Tamil Novels
அத்தியாயம் 8
சுதுமெனிகேயும் சாருவும் லஹிருவின் வண்டியில் பின்னாடி உக்காந்துகொள்ள ஹரிதயும், லஹிருவும் முன்னாடி அமர்ந்து லஹிரு வண்டியை கிளப்பி இருந்தான்.
"பாட்டி நான் போய் அங்க என்ன வேலை பார்க்க போறேன்? எனக்கு ஒன்னும் தெரியாது" சாரு புலம்ப
"இதோ இவனுக்கும் ஒரு மண்ணும் தெரியாது கோட்டு சூட்டு போடாத குறையாக இவன் கிளம்பலையா? காலை பனி...
மயக்கும் மான்விழியாள் 33(இறுதி பதிவு)
சிவரூபன்,மதுமிதா திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தது.இருவரும் தங்களின் திருமண வாழ்வை மிகவும் உணர்ந்து வாழ்ந்தனர்.செல்ல சண்டைகள்,சீண்டல்கள் என்று எதற்க்கும் பஞ்சம் இருக்காது அவர்களிடம்.சில நேரங்களில் சண்டை கோழிகளாக சிலிர்த்துக் கொண்டு நின்றாலும் அடுத்த சில நிமடங்களிலே சமாதானமும் ஆகிவிடுவார்கள்.சிவரூபன் வீட்டில் மதுமிதாவின் வரவால் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.மோகனாவையும்,தேவகியையும்...
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 8
வளவன், ராகவ் மற்றும் ரவி இவர்களின் கூட்டு முயற்சி தான் V.R.R Institute and Coaching centre, கல்லூரி காலத்திலேயே முவரும் நன்பர்கள்.
இதில் ராகவ் வசதியான குடும்பத்தை சார்ந்தவன், அவன் அப்பாவிற்க்கு தொழில் நடத்தும் முதலாளி வர்கத்தை சார்ந்தவர்.
ரவி அரசியல் பின்புலம் கொண்டவன் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியின், அவன்...
அத்தியாயம் 19
அனைவரும் கிளம்பியதும் தனித்து விடப்பட்ட மது அங்கிருந்த சோபாவில் அமர்ந்துவிட்டாள். வருண் கொடுத்த அந்த நெற்றி முத்தம் லேசான குறுகுறுப்பை ஏற்படுத்த என்ன நினைச்சிட்டு இருக்கான் இவன் என்று தனக்குள் கேட்டுக் கொண்டவள் அதே இடத்தில் அமர்ந்து விட்டிருந்தாள்.
அந்த நேரம் ராமைய்யா வந்தவர் அவளை சாப்பிட அழைக்க, என்ன முயன்றும் நேற்று அவன்...
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் – 8
வளவன், ராகவ் மற்றும் ரவி இவர்களின் கூட்டு முயற்சி தான் V.R.R Institute and Coaching centre, கல்லூரி காலத்திலேயே முவரும் நன்பர்கள்.
இதில் ராகவ் வசதியான குடும்பத்தை சார்ந்தவன், அவன் அப்பாவிற்க்கு தொழில் நடத்தும் முதலாளி வர்கத்தை சார்ந்தவர்.
ரவி அரசியல் பின்புலம் கொண்டவன் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியின், அவன்...
அத்தியாயம் 7
காலை உணவின் பொழுது இடியாப்பமும் கூனிஸ்ஸோ சுண்டலோடு நெத்தலி கறியும் இருக்க, லஹிரு விரும்பி சாப்பிடலானான்.
அவனுக்கு இடியாப்பம் என்றால் ரொம்ப பிடிக்கும். அவனுக்காகவே நெலும் அரிசி ஊறவைத்து, இடித்து, மாவாக்கி, வறுத்து இடியாப்பம் செய்வாள். தேங்காய் சம்பலும் பாலானமும், அல்லது பருப்பு கறியும், தேங்காய் சுண்டலும் இல்லையென்றால் நெத்தலி கறியும், கூனிஸ்ஸோ சுண்டலும்...
அத்தியாயம் 6
சாரு வீட்டில் இருக்கும் பொழுது குளிரை சாக்காக வைத்து காலை எட்டு மணிவரை தூங்கி பஞ்சவர்ணத்திடம் திட்டு வாங்கி அரக்கப்பரக்க குளித்து சாப்பிட்டு வான்மதியோடு ஒன்பது மணிக்கெல்லாம் கடைக்கு போய் சேர்ந்து விடுவாள்.
