Tuesday, May 13, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 15 அருள்வேல் அன்பழகியை வண்டியில் இருத்தி வண்டியை கிளப்பி இருக்க, "நாம எதுல போறது?" என்று வந்து நின்றாள் கோதை. "நடராஜா சர்விஸ் தான்" என்றான் கிருஷ்ணா சிரிக்காமல். "எனக்கு கொழுப்பு ஜாஸ்தின்னு சொல்லாம சொல்லுறியா?" என்று கோதை கிருஷ்ணாவை மொத்தி எடுக்கலானாள். "டேய் அர்ஜுன்..." என்று கத்திய கிருஷ்ணா "ஏன் டி உனக்கு யாரு கோதை என்று பேர்...

    VV 7 2

    0
    மருத்துவர்களும் கார்த்திகேயேனை பரிசோதித்து தேவையான டெஸ்ட்களை எடுத்து அவருக்கான சிகிச்சையை தொடங்கினர். தந்தையின் நிலையை எண்ணி நிலைகுலைந்து போனான் மைந்தன். அவனால் தந்தையை இப்படி ஒரு நிலையில் காண முடியவில்லை. விடிந்ததும் எழுந்த சகுந்தலா , தன்னை சுத்தப் படுத்தி கொண்டு வெளியே வந்தார். அவருக்காகவே காத்திருந்த அந்த வீட்டு வேலைக்காரி சாந்தி , அவர் வந்ததும் க்ரீன்...

    VV 7 1

    0
    வரமென வந்தவளே... அத்தியாயம் 07 கோபமே... கோபமாய்... அவனுள் கொழுந்துவிட்டு எறிய அதனை அடக்க வழி அறியாமல் நிலவினை வெறித்து நோக்கினான்...! தனது அறையின் பால்கனியில் இருந்து ,அந்த மதியையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்ய வரதன். அவனால் அவனுடைய அம்மா பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை. தனது அன்னையிடமிருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று அவன் சிறிதும் நினைக்கவில்லை. படிக்கிறது தன்னை மேம்படுத்திக் கொள்ளவே...

    NTAP 6 1

    0
    நிழல் தரும் இவள் பார்வை... 6 அவன் பற்றிய கைகளில் அவ்வளவு அழுத்தம்.. மெதுவாக, அவினாஷை நிமிர்ந்துப் பார்த்தாள் அம்மு. அந்த முகம், கலங்கி, பார்வை எங்கோ வெறித்து இருந்தது.. அந்த நேரத்திலும் பெண் மனதில் ‘இவருக்கு.. பிரேக்கப்பா.’ எனத்தான் தோன்றியது. கொஞ்சம் சுதாரிக்கட்டும் என அம்மு “ஜி” என்றாள். அவினாஷ், சற்று தன்னை சமாதானம் செய்துக் கொண்டு, நிமிர்ந்து...

    Mk 3 2

    0
    ஆறு மாதங்களுக்கு முன்பு.., திருச்சி - வயலூர் வயலூர் பெயருக்கு ஏற்றவாறு சுற்றிலும் வயல்களாகவே அமைந்திருக்கும். ஒரு பகுதியில் ஆறு ஓடிட ,மற்றொரு பகுதியில் வயல்கள் இடம்பெற்றிருக்கும். அவ்வூரை பார்க்கவே பச்சை பசேல் என்று ரம்மியாக இருக்கவே , முருகனின் திருக்கோவிலும் இடம்பெற்றிருந்தன. காலை ஐந்து மணி என்பதற்கு சாட்சியாய் ,அவர்கள் வீட்டில் வளர்க்கும் சேவல் கூவி விடியலை...

