Tuesday, June 16, 2026

    Tamil Novels

    அத்தியாயம் 3 ஷஹீரா மருத்துவமனையிலிருந்து வந்து மூணு நாட்களுக்கு மேலாகியிருந்தது. பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என பேகம் அவளை வீட்டில் ஓய்வெடுக்க சொல்ல அவளும் மறுக்கவில்லை. பாடசாலை செல்ல பயமாக இருந்தது. ஊருக்கே விஷயம் தெரியும் பாடசாலையிலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். போனால் எல்லோரும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். கேலி செய்வார்கள் என்ற பயம் தான் ஓய்வெடுப்பதாக...
    அத்தியாயம் 2 ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன் மழையைத்தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளைத் தந்தது யார் பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கற்களை எறிந்தது யார் வரிசையாக சோக கீதங்களை கேட்டவாறு தூங்க பிடிக்காமல் தலையணையை கட்டிக்கொண்டு கட்டிலில்  உருண்டுக் கொண்டிருந்தான் ரஹ்மான். மனதில் மறைத்து வைத்த காதலைத்தானே சொல்ல போனேன் ஆனால் என்னவெல்லாம் நடந்தேறிவிட்டது. அக்பர் மளிகைக் கடை...
    அத்தியாயம் 1 "எங்க உம்மா அவ?" வீட்டுக்கு வந்ததும் வராதுமாக செருப்பை கழட்டி வீசியவாறு வீட்டினுள் நுழைந்த முபாரக் அன்னையிடம் தங்கையை பற்றி விசாரிக்க, "இப்போ தான்பா… வந்தா... என்னப்பா விஷயம்? இவ்வளவு கோபமாக இருக்க?" அன்னை பேகம் பதட்டமடைந்தாள். அன்னை கேட்டும் பதில் சொல்லாமல் தங்கையை தேடிச்சென்று பின் கட்டு பக்கமாக முகம் கழுவி விட்டு வந்த...
    உண்டு உறங்குதல் பற்றிய பேச்சுக்கள் மட்டுமே பிரதானமாய் இருக்க அதற்கு மேல் பேச அவள் இடம் கொடுக்கவில்லை என்பதை உணரவில்லை அஞ்சன். நேரமில்லை என்று நினைத்துக்கொண்டு தனக்கே தனக்கென உறவாக வரப்போவளிடம் நெருங்கி உறவாடமுடியாமல் தவித்தான் அவன். “இம்புட்டு வேலை செய்யணுமா கண்ணு? என்கூட பேசவே உனக்கு நேரம் இருக்க மாட்டேங்குது. கிடைக்குற நேரத்துலேயும் நாந்தான்...
    *6* அவளை பார்க்கவென ஒரு ஆர்வத்தில் நேர்த்தியாய் சட்டை பேண்ட் உடுத்தி கிளம்பி வந்தவன் திருப்பூர் நுழைந்தவுடன் வழி தெரியாது தயங்கி ரோட்டின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி நின்றான். பெண் பார்க்க சென்ற போது வேனில் வந்ததால் அவள் வீடு செல்லும் பாதையை கவனித்திருக்கவில்லை. இப்போது யாரை கேட்பது? எப்படி தெரிந்துகொள்வது என்ற கேள்விக்கு விடையாய்...
    *5* இடப்புறம் பின் வலப்புறம் என முடியை சிலுப்பி தலையை உதறும் கொழுந்தனை நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவனின் குருங்கை.  “இப்புடி சீவி சிங்காரிச்சு இந்த வேகத்துல கிளம்பிட்டு இருந்தீகன்னா அங்கிட்டு போயி நேரா அறுபதாம் கண்ணாலம் தான் பண்ணனும் கொழுந்தனாரே!” “பொண்ணுதான் பார்க்க போறோம் குருங்கை... பொண்ணை முதல்ல புடிக்கோணும் அந்த பொண்ணுக்கு என்னை புடிக்கோணும், பொறவுதான்...
