Wednesday, May 15, 2024

    Thatchanin Thirumgal

    “எவ்வளவு வேலை இருக்கு… இப்படி கதை பேசிட்டு இருக்கீங்க? அண்ணி உங்களைதான் அத்தை தேடிட்டு இருக்காங்க. நாத்தனார் முறை செய்யணுமாமே… நீங்க போய் பாருங்க.” விட்டால் போதுமென திவ்யா அறிவழகியை குந்தவையிடம் கொடுத்துவிட்டு நடையை கட்டிவிட அவள் பின்னாலே சென்றான் கதிரவனும். “என்னடா பேசி வச்ச அவங்ககிட்ட? அண்ணி எப்படா இங்கிருந்து ஓடலாம்னு தவிச்சிக்கிட்டு நின்னாங்க? அண்ணன்...
    *14* “எப்போதும் எனக்கு மட்டும் தான் பிரியாணின்னு நினைச்சேன்… ஆனா நீ என்னடி கையில அரிவாள் இல்லாத ஐயனார் மாதிரி இருக்க.” சமாதானம் செய்வதை கூட எப்படி செய்கிறான் பார் என்று மனதில் பட்டென்று எழுந்த எண்ணத்தை துரிதமாய் ஒதுக்கியவள், “நீ என்கிட்ட சொல்லிட்டு வானதியை கூட்டிட்டு வந்திருக்கணும்.” என்று அடுத்ததை துவங்கினாள். சாவுகாசமாய் மெத்தையில்...
    “உன்னை மாதிரியே யோசிச்சு என்னால தச்சனா வாழ முடியாது. குந்தவை என்னைக்குமே குந்தவை தான். ஆனால் உனக்காக… நான் சிலதை ஏத்துக்க முயற்சி பண்றேன். நீ என்னோட மூச்சுக்காற்று மாதிரி. அவசியமானது. அதே மாதிரி உன்னோட மனநிம்மதியும் மரியாதையும் எனக்கு முக்கியம். அதுக்கு பணம் வேணும். பாசத்தை மட்டும் வச்சிட்டு சாப்பிட்டு வாழ முடியாது....
    *7* “அப்படியே இரு. உள்ள வராத.” என்ற மறுப்புக் குரலில் குழப்பமாய் புருவம் சுருக்கியவன், உள்ளே நுழையாமல் குதித்து திண்ணை திண்டில் அமர்ந்து கைகளை தரையில் ஊன்றி கால்களை ஆட்டிக்கொண்டே, “ஏனாம்?” ஒன்றுமே நடவாதது போல அவன் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருக்கும் விதம் நீலாவுக்கு எரிச்சலைத் தர, அதை சிறிதும் மறைக்காமல் பெரிதாய் வெளிக்காட்ட காத்திருந்தவர் அதை...
    *8* மாலை வேலையெல்லாம் முடித்து வீட்டிற்குள் நுழைந்ததுமே தனக்கு தண்ணீர் எடுத்து வந்து நீட்டியவளை ஆச்சர்யமாய் பார்த்த அன்பரசன், “என்னமா அதுக்குள்ள வந்துட்ட? பரீட்சை முடிஞ்சதும் அனுப்பி வைக்குறேனு தகவல் சொன்னாங்க?” “இங்கிருந்தே போயிக்கிறேன் மாமா. புக் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்ற குந்தவை சங்கடமாய் முறுவல் உதிர்க்க, அன்பரசனின் பார்வை கேள்வியுடன் நீலாவை தேடியது. “எப்படி வந்த...

    Thatchanin Thirumagal 20 3

    20.3 “இன்னும் வேற ஏதாவது பாக்கி இருந்தா சொல்லிடு. மொத்தமா செஞ்சிடுறேன். இப்படி கொஞ்ச கொஞ்சமா லிஸ்ட் போட்டா மலைப்பா இருக்குள்ள…” “இப்போ நீ என்மேல இருக்குறது தான் மலை மாதிரி இருக்கு. நகருடா…” “முடியாது போடி!” “தள்ளுடா…” “நீ சொல்றதை நான் கேட்கனும்னா நான் சொல்றதை நீ கேட்கணும்.” “ஒரு ஆணியும் புடுங்க வேணாம். நான் இப்படியே தூங்கிடுவேன்.” “தூங்கேன் பார்ப்போம்…”...
    *21* “ரெண்டு நாளா ஆளே மாறிட்ட? எல்லாம் தங்கச்சியின் கைவண்ணமோ?” தச்சனை மெச்சுதலாய் பார்த்த குணா கைலியை மடித்து கட்டிக்கொண்டு கழனியில் இறங்க, தச்சன் கெத்தாய் தன் சட்டை காலரை தூக்கிவிட்டான். “கெத்தா இருக்குள்ள? நான்கூட எப்படி இருக்குமோன்னு யோசனையிலேயே தான் தாடி எடுத்துட்டு வேட்டி சட்டைக்கு மாறுனேன். ஆனா நம்ம மக்கா கொடுக்குற மரியாதை இருக்கே…...
    *17* போதையில் கூர்மையை இழந்து அங்குமிங்கும் அலைபாயும் விழிகளுடன் தச்சன் கால்களை ஆட்டிக்கொண்டு மெத்தையில் படுத்திருக்க, அவன் சட்டை பொத்தான்களை கழற்றிக் கொண்டிருந்தாள் குந்தவை. போதையை தெளியவைத்த பின்தான் அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அன்பரசன் கறாராய் நிற்க, நீலாவுக்கோ வானதி, குந்தவை முன்னர் அவர் தச்சனைக் கடிந்துகொண்டது துளியும் பிடிக்கவில்லை. ஏற்கனவே குந்தவை...

