Tamil Novels
"ராதாவோட நான் பழக ஆரம்பிச்சு நாலு மாசம் ஓடிடுச்சு,... காதலும், புரிதலும் நன்கு வளர்ந்தது... ஆனா அவ மட்டும் என்கிட்ட காதல் சொல்லவே இல்ல", என பெருமூச்சுவிட்டான் கிருஷ்.
"அவளுக்கும் தான் உங்க மேல லவ் வர தொடங்குச்சு, காதல் மட்டுமல்ல... மதிப்பும், மரியாதையும் கூட", என அனு கூற,
"ஆனா ராதா ஏன் இத என்கிட்ட...
அத்தியாயம் - 20
அவளை விட்டு எங்கோ சென்ற நந்தன், அவள் எண்ணத்தை உணர்ந்ததுப் போல, இதழ் விரித்துச் சின்ன சிரிப்பை உதிர்த்தான்(chuckle).
பவளனைப் பற்றிச் சில நிமிடங்கள் நினைத்த அவந்திகா பெருமூச்சுவிட்டாள். பின் அவனை ஒதுக்கிப் பாவனாவும் கார்திக்கும் யாளி உலகம் வந்துவிட்டார்களா என அறிய முடிவெடுத்தாள். முடிவெடுத்ததை ச் செயல்படுத்தும் எண்ணமாகத் தன் கண்கள்...
முகூர்த்தம் 12
வேடிக்கை பார்ப்பதென்ன
வெண்ணிலவே
இரவுகள் உன் தேடல்
ஏன் இந்த ஊடல்
சட்டையில் இருந்த இரத்தக் கறைகளை முடிந்த வரை சரி செய்ய பார்த்து தோற்றுக்கொண்டிருந்தான் சேதுபதி. சார் வாஷ் பண்ணாம போகாது உங்களுக்கு வேணும்னா நான் வேற சட்டை வாங்கிட்டு வரட்டுமா” தயங்கி தயங்கி கேட்டபடி நின்றிருந்தார் கான்ஸ்டபிள் வேலு.
“இல்லை வேலு வேண்டாம் வீட்டுக்குத்தானே போகப்போறேன்,...
முகூர்த்தம் 11
சிறகு விரித்து பறக்கையில்
வானம் வியர்த்த தருணமாய்
பூமியெங்கும் காதல் மழை
விடிந்து விடியாத அதிகாலைப் பொழுதில், சாலையோரத்தில் அந்த முனகல் கேட்டுக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் வலியில் துடித்த அந்த ஜீவன் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்று உணர முடியாமல் மயக்கமுற் நிலையிலும் முனகிக் கொண்டிருந்தது.
சாலையில் போவோர் வருவோர் அந்த சகதியில் புரண்டு மயக்கமுற்ற நிலையில்...
அத்தியாயம் 30
சில வருடங்களுக்குப் பிறகு
சத்யாவின் இரண்டாவது குழந்தையின் காது குத்தும் விழா பாண்டிராஜின் குலதெய்வ கோவிலில் நடைபெற்றுக்கொண்டிருக்க, வாசன், ஸ்ரீராம் மற்றும் ராமநாதன் சென்றிருந்தனர்.
சத்யாவின் மூத்த மகனுக்கு காதுகுத்தும் பொழுது வாசனின் மகன் வாசவ்கு உடம்பு முடியாமல் இருக்க, வாசுகியால் வர முடியவில்லை. இருந்தாலும் வாசன் வந்ததோடு தன்னுடைய கடமையை சரியாகத்தான் செய்தான்.
கவிதாவை திருமணம்...
அத்தியாயம் 29
ராஜேந்திரன் வாசனிடம் தெளிவாக பேசி இருந்தார். "அபர்ணா எனக்கு தங்கைதான். என் மனைவியை மட்டும் அவள் பார்த்துக்கொள்ளவில்லை. ரோஹானையும் வளர்த்தது அவள்தான். என் தொழிலையும் அவதான் பார்த்துக்கிட்டா அவளுக்கு என் சொத்துல பங்கு இருக்கு. அவளுக்கு ஒரு பொண்ணு இருந்தா ரோஹனுக்கே! கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கலாம்னு நான் அடிக்கடி நினைப்பேன்.
வாசுகிக்காக ஏதாவது பண்ணணும்னுதான்...
