Tamil Novels
இதயம் இணையும் தருணம்
இறுதி அத்தியாயம்
நிச்சயத்தன்று காலை வரை முரளி முடிவெடுக்க முடியாமலே சுற்றிக் கொண்டு இருந்தார். தேவகிக்கு தான் கடுப்பாக இருந்தது. அவரும் பலவாறு எடுத்து சொல்லி விட்டார்.
சாருமதி தங்கைக்கு அலங்காரம் செய்ய அழகு நிலையத்தில் இருந்து ஆள் ஏற்பாடு செய்திருந்தாள். உணவுக்கு ஒரு ஹோட்டலில் சொல்லியாகி விட்டது. வேறு எதுவும்...
அத்தியாயம் 14
கன்னத்தில் இடியாய் விழுந்தத அடியில் திடுக்கிட்டு விழித்தான் பிளம்பர்.
ஜீன்ஸ் பாண்டில் கண்ணுக்கு கூலரை போட்டுக்கொண்டு யார் இவர்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு இருந்த இருவரையும் அச்சத்தோடு பார்த்தவன் "யார் சார் நீங்க? எதுக்கு என்ன கடத்துனீங்க?" ஒன்றும் புரியாது குளறியவனாக கேட்டான்.
"அவன் முன்னால் ஒரு முக்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்த அன்வர்...
அத்தியாயம் 13
ஷாலினி அவள் வேலையில் கவனமாகி பாடசாலை சென்று வந்து கொண்டிருந்தாள்.
தந்தையின் இழப்பால் மீண்டு வர அக்கா மாலினி அருகில் இருந்தாள். அக்கா மாலினியை இழப்பை ஈடு செய்ய யாரும் இல்லை என்றாலும் அவளை கொன்றவனை கண்டு பிடிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருக்கவே அவளே தன்னை மீட்டுக் கொண்டாள்.
அடுத்த அடியாக அவள் நேசித்த...
அத்தியாயம் - 15
நேற்று தோப்பில் வைத்து பார்த்தவனை இன்று தன்வீட்டில் கண்டதும்¸ ‘கீதாவை கிணற்றில் தள்ளிவிட முயன்றதை வேறு பார்த்துவிட்டான்... அதை வைத்து மிரட்டுவானோ... பணம் கேட்பானோ...’ என்று பயந்து வந்தவனிடம் என்ன கேட்கவென்று புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் விஜயா.
வேலைக்காரர்கள் சென்றபின்னர் முகத்திலிருக்கும் பயத்தை மறைக்கத் தெரியாமல் அப்படியே அமர்ந்து கொண்டிருந்தவளிடம்...
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 14
வீட்டிற்கு வந்த நிவேதாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. முரளி நிவேதா இல்லாத நேரத்தில், தேவகியிடம் பேசி பேசி அவர் மனதை குழப்பி விட்டார்.
“ஏற்கனவே மூத்த பெண்ணும் வேற ஜாதி பையனை கல்யாணம் பண்ணி இருக்கா... இப்ப இவளும் பண்ணிகிட்டா, நம்ம சொந்தத்துல நம்மை மதிப்பாங்களா? நாம்தான் பொண்ணுங்களை ஒழுங்கா...
மயக்கும் மான்விழியாள் 29
தன் வீட்டின் வாசலை நெருங்கும் போதே மதுமிதாவிற்கு யாரோ அழும் குரல் போல கேட்டது தான்,அவள் வசந்தா தான் டீவி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டே வீட்டின் உள்ளே நெருங்க நெருங்க வீட்டில் சத்தம் அதிகம் கேட்கவும் சற்று பயந்தவாறே உள்ளே ஓடினாள்.வீட்டின் உள்ளே வருவதற்குள் அவளுள் பல...
அத்தியாயம் 12
பத்து நாட்கள் வேகமாக கரைந்தோடி இருந்தது. மாறன் தினமும் பூபதியிடம் ட்ரீட்மெண்ட்டுக்காக வந்து போகலானான். அவனுக்குமே வெற்றியாக மாறுவதோ, வாழ்வதோ பிடிக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் ஷாலினிதான். வெற்றி போல் இருக்கும் தன்னை பார்க்கும் போதே அவள் மனம் தடுமாறுகிறாள். இதில் இவன் வெற்றி போல் நடந்து கொண்டால் அவள் மனம் என்ன...
