Tuesday, June 9, 2026

    Tamil Novels

    அத்தியாயம் 20 ஷக்தி தயாராகி கௌஷியின் வீட்டுக்கு வர, கௌஷியும் ஒரு அனார்கலி சுடிதாடரை அணிந்துகொண்டு நிறைமாத கர்ப்பிணி போல் தயாராகி நிற்க பர்வதம் அத்த குழந்தைக்கு தேவையான பையோடு வந்து சேர்ந்தாள். மூவரும் மின்தூக்கியில் ஏறியதிலிருந்து அவர்களின் இதயம் படபடக்க ஆரம்பித்து வியர்வையும் பூக்க ஆரம்பித்திருக்க, "முருகா... எல்லாம் நல்லபடியா நடக்கணும். போற காரியம் கைகூடனும்"...
    இதயம் இணையும் தருணம் அத்தியாயம் 3 முகேன் சி ஏ படிப்புக்கு இண்டர்ஷிப் சென்று கொண்டிருந்தான். அதனால் கல்லூரிக்கு மதியம் போலத்தான் வருவான். சி ஏ படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் கல்லூரியில் அந்தச் சலுகை இருந்தது. நிவேதாவையும் சி ஏ படி இல்லையென்றால் வேறு எதாவது படி எனச் சொல்லிக் கொண்டு இருந்தான்.  இப்படியே ஒரு...
    ஸ்ருதிபேதம் 12 "நம்ம ஈஸு இப்படித்தான இருந்துச்சு?", என்று யோகி கேட்டதும் சட்டென  வசந்தம்மாவின் முகம் கசங்கியது. மகனிடமிருந்து பார்வையை தழைத்து, சில நொடி தயங்கி,  உணர்வற்ற குரலில், "நா எங்கப்பா அவள பாத்தேன்?", என்றார். எப்போதும் மாறா புன்னைகையுடன் பேசும் அன்னையின் விரக்தியான பேச்சும், அதில் இழையோடும் அவரின் குற்ற உணர்வும், யோகிக்கு சில கசப்பான...

    Ush.. Pesadhe.. Kol.. 13

    0
    அத்தியாயம் 13 "தீதி, தாக்கூரோட வக்கீலை பாத்துட்டேன். அவன்தான் தாக்கூருக்காக  முன்ஜாமீனுக்கு அப்பீல் பண்றான்." "அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சதா?" "..", இல்லையென்பதாக தலையசைத்தார். "ம்ம். அந்த ஆள்.. அதான் வக்கீல் எப்படி? காசு குடுத்தா காட்டிக் கொடுப்பானா?", ஜுவாலா. "இல்ல தீதி காசுக்கு மயங்கற ஆளா அவன் தெரில, அவனே பசையுள்ள பார்ட்டிதான்" "ஹ்ம்ம்.  தாக்கூரோட வக்கீலாச்சே? காசு இல்லாம இருக்குமா?,...