கேத்தஸ்ஸின் கோபத்தையும் அதற்குப் பின் வந்த மென்மையையும் கண்டு கொள்ளாமல் அவர் போக்கில்,“என் வெட்டிங் டேக்கு நான் வீட்லேயே ஸ்வீட் செய்வேன்..என் மாமியார் வாங்கிக் கொடுக்கற புடவையைக் கட்டிக்கிட்டு அவங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்குவேன்..எனக்குப் புடவையைத் தவிர வேற ஏதுவும் பரிசாக் கிடைச்சதில்லை...இப்போ குரு கல்யாணத்துக்கும் என் மாமியார் தான் எனக்குப் புடவை வாங்கிக் கொடுத்தாங்க..என்கிட்டே...
வீடு வந்து விட்டனர். வீட்டை நிர்வகிக்கும் சமைக்கும் கணவன் மனைவிக்கு விடுப்பு கொடுத்து விட்டதால் கௌசல்யா எல்லா பொறுப்பையும் வீடு வந்த வுடனே தனதாக்கி கொண்டாள்.
ரூமிற்கு சென்று படு என்றதற்கு இல்லை ஹால்ல இருக்கேன் என்று ஷர்மி அங்கேயே தான் இருந்தாள். ஹாஸ்பிடலில் இருந்த வரை படுத்து தானே இருந்தாள்
எதுன்னாலும் எனக்கு போன் பண்ணு,...
அத்தியாயம்…20
அந்த சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு நவீன் இரு ஜோடிகளையும் பார்த்து… “ஒரு சின்ன பைய்யன் கல்யாணம் ஆகாதவன் எதிரில் இப்படி ரொமன்ஸ் பண்ணிட்டு இருக்கிங்களே.. இது உங்களுக்கே நல்லா இருக்கா…?
ஒழுங்கா எனக்கு ஒரு ஜோடியை சேர்த்துட்டு, அப்புறம் உங்க ரொமான்ஸை கண்டினிய்யூ பண்ணுங்க…” என்று நவீன் சொல்லி முடிக்கவில்லை..
அகில ரூபன்… “கல்யாணம் பண்ணியும் நானும் ...
அத்தியாயம் 28
இரண்டு வருடங்கள் கடந்தும் அபர்ணாவின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. சாவி கொடுத்த பொம்மை வாழ்க்கைதான். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை அவனிடத்தில் கேட்காமல் இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லை.
இந்த இரண்டு வருடங்களில் அந்த தீவை தாண்டி எங்கயும் அவன் செல்லவும் இல்லை. அவளை அழைத்து செல்லவும் இல்லை. மாதம் தவறாமல்...
"அன்னிக்கு இவனிங் அவ பிரண்ட்ஸ் எல்லாரும் கோவிலுக்கு போக, இவ மட்டும் போகல",...
"வெளியூருக்கு போயிருப்பா னு நினைச்சேன்,... ஆனா அவ வீடு பூட்டாம தான் இருந்துச்சு",...
"இதுக்கு மேல பொறுக்க முடுயாது னு, அவ கிட்ட பேச, அவ வீட்டுக்கே போய் கதவை தட்டினேன்",...
"உள்ளிருந்து, ஜன்னல் வழியா உங்கள பாத்த ராதா திகைப்புல கதவ திறக்கல",...
அத்தியாயம் 27
மண்டபத்திலிருந்து வரும் பொழுதே! விது நன்றாக தூங்கி இருக்க, வாசன் குழந்தையை தன் தோளில் போட்டுக்கொண்டு சோர்ந்திருந்த மனைவியையும் மறுகையால் அணைத்தவாறுதான் வீட்டுக்குள் வந்தான்.
மந்த்ரா திடிரென்று இப்படி செய்வாளென்று எதிர்பார்க்காத அபர்ணா சுதாரிக்கும் முன் மூவரும் அவளை பார்த்து விட்டதில் இதற்கு மேலும் எதற்கு முகத்தை மறைக்க வேண்டும் என்று தலையில் இருந்த...
முகூர்த்தம் 10
சூழ்ந்திடும் குளுமையில்
உன் கனல்பார்வையில்
சூழ் கொண்டேனடி
காதலின் கதகதப்பிற்காய்…
காதலின் இதம் அளித்த சுகத்தில் ஒருவித நிம்மதியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் மைத்ரேய ராஜா. இரவின் கரங்கள் பூமியை அணைக்கத் துவங்கியிருந்த நேரமது.
சாலையோர மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள் இருமருங்கிலும் கிடக்க, தன் ஜீன்ஸில் கைகளை விட்டபடி, நடந்து சென்று கொண்டிருந்தான். தன்னைக் கடந்து செல்லும் மனிதர்களில்...