ஆனால் இங்கே ஆறு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து முகம் கழுவி சுதுமெனிகே முகம் கழுவி வந்த உடன் சக்கரை...
அத்தியாயம் 5
காலை ஆறு மணிக்கே சாருவை திட்டியவாறே எழுப்பலானாள் பஞ்சவர்ணம்.
"ஹாமினேவ பார்த்துகிற வேலைக்கு போறாளாம் வேலைக்கு. இங்க இருக்குற கடைக்கு போறதுக்கே நான் எழுப்பாட்டி அனுப்பனும். அங்க எல்லாம் போனா இப்படி தூங்க முடியுமா? வயசானவங்க வேற நைட்டுல தூக்கம் வராது. அடிக்கடி கக்கூசுக்கு வேற கூட்டிகிட்டு போகணும். காலங்காத்தால எந்திரிக்கணும், நேரத்துக்கு மருந்து...
அத்தியாயம் 3
"அம்மா... எனக்கு மொபைல் வாங்கிக் கொடுமா... அம்மா... நான் சொல்லுறது உன் காதுல விழுதா?..." அன்னையின் பின்னும் முன்னும் புடவை முந்தியை பிடித்தபடி அலைந்தாள் தீக்ஷனா.
வயது பதினைந்து நிரம்பிய தீக்ஷனானாவுக்கு எதற்கு அலைபேசி என்று அவள் அன்னை மாலா வாங்கிக் கொடுக்காமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.
மாலா ஒரு சிங்கிள் பேரண்ட்....
மயக்கும் மான்விழியாள் 32
மதுமிதா தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள் அந்த அறையில்.அவளது முகமே கலையிழந்தது போல இருந்தது.விட்டால் அழுதுவிடுபவள் போல் அவள் அமர்ந்திருக்க,அவளின் எதிரில் நின்றிருந்த நிவேதாவோ தன் சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டுக் கொண்டிருந்தாள்.சுந்தரி தன் மகளுக்கு புத்திமதி கூறுகிறேன் என்று மதுவை பிழிந்தெடுத்துக் கொண்டிருக்க மதுவிற்கு காதில் இருந்து ரத்தம் வந்துவிடும்...
அத்தியாயம் 4
லஹிருவுக்கு தூக்கமே வரவில்லை. உருண்டு புரண்டு பார்த்தான் இன்று மாலை நடந்த சம்பவமும் அந்த யக்ஷணியின் நியாபகமும்தான் அவனை ஆட்கொண்டிருந்தது.
தான் அடித்தும் சிலை போல் நின்றவளை கொல்லும் கோபம் வர அவள் கழுத்தை நெறிக்க போனவனை சுமித்தான் தடுத்து நிறுத்தினான்.
"பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு பாரு, பாரு எப்படி நிக்கிறான்னு பாரு. டேய் சுமித்...
அத்தியாயம் 3
லஹிரு என்ன படிக்க வேண்டும் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை கூட சுதுமெனிகேவின் முடிவாக இருக்க, அவனது ஆசாபாசங்களை கேட்கவும் யாருமில்லை. இவனும் யாரிடமும் பகிர்வதும் இல்லை.
அப்பாத்தாவின் மீது அதீத பாசமும், அவளின் தனிமையையும், சூழ்நிலையையும் சிறுவயதிலையே புரிந்துகொண்டமையாளையே அவனது ஆசைகளை குழிதோண்டி புதைத்து விட்டு சுதுமெனிகேயின் ஆசைகளை நிறைவேற்றலானான்.
சுதுமெனிகேவுக்கு ஒரே...
அத்தியாயம் 2
கார் கண்ணாடியில் கல்லுப்பு பட்டு தெரித்ததும் சாரு வெலவெலத்துப் போனாள். ஆறாயிரம் ரூபாயிற்கே இந்த ஓட்டம் ஓடி வந்தவள் விலை உயர்ந்த கார் கண்ணாடியை வாங்க பணத்துக்கு எங்கே போவாள்?
காரிலிருந்தவன் இறங்கி கல் பட்டதால் கண்ணாடியில் ஏற்பட்ட கீறலை பார்த்து விட்டு அவளை பார்த்தான்.
அச்சத்தில் அகன்ற அவள் விழிகளை பார்த்தவனுக்கு அவளை பார்க்கவே...
அத்தியாயம் - 61
இவர்கள் அனைவரையும் விசாரித்ததில், பொதுவில் இவர்கள் நோய் அறிகுறி படுமுன்பு செய்த ஒரு செயல், விராட்டு மலைக்குச் சென்றதுதான்.