    hi

    0
    hi
    மயக்கும் மான்விழியாள் 23 அதன்பின் வந்த நாட்களில் ரூபனுக்கு தான் மனது ஒருநிலையில் இல்லை.மனம் முழுவதும் மதுவின் பின்னே செல்வது போன்ற பிரம்மை.கல்லூரி முடிந்து வரும் நேரம் அவனை அறியாமல் கண்கள் அவளை தேட தொடங்கியது.அவளிடம் இருந்து அழைப்பு வராதா என்று மனது ஏங்க ஆரம்பித்தது.அங்கு ரூபன் மதுவின் நினைவில் இருக்க மதுவோ தன் மனதை...
    மயக்கும் மான்விழியாள் 22 ஒருவாரம் கடந்திருந்தது மதுமிதா சிவரூபனை சந்தித்து.அன்று ரூபன் அவளிடம்  நடந்து கொண்டதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அன்று அவனை தள்ளுவிட்டு வீடு வந்தவள் யாரிடமும் பேச பிடிக்காமல் தன் அறைக்கு வந்து தன் கட்டிலில் விழுந்தாள்.மனதில் ரூபனின் வார்த்தைகளே வலம் வந்தன,என்னமாதிரி நினைத்துவிட்டான் தன்னை என்று நினைத்தவளுக்கு மனது ஆறவேயில்லை.தன்னை உதாசினபடுத்தினது...
    அத்தியாயம் 19 ஊரடங்கு போடப்பட்டிருந்தாலும் ஊருக்குள் சொந்த நிலங்களில் விவசாயம் பார்ப்பவர்கள் தங்களது வேலைகளை பார்த்தவாறுதான் இருந்தனர். பசி என்ற கொடிய நோய்க்கு மருந்து இன்றுவரை யாரும் கண்டு பிடிக்கவில்லையே. "விவசாயிகள் ஓய்வெடுத்தால் பட்டனியாக சாக வேண்டியதுதான். கொரோனாவை விட மோசம். இப்படியே போனா நாட்டோட நிலைமை என்னவாகுமோ" வெற்றி சொல்ல சந்தியாவும் "வீட்டுலையே செடி, கொடின்னு நட்டு...
    அத்தியாயம் - 9 வீட்டிற்குள் காலை வைத்ததுமே ஒருவிதக் குளுமையை அவளால் உணர முடிந்தது. தரை முழுவதும் சில்லென்றிருந்தது. வீட்டினுள் தரை சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் பார்வைக்கு அழகாக இருந்தது. வெளிப்புறத்தைப் பார்த்ததும் அவளுக்குத் தோன்றியதுபோலவே அது... வீட்டின் நடுவில் திறந்த வெளி கூடமுடைய வீடாகவே இருந்தது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இத்தனை அறைகள் இருக்கும்...

    AK 32 2

    0
    "என் உடம்பு தான் அங்க இருக்கும் … என் மனசு உன்கிட்டதான் இருக்கும் … உங்க அப்பாவ நல்லா தெரிஞ்சுப் போச்சு .. நித்யாவ கன்வின்ஸ் பண்ணி அழைச்சிட்டு வந்தாலும் உடனே வாழ விடமாட்டார்… வந்தாலும் இன்னைக்கு நடந்த சம்பவங்கள் எல்லாருடைய மனசுல இருந்தும் போக நாளாகும் …அதுவரை என்னைய தனிச்சு விடு சாக்கி...