மணிப்புறாவும் மாடப்புறாவும்- epilogue
Epilogue
அன்று தீபாவளி. நேரம் அதிகாலை 5:00 ஆகியிருக்க இன்பா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். வெளியே வெடி சத்தம் கேட்டாலும், ஏசி அறையில் கதவுகள் ஜன்னல்கள் அடைக்கப்பட்ட நிலையில் பெரிதாக சத்தத்தின் பாதிப்பில்லாமல் உறங்கிக்கொண்டிருந்தான்.
திடீரென அறைக்குள்ளிருந்து வெடி வெடிக்கும் சத்தம் கேட்டு பதறிப் போய் எழுந்தமர்ந்தான் இன்பா.
“ஹாப்பி தீபாவளி” என கோரஸாக, இன்பாவின்...
அத்தியாயம் 11
விபத்து நடந்து மாறன் கண்விழிக்கும் பொழுது வெற்றியின் பிரேஸ்லட் அவன் கட்டிலுக்கு அருகில் இருந்த மேசையில் இருக்க அதை அணிந்து கொண்டான். இன்று ஷாலினி பிரேஸ்லட்டை பற்றி கேட்டதும் தான் அதை பற்றிய நியாபகம் அவனுக்கு வந்தது. யோசித்து பார்த்ததில் இதற்கும் முன் அவன் அதை அணிந்திருக்கவில்லை என்ற நியாபகம் அவனுக்கு இருந்தது....
மணிப்புறாவும் மாடப்புறாவும் -25(final)
அத்தியாயம் 25(final)
தர்ஷினியை சுடுவதற்காக பாண்டுரங்கன் குறிபார்த்து நின்றிருக்க, அவன் முதுகில் குண்டுகள் துளைத்ததில் கீழே சரிந்தான். மூவர் குண்டடிபட்டு இறந்ததில் அந்த இடமே இரத்த குளமாக காட்சியளித்தது.
தர்ஷினிக்கு இன்பா கொடுத்திருந்த துப்பாக்கியை வீட்டிலிருந்து கிளம்பும் போதே மறக்காமல் எடுத்து வந்திருந்தான். தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டறிந்து இன்பாவும் சரவணனும் உள்ளே நுழைய,...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-24(2)
அத்தியாயம் -24(2)
சில நொடிகளில் எல்லாம் நடைபெற்று விட்டன. காவலர்கள் இன்பாவுக்கும் சரவணனுக்கும் உடனடியாக விஷயத்தை கூற அவர்களும் வந்து விட்டனர்.
“உங்களை எதுக்கு அனுப்பி வச்சேன்? தர்ஷினி காரிலே ஏறுற வரை என்ன வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தீங்களா? முதல்ல தர்ஷினி வீட்டை விட்டு வெளியே ஏன் அனுப்புனீங்க? இடியட்ஸ்” என காவலர்களை திட்டிக் கொண்டிருந்தான்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-24(1)
அத்தியாயம் 24(1)
தர்ஷினி எழுந்து கொள்ளவும் உடனே சத்ரியன் இறந்த விஷயத்தை கூறாமல் சிறிது நேரம் காத்திருந்தான் இன்பா. பின்னர் மெதுவாக அவளிடம் விஷயத்தை கூறினான்.
“அவர் டிரக்ஸ் எல்லாம் எடுக்கிறவர் கிடையாது. கண்டிப்பா இது மர்டர்” என்றவளது முகம் வேதனையை பிரதிபலித்தது.
“என்னனு போலீஸ் விசாரிப்பாங்க தர்ஷினி”
“என்னத்த விசாரிச்சாங்க? லிங்கேஷ் சூசைட் பண்ணியிக்க மாட்டார்ன்னு நான்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-23
அத்தியாயம் 23
மருத்துவர் ஸ்டீவ் லண்டனில் இ எஸ் பி பற்றி ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன் அமர்ந்திருந்த சுப்ரியா விளக்கமாக எல்லாவற்றையும் உரைத்தாள்.
“இது ஏன் சுப்ரியாவுக்கு தெரியுது?” எனக் கேட்டான் சரவணன்.
“கடந்த ரெண்டு முறை போல இந்த முறையும் அவள் கண்டது பலிச்சிடுமா?” என இன்பா அவரிடம் கேட்டான்.
“இந்த உலகத்துல நம்மளால...
