூட என்னன்னு இன்னும் நீ சொல்லல…...
    “நீ பேசுனது தப்பில்லை நான் செஞ்சது தான் தப்பா போச்சோ?” என்று அவளும் முறைக்க, “நான் பேசுனதை அவங்க கத்துக்கிட்டு திரும்ப பேசுனாங்களா என்ன? அது என்னனு கூட அவங்களுக்கு புரியவும் புரியாது. ஆனால் நீ செஞ்சதை பார்த்து தான் இவள் செய்யுறா?” என்று தன் கரத்தில் பவ்யமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அறிவழகியை காண்பிக்க,...
    குந்தவை வானதியை அழைத்து வர, தயங்கித் தயங்கி குந்தவையை ஒண்டியே வந்தாள் வானதி. தச்சனுடன் வரும் போது குந்தவையை பார்க்கப்போகிறோம் அவளிடம் சேர்ந்துவிடுவோம் என்ற பாதுகாப்பு உணர்வே தலைதூக்கி இருந்திருக்க, இப்போது குந்தவையின் புகுந்த வீட்டினரிடம் பதில் சொல்லும் நிலை வந்ததும் தயக்கமும் சேர்ந்து வந்துவிட்டது. பிரச்சனைக்கு பயந்து சொந்தமே என்றாலும் பழக்கமே ஏற்படாத...
    “நியாயமா ஒன்னு சொல்லவா… இதுக்கு மேல என்ன நடந்ததுன்னு நீ சொல்லாம இருக்குறது நல்லது. சொன்னா எனக்கு கோபம் தான் வரும். என் பையனை திட்டுறதை என்கிட்டையே சொல்ற உன்னோட நேர்மைக்கு முன்னாடி என்னோட பாசம் தான் நிக்கும். என் பையன் எனக்கு ரொம்ப முக்கியம். அவன் மனசு நோகுறபடி நடந்துக்காத. அவன் கூட...
    “உன்னை மாதிரியே யோசிச்சு என்னால தச்சனா வாழ முடியாது. குந்தவை என்னைக்குமே குந்தவை தான். ஆனால் உனக்காக… நான் சிலதை ஏத்துக்க முயற்சி பண்றேன். நீ என்னோட மூச்சுக்காற்று மாதிரி. அவசியமானது. அதே மாதிரி உன்னோட மனநிம்மதியும் மரியாதையும் எனக்கு முக்கியம். அதுக்கு பணம் வேணும். பாசத்தை மட்டும் வச்சிட்டு சாப்பிட்டு வாழ முடியாது....