    AK 32 1

    0
    அத்தியாயம் 32         நித்யா கிளம்புகிறேன் என அறைக்குச் சென்ற நொடியில் தமிழ் பரிதியைப் பார்க்க , அவன் சின்னதுரையிடம் வாக்குவாதம் செய்துக்கொண்டே அறைக்குச் செல்ல , அவரோ முகத்தில் அடிக்காத குறையாக கதவைச் சாத்திக் கொண்டார். அப்படியே கதவில் ஓங்கி குத்தியவனின் காதில் இசையின் முனங்கல் கேட்க , இசை அருகில் வந்து தங்கையை மருத்துவமனைக்கு...
    இதயம் இணையும் தருணம்  அத்தியாயம் 1 ஞாயிறு அன்று காலை உணவை முடித்துக் கொண்டதும், என்ன செய்வது என்று தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு கடற்கரை சாலையில் நீண்ட தூரம் இலக்கில்லாமல் சென்று கொண்டிருந்தான் முகேன்.  பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். ஆனால் படிப்பு முடித்து வேலைப் பார்த்தது எல்லாம் வெளிமாநிலங்களில். மீண்டும் இந்த ஒருவருடமாகத்தான்...
    அத்தியாயம் 13 சென்னை நகரின் ஏதோ ஒரு மூலையில் இருந்த அழகு நிலையம். சூர்யா மேனிக்யூர், பெடிக்யூர் த்ரெடிங் செய்ய அடிக்கடி வரும் இடம். அங்கு ஆள் நடமாட்டம் எப்போதும் குறைவாகவே இருக்கும். அதனால் ஷானு சூர்யா இருவரும் தனியாக பேச எதுவாக இருந்ததால், முக்கிய விஷயங்கள் பேச இங்கே வந்து விடுவார்கள். கூடவே ஷானு இன்னும்...
    அத்தியாயம் 6 அந்த க்ளினிக்கின் வாசலில் தனது ரங்களேர் ஜீபை நிறுத்திய மாறன் அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தான். "நாலு மாடி கட்டிடம் கட்டி வச்சிருக்கான். அப்படி என்ன இருக்கு. உள்ள போகலாமா? வேணாமா?" யோசனையாகவே உள்ளே நுழைந்தான் மாறன். அவன் உள்ளே நுழைந்த மறு நொடி அவனின் அலைபேசி அடித்தது. மருத்துவரின் அலைபேசி மட்டுமா? இருபத்தி நான்கு...
    அத்தியாயம் 18 சாம்பாவியும் கபிலரும் ஊருக்கு சென்ற விஷயமும், ஷக்தி தனியாக இருப்பதும் கௌஷிக்கு தெரியவில்லை. வெற்றியும், கதிர்வேலனும் அவளிடம் எதுவும் சொல்லவில்லை. சக்தியே பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டு விட்டனர். இரண்டு நாட்களாக கௌஷியும் வீட்டிலிருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே எங்கயும் செல்லவில்லை. கீழே காய்கறி வாங்க கூட செல்லவில்லை. இந்திராதான் ஒரு வாரத்துக்கு தேவையான...
    மயக்கும் மான்விழியாள் 21 சில வாரங்களாகவே சிவரூபனுக்கு மதுமிதாவின் தொந்திரவு சற்று எல்லை மீறி செல்வதாகவே மனதில் பட்டது.அவளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று மனதில் பல யோசனைகள்.இதற்கிடையில் அவனது புராஜெக்ட் வேறு முடிக்கமுடியாமல் சற்று இழுக்க மனஉளைச்சல் அதிகமானது.இன்னும் இருவாரங்களே உள்ளன அவனது புராஜெக்ட் முற்றிலுமாக முடித்து அதனுடைய அறிக்கை சமர்பிக்க வேண்டும்.ஆனால் அதில் சில...
    அத்தியாயம் - 8 விஷயம் கேள்விப்பட்ட கண்ணன் போலீஸ் ஜெபினை அழைத்துச் சென்ற பின்னரே அங்கு வந்து சேர்ந்தான். அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றவன்¸ வீட்டை அடைந்ததும் திட்ட ஆரம்பித்தான். “கல்யாணமும் பண்ணிக்க மாட்டா... ஒழுங்காக வீட்லயும் இருக்கமாட்டா.. எப்பவும் இவள் பின்னாடி ஒருத்தர் பாதுகாப்புக்காக சுத்தணும் போல” என்றான் தாயாரிடம். “என்ன கீதா?” என்றார் தாயாரும்...
    “அவனுக்கு அவள் மீது விருப்பம் இருப்பது புரிந்தாலும், நெருங்கி வரத் தயங்குகிறானோ...” என யோசித்தாள் அவள். அவளுக்குப் பின்னில் வந்து நின்ற வர்ஷா, உடன் பிறந்தவள் எதோ யோசனையில் வேறு உலகத்தில் இருப்பதைக் கண்டு புன்னகைத்தாள். “அக்கா, மாமாவை நினைத்து டிரீம்ல இருக்காளோ... கல்யாணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தனை பெரிய விஷயம்... நான்...
    அத்தியாயம் - 7 நாட்கள் விரைந்து சென்றது. கீதா கல்லூரிப் படிப்பை முடித்து¸ ஒரு வருட ஹவுஸ் கீப்பிங்கும் முடித்துவிட்டாள். அன்றைய சம்பவத்திற்குப் பிறகு அவள் பிரேமை பார்க்கவில்லை. ஆனால்¸ வேறு யாரையும் திருமணம் செய்யவும் நினைக்கவில்லை. இது அவனது முத்தத்தால் வந்த முடிவு அல்ல. அதற்கு முன்னரே... அவளது தாயாரைப் பார்த்தோ அல்லது டி.வி.¸ பத்திரிக்கையில்...
    அத்தியாயம் 5 "எங்கடா... நம்ம தலைவன காணோம்.  காலேஜுக்கு ஒருநாள் கூட லீவு போட மாட்டானே" பாலா எனும் பாலமுருகன் தேட "பஸ்ஸ மிஸ் பண்ணி இருப்பானோ?" ராகவன் கூற, "அவன் எங்கடா... பஸ்ஸுல வாரான்? பைக்ல இல்ல வாரான்" ரமேஷ் கூறினான். "ஆமா இல்ல. அப்போ பைக்கு பஞ்சாரா? மீண்டும் ராகவ் கேள்வி எழுப்ப "பைக்கை அப்படியே போட்டுட்டு லிப்டு...
    error: Content is protected !!