Monday, April 29, 2024

Kala Aarathi

15 POSTS 0 COMMENTS

எங்கே என் தேவதை அத்தியாயம் – 2

அத்தியாயம் - 2 தள்ளாத வயதிலிருக்கும் அவரை அதிகம் நடக்கவிட விரும்பாதவனாக வேகமாக அவரருகில் சென்று “என்ன பாட்டி?” என்றான் வசந்த். “அவன்கிட்ட பேசுனியாப்பா..? கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டானா..?” என்று ஆவலாகக் கேட்ட பாட்டியைப் பார்த்தவனுக்கு நண்பன்மேல்...

எங்கே என் தேவதை அத்தியாயம் – 1

அத்தியாயம் - 1 “வீல்..! வீல்..!” என்ற சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. குழந்தையின் அழுகுரல் அது... பிறந்து முழுதாக மூன்று மாதங்களே ஆன பச்சிளங்குழந்தை... அழுதழுது முகம் வீங்கி¸ சிவந்து¸ கண் நிலைக்குத்தி...

அன்பே! என் அன்பே! – இறுதி அத்தியாயம்

அத்தியாயம் - 16 “ஆ..! கையை விடுடா...!” என்று அவனிடமிருந்து விடுபட முயன்றாள் கீதா. “மச்சான் நீ போய் கார்ல இரு... நான் முதலில் முடித்துவிட்டு வருகிறேன்” என்று வீட்டுக் கதவைத் திறந்தான் அவளைக் கையில்...

அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 15

அத்தியாயம் - 15 நேற்று தோப்பில் வைத்து பார்த்தவனை இன்று தன்வீட்டில் கண்டதும்¸ ‘கீதாவை கிணற்றில் தள்ளிவிட முயன்றதை வேறு பார்த்துவிட்டான்... அதை வைத்து மிரட்டுவானோ... பணம் கேட்பானோ...’ என்று பயந்து வந்தவனிடம் என்ன...

அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 14

அத்தியாயம் - 14 விஜயா கதவைத் திறந்தபோது கீதா மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க¸ “உன் மன்னிப்பை நீயே வெச்சிக்கோ... முதல்ல என் ரூமைவிட்டு வெளியேப் போ...” என்று அவளிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தான் பிரேம். “ப்ளீஸ்...”...

அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 13

அத்தியாயம் - 13 பிரேம் சென்ற பின்பு நாட்கள் ரொம்ப மெதுவாக செல்வதாகவும்... இயற்கையழகுடன் காணப்பட்ட அந்த இடம் சலிப்பைத் தருவதாகவும் தோன்றியது. ‘ஏன் இப்படி..? அவனிருக்கும்போது நாட்கள் சுவாரஸ்யமாக சென்றதால் இப்படித் தோன்றுகிறது...’...

அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 12

அத்தியாயம் - 12 இந்த நேரத்தில் அவன் அறைக்குச் செல்வதற்கும் தயக்கமாக இருந்தது. எப்படியோ... போனால் அவனது கைக்காயம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்ற மெதுவாகச் சென்று...

அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 11

  அத்தியாயம் - 11 இரண்டு நாட்கள் கடந்திருக்கும் பிரேம் வீட்டிற்கு வந்து... அன்று கீதா பரத்தை அழைத்துக் கொண்டு வயல்வெளிக்கு சென்றிருந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் பசுமை. காற்றில் அலையலையாய் அசைந்தாடும் நெற்பயிரைப்...

அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 10

அத்தியாயம் - 10 யமுனா ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஞாயிறும் வந்தது. ஆனால் அவர் யாரை ஆசையோடு எதிர்பார்த்தாரோ அவன் வந்தபாடில்லை. அவனது வரவுக்காகவே காத்திருந்தவர்.... நான்கு மணிவாக்கில் ஹாலிலிருந்த சோபாவில் வாயில்புறத்தைப் பார்க்க...

அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 9

அத்தியாயம் - 9 வீட்டிற்குள் காலை வைத்ததுமே ஒருவிதக் குளுமையை அவளால் உணர முடிந்தது. தரை முழுவதும் சில்லென்றிருந்தது. வீட்டினுள் தரை சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் பார்வைக்கு அழகாக இருந்தது. வெளிப்புறத்தைப் பார்த்ததும்...

அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 8

அத்தியாயம் - 8 விஷயம் கேள்விப்பட்ட கண்ணன் போலீஸ் ஜெபினை அழைத்துச் சென்ற பின்னரே அங்கு வந்து சேர்ந்தான். அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றவன்¸ வீட்டை அடைந்ததும் திட்ட ஆரம்பித்தான். “கல்யாணமும் பண்ணிக்க மாட்டா......

அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 7

அத்தியாயம் - 7 நாட்கள் விரைந்து சென்றது. கீதா கல்லூரிப் படிப்பை முடித்து¸ ஒரு வருட ஹவுஸ் கீப்பிங்கும் முடித்துவிட்டாள். அன்றைய சம்பவத்திற்குப் பிறகு அவள் பிரேமை பார்க்கவில்லை. ஆனால்¸ வேறு யாரையும் திருமணம் செய்யவும்...

அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 6

அத்தியாயம் - 6 தன்னறைக்குச் சென்று தயாராகிக் கொண்டிருந்தவளுக்கு கீழே கண்ணன் “வாங்க...!” என்று யாரையோ..¸ யாரையோ என்ன மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்கும் குரல் கேட்டது. கூடவே தாமரையின் குரலும் “வாங்க தம்பி...! வாங்கம்மா.. வந்து...

அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 5

அத்தியாயம் - 5 அடுத்த நாள் வகுப்பிற்குச் சென்ற பிரேம் கீதா வந்திருக்கவில்லை என்றதும்¸ அவளுக்கு அருகிலிருக்கும் உஷாவிடம் கேட்டான். அவள் “சார் அந்தக்கா நேற்று சொன்னதுபோல் இனிமேல் இங்க வரவே மாட்டாங்களாம்” என்றாள். “ஓ...!”...

அன்பே! என் அன்பே! அத்தியாயம் – 4

அத்தியாயம் - 4 அடுத்த நாளும் கீதா கண்ணனைப் பார்க்காமலே சென்றுவிட்டாள். அவள் அப்படிப் போனதும் அலுவலகம் போவதற்காக வந்தவனிடம் “அவள் ரொம்பவே கோவமா இருக்கிறான்னு நினைக்கிறேன்” என்றார். “எல்லாம் போகப் போக சரியாயிடும்மா..” என்று கூறிச்...
error: Content is protected !!