    Mk 3 1

    0
    மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 03 காலமும் விதியும் இருவரின் பயணத்தை ஒருங்கிணைக்க  இவர்களோ ஏதும்  அறியா சண்டை  கோழிகளாக பயணத்தை தொடர்ந்தனர்...!!!! இருவரின் பயணமும் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் செல்ல , இனியாவால் அமைதியாக வாயை மூடிக்கொண்டு வர முடியவில்லை. அனைவரிடத்தும் அன்போடும் கனிவோடும் பேசும் வெற்றியால் ,ஒரு வார்த்தை கூட அவளிடம் பேச இயலவில்லை.  தன் இசையுடன் சேர்ந்து செல்ல வேண்டிய பயணத்தை , இப்படி யாரோ ஒரு பெண்ணுடன்...
    Watching football online on Xoilac TV is a great choice for you. With excellent display quality, high stability and many attractive features, Xoilac TV has affirmed its position as one of the leading websites in this field. Experience live football with Xoilac...

    NN 25

    0
    நினைவினில் நிறைந்தவளே... அத்தியாயம் 25 மகியை தனியாக அழைத்த ஹர்ஷ வர்தனா..,,அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்... "அண்ணா உனக்கு புதுசா வந்த அத்தைய முன்னாதியே தெதியுமா..??" என்று அவளது சிறு மூலையில் உதிர்த்த கேள்வியை தொடுக்க... " எனக்கு தெரியும் டா ஹர்ஷூ குட்டி " என்றான் அவள் கேள்விக்கு பதிலாக... " ன்னா உனக்கு எப்பிடி தெதியும்..???ஆனா நீ தான்...
    Xoilac tv is a live football broadcasting platform that attracts a large number of participants. Every time this name is mentioned, surely everyone who is passionate about the king sport knows it. It can be seen how great the channel's...
    Xoilac tv is an extremely familiar destination for many users. The current website owns all copyrights to broadcast live every football tournament in the world. That is the channel's strongest point, thus helping Xoilac TV affirm its position in...

    Varamena Vandhavalae 06

    0
    வரமென வந்தவளே... அத்தியாயம் 06 கல்லூரியில் சேர்ந்த இந்த ஒரு மாதத்தில் ,அவளால் அங்கிருந்த பாடத்திட்டங்களை பார்த்து விழி பிதுங்கி போனாள் வாசவி. அவள் ஏதோ பன்னிரெண்டாம் வகுப்பு போல் சுலபமாக இருக்கும் என்று நினைத்தவளுக்கு இது ஏனோ இமையமலைக்கே செல்வது போல் கடினமாக இருப்பது போல் தோன்றியது. அவளுக்கு ஒன்று தெரியவில்லை , படிக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் படித்தால்...

    KPKV 2

    0
    மறுநாள் காலைப் பொழுது புலர்ந்ததும் ஆறு மணிக்கு உதயனின் கைப்பேசி அலாரம் அடித்தது. அவன் எழவில்லை. தர்னிகாவின் தூக்கம் கலைந்து அவள் தான் எழுந்தாள். அலாரத்தை அமர்த்தியவள் கைப்பேசியை கீழே வைக்கும் போது தான் பார்த்தாள், வால்பேப்பரில் ஒரு பெண்ணின் படம் இருப்பதை. அது யார் என யூகிக்க அவளுக்கு நேரம் தேவைப்படவில்லை. மஹதியாக இருக்கும்...
    அத்தியாயம் 14 ஓஹ்... அப்படித்தான் கல்யாணம் நடந்ததா? உங்க அப்பாதான் பிரச்சினை பண்ணாரா?" என்று முறைத்தாள் கோதை. "ஏன் டி அதுக்கு என்ன முறைக்குற" புன்னகைத்தான் கிருஷ்ணா.    "உன்ன முறைக்காம? உங்க அப்பனையா முறைக்க முடியும்? அது என்ன அண்ணனும் தம்பியும் பொண்ணுக சம்மதம் கேக்காம தாலி கட்டுறீங்க? உன்ன கூட மன்னிச்சிடலாம் நான் லவ் பண்ணுறதா நினைச்சி,...
    முகூர்த்தம் 23   மீண்டும் கடந்து சென்று சீதாவை அழைத்து வர எண்ணியவர், ஒரு அடி எடுத்து வைக்க அங்கே வந்து கொண்டிருந்த கார் ராஜேந்திரன் முன் நின்றது. நின்ற காரின் முதல் சக்கரம் ராஜேந்திரனின் காலை இடித்திருக்க, தடுமாறி விழுந்தவர் அப்போதும் குழந்தையை மிக கவனமாய் அடிபடாதவாறு பிடித்துக் கொண்டிருந்தார். தரையில் விழுந்த கிடந்தவரை சுற்றி நொடியில்...
    நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 24 மீனுவும் சுபாவும் லதாவிற்கு சமைப்பதற்கு உதவுகிறேன் என்ற பெயரில் ஒன்றுக்கு இரண்டாக வேலை வைத்துக்கொண்டு இருந்தனர். " ஏய்.! இரண்டு பேரும் இடத்தை காலி பண்ணுங்க. உதவுறேன்ற பேருல எனக்கு வேல வைக்காதீங்க " என்று அவர்களை அதட்ட அவர்கள் இருவரும் முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள ... " இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன்...
    மயங்கினேன்.!கிறங்கினேன்.!  Love is the most dangerous thing in the world.( காதல் என்பது உலகின் மிக ஆபத்தான விஷயம்) - வெற்றிமாறன். அத்தியாயம் 02 "ச்ச ,எந்த நேரத்துல அந்த டீ எல் கிட்ட திட்டு வாங்கி கிளம்பினேனோ ,இப்படி வண்டி பாதி வழியிலே ப்ரேக் டௌன் ஆகிடுச்சு " என்று புலம்பிய படியே கார் டயரை...