    மன்னிப்பாயா...25 (இறுதி பதிவு) ஆரியும்,கன்யாவும் ஒன்றாக நிற்க சுதா இருவருக்கும் முகம் நிறைய புன்னகையுடன் ஆரத்தி எடுத்தார்.ஆரி கூறியபடி அடுத்த நாளே தனது மனைவியை அவளின் வீட்டில் இருந்து அழைத்து வந்துவிட்டான்.மூர்த்தி சுதாவிடம் கூறிவிட்டார் மருமகளை நாம் முறைப்படி தான் வரவேற்க வேண்டும் என்று சுதாவுக்கும் கணவர் கூறுவது தான் சரியெனபட சந்தோஷமாக ஒத்துக் கொண்டார்.தன்யாவிற்கு...
    *4* ஒற்றை அறைக் கொண்ட அந்த சிறிய வீட்டில் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றனர். கமலத்தின் பார்வை தன் அண்ணனின் மீதிருக்க, கீர்த்தி தாய்மாமனையும் அன்னையையும் மாறி மாறி பார்த்தாள். “அண்ணா?” அங்கு நிலவிய அமைதியை கலைத்த வண்ணம் கமலம் அண்ணனை ஏறிட, அவர் கீர்த்தி புறம் பார்வையை திருப்பி, “அம்மாடி கீர்த்தி உன் அம்மா எல்லாத்தையும் சொன்னா…...
    *3* அவ்வூரில் அவர்களுக்கு இருக்கும் அந்த பெரிய செங்கல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றும் தன் நண்பனை காணவென வந்திருந்தான் அஞ்சன். வேலை நேரம் முடிந்து அனைவரும் கிளம்பிக்கொண்டிருக்க, அஞ்சன் வாசலிலேயே வண்டியை நிறுத்தி நண்பனுக்காக காத்திருந்தான். அவனும் வேலை முடித்து கேள்வியோடு அஞ்சனை நோக்கி வந்தான், “உள்ளார வர வேண்டியதுதானே? ஏன் இங்கேயே நிக்குறவ?” “நீ வேலை பாக்குற...
    மன்னிப்பாயா....24 கன்யா படுக்கையில் தலையை பிடித்தபடி இருக்க,ஆரி அவளின் பக்கத்தில் அமர்ந்து அவளுக்கு மாத்திரைகளை பிரித்து கொடுத்து கொண்டிருந்தான். “இந்தா இதை சாப்பிடு முதல்ல....”என்று மாத்திரை கொடுத்தவன் பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுக்க,கன்யா மாத்திரையை கையில் வைத்துக் கொண்டு கணவனை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் மாத்திரைகளை உண்ணாமல் வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவன், “என்ன பார்த்துக் கிட்டே...
    *2* அரபிக்கடலுக்கு இணையாக தபதி ஆற்றின் தெற்கே மராட்டியம் துவங்கி ஐந்து மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி வரை செழுமையுடன் அடர்ந்து பரந்து விரிந்து பசுமை போர்த்தி நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் தமிழக எல்லையை ஒட்டிய கிராமம் அந்த சோமயனூர். கொங்கு மண்டல எல்லைக்கு உட்பட்டு இருக்கும் அவ்வூர் கேரளத்துக்கு அருகில் இருந்தாலும் கொங்கு தமிழின்...
    *1* அம்மண்ணிற்கே உரித்தான வானிலை பிற்பகலிலும் ஆதவனை அண்டவிடாது அதனின் வெக்கையை விரட்டியிருக்க, குறைவின்றி கூதல் காற்றும் கூடவே வருடிச் சென்றது. பசுமை போர்த்தி வனப்பை கூட்டி எவரையும் தன் அழகால், தன் மணத்தால் கட்டிப்போடும் ஜாலமும் இரைச்சலின்றி பறவைகளின் கீச்சொலிகளுடன் அசைந்தாடும் மரங்களின் ஓசையும், அனாசியமாய் கவலைகளுக்கு விடுப்பு கொடுக்கும் வண்ணம் இருக்கும் அச்சூழலில்...
    2… விபரீத விருப்பம்… என் அன்னையின் அன்பை உன் அரவணைப்பில் உணர்கின்றேன்.. உன் அன்பில் கரைந்திட தவிக்கின்றேன்.. என்றும் காதலில் வாழ்ந்திட துடிக்கின்றேன்.. வெளியில் சென்ற பேரன் இன்னும் வீடு திரும்பிடவில்லை என்று கவலையுடன் வாசலை பார்த்திருந்தவர் முகத்திலிருந்த கவலை கண்டு ஏளனமாய்.. “போன தடவை சொல்லாம கொள்ளாம போனவன், நாலு பேரு கூட...