    Thatchanin Thirumgal 19 1

    *19.1* விருந்தின் உபயத்தில் அவர்கள் வீடு இருக்கும் தெருவே கலைகட்டியிருந்தது. ஊரே அவர்கள் வீட்டில் குமிந்திருக்க அன்பரசனும் நீலாவும் மாறிமாறி ராஜனை தங்களுடன் இருத்திக்கொண்டு அவனை மற்றவர்களுக்கு ஆவலாய் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர். இத்தனை வருடங்கள் இல்லாது இப்போது எப்படி திடுமென இவ்வளவு பெரிய மகன் என்று இயல்பாய், ஆர்வமாய், வம்பாய் கேட்ட அனைவருக்கும் கடத்தப்பட்ட தகவலோ...
    “சரி இது போகட்டும். கொள்முதல் பிரச்சனைக்கு என்ன பண்றது?” அன்பரசன் மீண்டும் விட்ட இடத்தில் துவங்க, தச்சனே பதில் கூறினான். “வேற வழியே கிடையாது. ஏதாவது அதிரடியா செய்யணும். அந்த கலைச்செல்வி புருஷன் பெரிய ஆள்தான். ஆனா பெரிய ஆள்னாலே போட்டிக்குன்னு ஒருத்தன் இருப்பானே… அவனை நான் கவனிச்சிடுறேன். மீதி செய்ய வேண்டியதை அவனே நமக்கு...
    *4* பிடிவாதம். பிடிவாதம். பிடிவாதம். கொள்கையை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து என்ன பயன்? அவள் விரும்பியது கிடைக்கவில்லையே. தச்சன் இனி தான் வேலை பார்க்கணும் என்று சொல்லியிருக்க, அதை அப்படியே தந்தையிடம் கடத்தி என்திது என்று கேட்க, அவரோ சாவுகாசமாய், “அவங்க வழிவழியா விவசாயம் செய்யுற குடும்பம். குடந்தை பக்கமா தான் இருக்காங்க. வசதி குறைவு...
    “இல்லையே மாமா எதுக்கு கேட்குறீங்க?” “ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்குத் தான் திருமண உதவித்தொகை கொடுப்பாங்கலாம். வானதிக்கு வாங்கலேன்னா உங்க கல்யாணத்திற்கு வாங்கிடலாமே... உனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் போது நாம ஏன் அதை விடனும்? உன்னோட போட்டோ, பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ், கல்யாண பத்திரிக்கை, கோவிலில் உங்க திருமணத்தை பதிந்ததற்கான சான்றும் கொடுத்தாங்க. அதையும் விண்ணப்பத்தோடு...
    “பளார்…” என்ற ஓசையின் அதிர்வில் அங்கிருந்த அனைவருமே திரும்பப் பார்த்தனர். பள்ளி சீருடையில் இருந்த சிறுமியொருத்தி பயத்தில் சற்று நடுங்கினாலும் அவளது கரம் என்னவோ தன் எதிரில் இருந்தவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தது. “இதை முன்னாடியே செய்திருந்தால் இத்தனை நாள் உன் பின்னால் வந்து உனக்கு தொல்லை கொடுக்கும் துணிச்சல் இவனுக்கு வந்திருக்குமா?” அதிகாரமும், ஆளுமையும் போட்டி...
    அவனுக்கு கொடுத்துவிட்டு மற்றொன்றை இவர்களையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அறிவழகியிடம் நீட்ட, அவளும் வேகமாய் தவழ்ந்து வந்து அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவனருகிலேயே நின்று கொண்டாள். “தம்பி யாரு?” என்று குணாவை காட்டி கேட்க, “குந்தவை இல்லையா மாமா?” அவரது கேள்வியை நாசூக்காய் தவிர்த்து எதிர் வினா எழுப்பினான் தச்சன். “இங்கே தான் பக்கத்தில் கடை வரைக்கும் போயிருக்கா...