    KPKV

    0
    வண்ண விளக்குகளாலும் , தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட திருமண மண்பத்தின் வாயிலில் "உதயன் வெட்ஸ் தர்னிகா" என்ற பிராம்மாண்ட பேனர் அவர்களுக்கு திருமணம் எனக் காட்டியது. பெரிய வீட்டுத் திருமணம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. திருமணத்தின் நாயகன் உதயனின் முகத்தில் மகிழ்ச்சி எள்ளளவும் இல்லை. பேருக்குக் கூட சிரிக்காமல் வெற்று முகத்தை காட்டியடி நின்றிருந்தான். அதற்கு நேர்மாறாக தர்னிகா...
    அத்தியாயம் 13 கணவன் மனைவி உறவு என்பது நிலைக்க அடிப்படையே! நல்ல புரிதல்தான். அந்தவகையில் பாலமுருகன் முத்தழகியை நன்றாக புரிந்துதான் வைத்திருந்தான். தனக்கு அடிக்கடி உடம்பு முடியால் போவதால் கணவனை இன்னொரு திருமணம் செய்துகொள்ளும்படி கூறும் மனைவியை கடிய முடியாமல் தான் பாலமுருகன் வீட்டுக்கு வராமல் சவாரியில் அதிக நேரம் செலவழிப்பான். தன் பேச்சை கணவன் கேட்பதில்லை என்ற ...
    அத்தியாயம் - 45 சத்திரத்தின் அறைக்கே வந்துவிட்டிருந்த காலை உணவின் நறுமணத்தில், கண்கள் கசக்கியப்படி எழுந்த பாவனா கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நெட்டி முறித்தப்படி, “ஏய் குதிரைவால் அதற்குள் உணவு வந்துவிட்டதா?” என்றாள்.(1) ஆனால் அவளுக்குப் பதில் சொல்லதான் அங்கு யாருமில்லை. எந்தப் பதிலும் வராததால் திரும்பி அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தவள் மேகன் அறையில் இல்லாததை...
    மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் ‌01 சென்னை - திருச்சி செல்லும் ஹைவேசில் அந்த நான்கு சக்கரம் வாகனம சீறி பாய்ந்து கொண்டிருந்தது. அவனின் மனதிற்கு ஏற்ப அந்த வண்டியும் வேகமெடுத்து செல்ல ,ஒரு கையில் ஸ்டேரிங்கை பிடித்து ஓட்டியவன் மறுக்கையில் பீர் பாட்டிலை பிடித்து மொடா குடிக்காரன் போல் குடித்துக் கொண்டிருந்தான். அவனின் மனம் முழுவதும் உலையாக கொதித்து கொண்டிருந்தது. அதற்கு...
    error: Content is protected !!