முகூர்த்தம் 9
காட்சியில் பிழையில்லை
கவனத்தில் குறைவில்லை
கண்களில் அவன் முகம்
கனவா நனவா காதல்…
நிகழ்ந்ததை இன்னும் அவளால் நம்பமுடியவில்லை, கனவாக இருக்குமோ என்றால் அவன் தட்டிப் போன கன்னத்தில் அவன் விரல்களின் ஸ்பரிசம் இன்னும் இருந்தது.
அவன் குடித்த காபி டம்ளரும், வாசல் வரை சென்று மருமகனை வழியனுப்பி விட்டு வரும் தந்தையும், கனவல்ல என உணர்த்தினாலும் இன்னும்...
“நீ நினைச்ச உடனே இறங்கி எங்களை மாதிரி வேலை பார்க்க முடியாதுடி. முதல்ல வரப்புல தடுக்காம நடக்கப் பழகு, அப்புறம் உள்ள இறங்கலாம். இப்போவே எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாம இறங்குனா சேற்றுப்புண் வரும். அரிப்பு வரும். கொஞ்ச கொஞ்சமா இந்த மண்ணுக்கு பழகிக்கலாம். அதுவரை நாங்க என்ன செய்றோம்னு பாரு… உனக்கே சிலது பிடிபடும்…...
அத்தியாயம் - 19
அதே சமயம் அவன் கைகள் அவள் வயிற்றை தொடுமுன் அன்னிச்சை செயலாக அவந்திகா ஒரு அடிபின் எடுத்து வைத்தவள், திகைப்பு மாறாமல் "நந்தன்?” என்று அவனைப் பார்த்தாள்.
அவளது விழிப்பில் நினைவு வந்தவனாக, அவனது கையைப் பின் மீட்டுக் கொண்டான். ஆனால் அவனது கண்கள் அவனது இயலாமையைச் சொல்வது போலச் சிவந்து போயிருந்தது.
ஆனால்...
அத்தியாயம் 26
மண்டபத்தின் வாசலில் பெரிய பேனர் கட்டி மணமக்களின் பெயர் தாங்கி நிற்க, ரோஹன் குடும்பம் வண்டியை விட்டு இறங்கியதும், மேளதாலோத்தோடு உள்ளே அழைத்து செல்ல, மணமேடையில் ஜெயமணி அமர்ந்திருந்தான்.
"என்ன அண்ணா நாமா லேட்டா..." என்று ரோஹன் கேட்க,
"லேட் எல்லாம் ஒன்னும் இல்ல. சரியான டைமுக்குதான் வந்திருக்கோம் ஏதாச்சும் சாப்பிடுறியா? சாப்பிட்டுட்டு மணமேடைல போய்...
அத்தியாயம் 25
இரண்டு நாளாக வாசுகி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வாசனோடு பேசாமல் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்தாள்.
ரோஹனும் சென்னையில் இருப்பதால் அவனை அழைத்துப் பேசிய வாசன் ஸ்ரீராமின் விஷயத்தை கூறி இருக்க, மதுவிடமிருந்து விவாகரத்து வாங்கும் வேலையை தான் பார்த்துக்கொள்வதாக கூறி இருந்தான்.
அதோதோடு இல்லாமல் வேரோரு வேலையாக ஸ்ரீராமோடு அலைந்து திரிந்த வாசன் வீட்டுக்கு வர இரவாகியதால்...
முகூர்த்தம் 8
கன்னம் சிவக்கும்
கவினெழில்
பொழுதுகளில்
பூவாய் நீ
மணமாய் நான்
மழையாய் காதல்
காதலாய் ஈரம்….
”இவ்வளவு நேரமா டா பேங்கில இருந்து வர்றதுக்கு, உன் கூட வேலை பாக்குறவர் தானே பக்கத்துவீட்டில இருக்க அந்த கோமுவோ, சோமுவோ, அவரெல்லாம் எப்பவே வந்துட்டார் இவ்வளவு நேரமா எங்கடா ஊர் சுத்தீட்டு வர்ற” மகாலட்சுமியின் குரல் கேட்டு, ஒரு...
அத்தியாயம் 24
மதுஷா பிறந்தது, வளர்ந்து என்னமோ! நடுத்தர வர்க்க குடும்பத்தில்தான். இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்ததினாலும் தந்தை வழியில் அவள்தான் முதல் பெண் வாரிசு என்பதினாலும் வீட்டில் அதீத செல்லமாகிப் போக, அவள் கேட்பதையெல்லாம் தந்தை நிறைவேற்றலானார்.
ஒரே பெண் பிள்ளை ஆசைப்படுகிறாள் என்று செய்ய ஆரம்பித்தவர் அவளின் ஆசைகளுக்கு அளவுமில்லை. எல்லையுமில்லை என்பதை உணரத்...