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 13
அவளைத் தனியாக அனுப்ப முடியாது தானே வந்து விடுவதாக முகேன் சொல்ல.... அவளை விட்டுவிட்டு மீண்டும் அவன் இவ்வளவு தூரம் வர வேண்டும். அவன் இருக்கும் மனநிலையில் அவனை அலைய விட வேண்டாம் என நினைத்தவள், “நீங்க இருங்க, நான் ஆகாஷோட போறேன்.” என்ற நிவேதா, ஆகாஷுடன் பைக்கில் சென்றாள்....
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 12
அடுத்தடுத்து வந்த நாட்களில் முகேனுக்கு அதிக வேலைகள் இருந்தது. அன்று நிவேதாவை வெளியே அழைத்துக் கொண்டு சென்று வந்தது தான். அதன் பிறகு அவள் முகம் பார்த்து பேசக் கூட அவனுக்கு நேரம் இல்லை. நிவேதாவுக்கே சில நேரம் சந்தேகம் வரும். நாம அன்னைக்கு இவங்களோட தான் வெளிய...
அத்தியாயம் 10
"அப்போ உன்ன ராகவேந்திரன்தான் இங்க வர சொன்னாரா? நீயா வரல?" தன்னை பார்க்க ஷாலினி வரவில்லை என்றதும் மாறனின் முகம் விழுந்து விட்டது.
"எவ்வளவு பெரிய போலீஸ் ஆபீசர் இப்படி சின்னபுள்ளத்தனமா நடந்துக்கிறியே..." சிரித்த ஷாலினி "ஒரே கல்லுல ரெண்டு மங்கா" ரகசியமாய் சொல்வது போல் மெதுவாக கூற, மாறன் அவளை புரியாது பார்த்தான்.
"டேய்...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-22
அத்தியாயம் 22
இன்பா ரவியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு கிளம்ப, தர்ஷினியும் அவன் பின்னாலேயே வந்தாள். வீட்டின் கதவைத் திறந்து வெளியே வர, போர்டிகோவில் ரவி தரையில் படுத்து கிடந்தான். இன்பாவும் தர்ஷினியும் அதிர்ந்து போய் அவனருகில் சென்றனர்.
“ரவி.. ரவி... எழுந்திரு” என இன்பா அவன் கன்னங்களை தட்ட, “அண்ணா திட்டுவாருடா… வீட்டுக்கு போகணும்”...
அத்தியாயம் - 14
விஜயா கதவைத் திறந்தபோது கீதா மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க¸ “உன் மன்னிப்பை நீயே வெச்சிக்கோ... முதல்ல என் ரூமைவிட்டு வெளியேப் போ...” என்று அவளிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தான் பிரேம்.
“ப்ளீஸ்...” என்று அவள் கெஞ்ச “நான் உன்னை வெளியே போகச் சொன்னேன்” என்றான் கறாராக.
அவனது கோபம் அளித்த வருத்தத்துடனே அவள் சென்றுவிட்டாள்......
மணிப்புறாவும் மாடப்புறாவும்-21
அத்தியாயம் 21
மாலை நேரம் தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் தர்ஷினி. அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த இன்பா, “நீ கொஞ்ச நாள் ஆஃபீஸ் போகாம வீட்டிலேயே இருக்கியா?” என கேட்டான்.
“நீ பரீட்சித்து மகாராஜா கதை கேள்விப்பட்டு இருக்கியா? எங்க இருந்தாலும் நடக்கிறது நடக்கும். கவனமா இருந்துக்குறேன். வீட்டிலேயே எல்லாம் இருக்க சொல்லாத…...
மணிப்புறாவும் மாடப்புறாவும்-20
அத்தியாயம் 20
காலையில் தர்ஷினி வாந்தி எடுக்கும் சத்தத்தில்தான் கண் விழித்தான் இன்பா. எழுந்து சென்று குளியலறையில் வாந்தி செய்து கொண்டிருக்கும் தர்ஷினியின் தலையை தாங்கி பிடித்தான். அவளுக்கு ஓரளவு வாந்தி நின்றது போல இருக்கவும் வாய் கொப்பளிக்க செய்து வெளியே அழைத்து வந்தான்.
“என்னடி இப்படி வாந்தி எடுக்குற?”
“நல்ல பசி இன்பா. சரி ப்ரஷ்...