    வீட்டிலிருந்து தினகரனும், பார்த்திபனும் அழைத்து எந்த பிரச்சினையும் இல்லையே என்று கேட்டிருக்க, கார்த்திகேயன் இல்லை என்றிருந்தான். கயல்விழிக்கு அவர்கள் அழைத்தது தெரியும். என்ன பேசினார்கள் என்று கேட்கவில்லை. கார்த்திகேயனிடம் யாரும் வேண்டாம் என்று சொன்னவள் தான். அதற்காக உறவை துண்டித்து வாழ நினைக்கவில்லை. அவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லையாயின் தான் வலிய சென்று உறவு கொள்வதின் அவசியம்...
    அத்தியாயம் 27-1 ஒரு பெண் கழுத்து நிறைய நகைகளுடன் நள்ளிரவில் வீதி வழியே சென்று பாதுகாப்பாக வீடு திரும்பும் போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றார் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆனால் உலகில் அதிக பாலியல் குற்றங்கள் நடக்கும் பத்து நாடுகளில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம். கடந்த ஆண்டில் மட்டும் 77 கற்பழிப்பு வழக்குகள் பதியப்பட்டதாக...
    அத்தியாயம் 26 குழந்தைகளை தாங்கள் அழைத்து சென்று கொஞ்ச நாள் பார்த்துக் கொள்ளவா என்று கேட்டிருந்தாள் கண்மணியின் அன்னை. குழந்தைகள் மட்டுமல்ல நாங்களும் இரண்டு மூன்று நாட்கள் அங்கு வந்து தங்கிக் கொள்வதாக கூறினான் பார்த்திபன். கண்மணி குழந்தைகளோடு அவள் வீட்டுக்கு சென்றிருக்க, பார்த்திபன் துணிமணிகளை எடுத்து வருவதாக வீட்டுக்கு வந்திருந்தான். வண்டியில் வரும்போது கார்த்திகேயன் கயல்விழியின் அருகில்...
    Hi friends காதலா? சாபமா? கதையைப் படித்தவர்களுக்கு தெரியும் காதலா? சாபமா? எவ்வளவு twist நிறைந்த கதை என்று. அமெரிக்காவில் தொலைந்து போன பூபதி பாண்டியனை 10 அத்தியாயங்களுக்குள் தேடி கண்டுபிடித்து விடலாம் என்று பார்த்தேன். இல்லை 20, 25 அத்தியாயங்களுக்கு நீண்ட நாவலாக வேண்டுமென்று கேட்டு விட்டீர்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை. வெற்றிமாறனை...
    அத்தியாயம் 25 குழந்தைகளை தத்தெடுத்து மூன்று நாட்களுக்கு பின் வீட்டார் அனைவரும் குலதெய்வ பூஜைக்காக கோவிலுக்கு வேன் பிடித்து கிளம்பினர். குழந்தைகளை தத்தெடுக்கக் கூடாது என்று அடம் பிடித்த வள்ளி தான் முதலாளாக பூஜைக்கு தயாரானாள். மருமகள்களை ஏவி அதை எடுத்து வை, இதை எடுத்து வை. எதையும் மறந்து விடாதே என்று நேற்று மாலையிலிருந்து பாடாய்படுத்தி...
    அத்தியாயம் 24 உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன் அதை இன்றுதான் கண்டு பிடித்தேன் கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது.. ஆ.. காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது அது காலத்தை கட்டுகின்றது என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது எனக்கென...
    அத்தியாயம் 23 "சித்தப்பா தத்தெடுக்கிறதுனா என்ன சித்தப்பா?" கார்த்திகேயனும் பார்த்திபனும் பேசிக்கொண்டிருக்கையில் தினகரனின் மூத்தவன் எட்டு வயதான வைபவ் கேட்டான். "எனக்கு தெரியும். எனக்கு தெரியும் சித்தப்பாவும் சித்தியும் நம்ம கூட விளையாட தங்கச்சி பாப்பாவும் தம்பி பாப்பாவும் கூட்டி வராங்கன்னு சொல்லி சித்தி சொன்னாங்க அது தானே சித்தப்பா" பொம்மையோடு விளையாடு கொண்டிருந்த தினகரனின் ஆறே...
    error: Content is protected !!