“விராட்டு மலையா? எங்கிருக்கிறது அந்த மலை? அங்கு அப்படி என்ன செய்ததால் இப்படி ஒரு பிணி(decease) ஒருவருக்கு வந்திருக்கும்.” என்று ஆர்வம் மேலிட வன்னி கேட்டாள்.
“தூதுவரே! உண்மையில் விராட்டு மலையை, மலை என்பதைவிட...
அத்தியாயம் 1
இலங்கையின் பிரதான நகரங்களில் ஒன்றான நுவரேலியாவில் குளுகுளு குளிரில் தேயிலை தோட்டத்தை கொண்ட மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் தங்களது வீட்டில் விடிந்தும், விடியா காலை பொழுதில் சாருமதி இழுத்துப் போர்த்தியவாறு தூங்கிக் கொண்டிருக்க, சமையல்கட்டில் பஞ்சவர்ணம் அப்பம் சுட்டுக் கொண்டிருந்தாள்.
ஆங்கிலேயரின் ஆட்ச்சியின் போது நுவரெலியாவின் காலநிலை இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் அரசு ஊழியர்கள்...
சிலம்பல் – 23(2)
இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்து இருந்தாலும், இருவரின் வாழ்க்கையுமே முடிந்திருக்கும். பெருமா தான் முதலில் தெளிந்து எழுந்தான். அதற்குள் மற்ற யானைகளும் அந்த இடத்தில் குழுமியிருந்தன.
அப்போது தான் தன்னை காப்பாற்றிய யானையை பெருமா இனம் கண்டான். இவன் தீ விபத்தில் முதல் உதவி செய்த யானை தான் அது. மெதுவாய் எழுந்து...
சிலம்பல் – 23 (1)
வித்யாவிற்கு தன் விழிகளை திறப்பதற்கு அத்தனை சிரமமாக இருந்தது. ஆனாலும் அவனை சுற்றியிருந்த காரிருளை விரட்ட பிடிவாதமாய் விழிகளை திறக்க முயன்று கொண்டிருந்தான் அவன்.
அப்போது யாரோ தன் விழிகளை குளிர்ந்த நீர் கொண்டு துடைத்து விட, அவனுக்கு இமைகளை பிரிப்பது சற்றே இலகுவாக இருந்தது. பெரும் முயற்சிக்கு பின்பு விழிகளை...
மயக்கும் மான்விழியாள் 31
பூமிநாதனின் மனது நிறைந்து இருந்தது மகளை திருமணக் கோலத்தில் காண்கையில்.அன்று மது எதுவும் பேசாமல் எழுந்து செல்லவும் மனதிற்கு கஷ்டமாக உணர்ந்தவரை நித்யா தேற்றி சென்றிருந்தாலும் மகளின் முடிவு என்னவாக இருக்கும் என்று மனதில் சஞ்ஜலத்துடன் தான் இருந்தார்.ஆனால் மது இரு நாட்கள் சென்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த போதும் பூமிநாதன்...
என்னதான் விக்னேஷ் திவ்யாவை இஷ்டமில்லாமல் திருமணம் செய்திருந்தாலும், அவள் தானே அவன் மனைவி. அவளை நேசிக்கவும், புரிந்துகொள்ளவும் முயற்சி செய்தான். விலகி நின்றால் ஒட்டாமாலையே போய்விடும் என்றுதான் கணவனாகவே எல்லா உரிமையையும் எடுத்துக் கொண்டான்.
திருமணத்துக்கு பின் பெண்கள் பெற்றோரை பிரிந்து சோகத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில் கண்டதையும் போட்டு மனதை குழப்பிக் கொள்வார்கள். ஒரு...
அத்தியாயம் 2
நேரம் அதிகாலை ஐந்து மணி பொன்னையா வீட்டிலிருந்து கூலி வேலைக்காக கிளம்பினார். குறுக்குவழியில் தெருக்களுக்குள் புகுந்து பிரதான பாதையை அடைந்தால் பெரிய குளம். அங்கேதான் பஸ் தரிப்பிடம். "ஐந்தரை மணி பஸ்ஸை பிடித்தால் ஏழு மணிக்கு போய் சேர்ந்து விடலாம். எட்டு மணிக்கு வேலையை ஆரம்பித்தால் ஐயாவிடம் சொல்லிக் கொண்டு நாலு மணிக்காச்சும்...