    Thatchanin Thirumgal 19 1

    0
    *19.1* விருந்தின் உபயத்தில் அவர்கள் வீடு இருக்கும் தெருவே கலைகட்டியிருந்தது. ஊரே அவர்கள் வீட்டில் குமிந்திருக்க அன்பரசனும் நீலாவும் மாறிமாறி ராஜனை தங்களுடன் இருத்திக்கொண்டு அவனை மற்றவர்களுக்கு ஆவலாய் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர். இத்தனை வருடங்கள் இல்லாது இப்போது எப்படி திடுமென இவ்வளவு பெரிய மகன் என்று இயல்பாய், ஆர்வமாய், வம்பாய் கேட்ட அனைவருக்கும் கடத்தப்பட்ட தகவலோ...
    *7* “அப்படியே இரு. உள்ள வராத.” என்ற மறுப்புக் குரலில் குழப்பமாய் புருவம் சுருக்கியவன், உள்ளே நுழையாமல் குதித்து திண்ணை திண்டில் அமர்ந்து கைகளை தரையில் ஊன்றி கால்களை ஆட்டிக்கொண்டே, “ஏனாம்?” ஒன்றுமே நடவாதது போல அவன் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருக்கும் விதம் நீலாவுக்கு எரிச்சலைத் தர, அதை சிறிதும் மறைக்காமல் பெரிதாய் வெளிக்காட்ட காத்திருந்தவர் அதை...
    “அங்கேயும் போய் இப்போ பேசின மாதிரி மாப்பிள்ளைகிட்ட அவங்க சொந்தங்கள் முன்னாடி பேசி வச்சிடாத. மாப்பிள்ளை வேண்டுமென்றால் நீ பேசுவதை பெரிதுபடுத்தாமல் இருக்கலாம் ஆனால் அவங்க வீட்டில் அதே மாதிரி எடுத்துக்க மாட்டாங்க. பிடிக்குதோ பிடிக்கலையோ இது தான் இனி உன் வாழ்க்கை. இதை வெளிச்சமாக்கிக் கொள்வதும் இருளை இழுத்து விட்டுக்கொள்வதும் உன் கையில்...
    “இட்லி மாவு கொஞ்சம் தான் இருக்கு. உளுந்தும், அரிசியும் ஊற வைச்சு மாவு அரச்சிடவா அத்தை?” “நானே ஊற வைக்கணும்னு நினைச்சேன். நீயே கேட்டுட்ட... பெரிய பித்தளை குவளையில் அரிசி இருக்கு, உளுந்தும் பக்கத்திலேயே இருக்கு.” “தெரியும் அத்தை... நான் பார்த்துக்குறேன். அப்புறம் நேத்து தான் சிலிண்டர் மாத்துனேன், நீங்க மறக்காம புது சிலிண்டர் புக் பண்ணிடுங்க.”...
    *18* வார்த்தைகள் மரணித்து உணர்ச்சிகள் உச்சானிக்கொம்பில் இருக்க, தச்சன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் திவ்யா. விழி எதிரில் தந்தை, அன்னை, ஆச்சி என்று அந்த வீட்டுப் பெரியவர்கள் புதிதாய் அண்ணன் என்று சொல்லப்பட்டவனின் அருகே கண்ணீருடன் அமர்ந்து அவன் கரத்தை இறுக்கமாய் பற்றியிருக்க, திவ்யா தச்சனின் கரத்தை கெட்டியாக பிடித்திருந்தாள். ராஜராஜன் என்று ஒருவன் தங்களுக்கு...
    *4* பிடிவாதம். பிடிவாதம். பிடிவாதம். கொள்கையை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து என்ன பயன்? அவள் விரும்பியது கிடைக்கவில்லையே. தச்சன் இனி தான் வேலை பார்க்கணும் என்று சொல்லியிருக்க, அதை அப்படியே தந்தையிடம் கடத்தி என்திது என்று கேட்க, அவரோ சாவுகாசமாய், “அவங்க வழிவழியா விவசாயம் செய்யுற குடும்பம். குடந்தை பக்கமா தான் இருக்காங்க. வசதி குறைவு...
    “ஏங்க அவசரப்படுறீங்க? யோசித்து சொல்லுறோம்னு சொல்லியிருக்கலாமே?” என்று சுமதி தனிமையில் வந்ததுமே கணவரை பிடித்துக்கொண்டார். “யோசிக்க என்ன இருக்கு? நான் குடும்பத்தை பற்றி விசாரிச்சுட்டேன். எல்லாமே நல்ல மாதிரி தான் சொல்றாங்க. குந்தவைக்கும் அந்த பையனை பிடிச்சிருக்க மாதிரி தான் தெரியுது.” என்று நந்தன் அசலாய் தனக்குத் தோன்றியதை சொன்னாலும், அவசரம் அவசரமென்று குந்தவை திருமணத்தை...
    *13* உறக்கத்தில் இருந்த அறிவழகியை வாகாய் மெத்தையில் படுக்க வைத்து, தலையணை கொண்டு அணை கட்டிவிட்டு வானதியை கீழே அமரச் சொல்லி தானும் அருகில் அமர்ந்துகொண்டாள் குந்தவை. விவரம் தெரியாமல் குந்தவை குழப்பத்துடன் தவிக்க, வானதியிடம் எந்த பதட்டமும் இல்லை.  “என்னாச்சு? என்கிட்ட கூட சொல்லாம அம்மா எப்படி உன்னை அனுப்புனாங்க? நீயும் அப்படியே கிளம்பி வந்திருக்க?”...

    Thatchanin Thirumagal 19 3

    0
    “நல்லது நடந்தா சரி... சீக்கிரம் சாப்பாடு ஊட்டிவிட்டுட்டு மாப்பிள்ளை எங்கன்னு பார்த்து கவனி. எல்லோரும் சாப்பிட்டாச்சு ஆனால் அவர மட்டும் காணோம்.” “வயலுக்கு போயிருக்காரு... வந்ததும் உன் மாப்பிள்ளையை தரமா கவனிச்சிடுறேன்.” என்று குந்தவை இலகுவாய் சொல்ல, இறுக்கம் சற்று தளர்ந்தது. ஆனால் தச்சன் சற்று நேரத்திலேயே இறுக்கத்துடன் வீடு வந்து சேர்ந்தான். விருந்தின் வேலை...
    *3* தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்டு இருந்தாலும் அவன் இருப்பிடம் குடந்தையை ஒட்டிய ஊராட்சியான திருநறையூரில் இருந்து அவள் வசிப்பிடம் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகியது. இரண்டு வாடகைக் கார் பிடித்து மகளின் புகுந்த வீட்டினரை மட்டும் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தேவையானவற்றை குடந்தையில் வாங்கிவிட்டு பயணமாக, வெள்ளைவேட்டிக்கு தோதாய் அரக்குச் சட்டையில் இருந்தவன்...
    error: Content is protected !!