    Thatchanin Thirumagal 25 1

    *25* ந. குந்தவை பெருந்தச்சன். தன் பெயரை இதுவரை எவர் முன்னும் பெருமையாய் உச்சரித்திருப்பானோ இல்லையோ வசைபாடாத நாளில்லை. ஆனால் இன்றோ அவள் பெயருடன் இணைந்திருக்கும் தன் பெயரை மீண்டும் மீண்டும் மனதிற்குள் உச்சரித்துப் பார்த்து குதூகலித்துக் கொண்டான். “என் பேருக்கே இப்போதான் பெருமை வந்திருக்கு.” அருகில் கைகூப்பி நின்றிருந்த மனைவியின் செவியில் எத்தனையாவது முறை சிலாகித்துக் கூறினானோ…...
    “ஏங்க அவசரப்படுறீங்க? யோசித்து சொல்லுறோம்னு சொல்லியிருக்கலாமே?” என்று சுமதி தனிமையில் வந்ததுமே கணவரை பிடித்துக்கொண்டார். “யோசிக்க என்ன இருக்கு? நான் குடும்பத்தை பற்றி விசாரிச்சுட்டேன். எல்லாமே நல்ல மாதிரி தான் சொல்றாங்க. குந்தவைக்கும் அந்த பையனை பிடிச்சிருக்க மாதிரி தான் தெரியுது.” என்று நந்தன் அசலாய் தனக்குத் தோன்றியதை சொன்னாலும், அவசரம் அவசரமென்று குந்தவை திருமணத்தை...

    Thatchanin Thirumagal 25 4

    “என்னடா காத்து இந்த பக்கம் வீசுது… வெளிய துரத்தி விட்டுட்டாங்களா?” அறிவழகியை தூக்கி வைத்து வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்த தச்சன், ராஜனைக் கண்டதும் விஷமமாய் சிரித்தான். “அப்பாடா வந்துட்டீங்களா! நீங்களே வந்து உங்க பசங்களையும் தம்பியையும் மேயுங்க அத்தான்… நான் கிளம்புறேன்.” களைப்பாய் தென்பட்ட குந்தவை ராஜனைக் கண்டதும் களிப்பாகி அவனிடமே உணவுத் தட்டை நீட்டிட்ட,...
    “தச்சா பார்த்து போடா…” என்று அரைபோதையில் குணாவின் குரலும் பின்னே கேட்க, அவனிடம் கையசைத்துவிட்டு கிளம்பியவன் இருட்டிலும், போதையிலும் தடுமாறி போக்குவரத்துக்கு குறைவாய் இருந்த அந்த சாலையில் வண்டியை மிதமான வேகத்தில் செலுத்தினான். மிதமான வேகத்தில் சென்றாலும் பார்வையில் தெளிவின்றி, உடலும் கட்டுப்பாட்டில் இல்லாத போது எங்கிருந்து பத்திரமாய் செல்ல முடியும்… தோப்பிலிருந்து பிரதான சாலைக்கு...
    அவங்களுக்கு நான் அப்பான்னு நீ சொல்றதை விட அதை அவங்களா உணரட்டும் வானதி. இவங்க தான் அப்பான்னு அம்மா சொல்லிதான் பசங்களுக்கு தெரியும்னு சொல்லுவாங்க. ஆனா அவங்க என்னை தானா உணரனும் வானதி. அவங்க எதிர்பார்க்கிற பாசமும் பாதுகாப்பும் பரிவும் என்கிட்ட கிடைக்கும்னு அவங்க நம்பி வரணும், அப்படி வந்துட்டா எவன் வந்து நாளைக்கு...
    “என்ன உங்கக்கா இன்னைக்கு இவ்வளவு அவசரப்படுறாங்க…” “அதெதுக்கு நமக்கு… நீ பேசாம தள்ளி படு… இன்னைக்கு ஷஷி நடுவில் படுத்துப்பான்.” என்றவாறே தம்ளரை ஷஷியின் இதழிடுக்கில் வைத்து மெல்ல சாய்க்க, பொறுமையாய் பாலை உறிஞ்சிக் கொண்டிருந்த ஷஷ்விக் குந்தவை சொன்னதில் குஷியாகி அவள் மீது நன்றாக சாய்ந்து கட்டிக்கொண்டு தச்சனை கேலியாய் பார்த்தான். “அடிங்க… ரொம்பத்தான்டா கொழுப்பு...
    error: Content is protected !!