Tuesday, April 30, 2024

Devi Manogaran

140 POSTS 0 COMMENTS

பரிபூரணி – 27 (2)

சுஹாசினி வேகமாக சென்று மதுமிதாவின் கைப் பிடித்து, "ரொம்ப தேங்க்ஸ் மது" என்றாள்.  "ஓய்.. என்ன? நான் நம்ம ரிசார்ட் ஓபனிங்கு நிரஞ்சனை கூப்பிட்டேன். அதுக்கு ஏன் நன்றி எல்லாம் சொல்ற நீ?" என்று...

பரிபூரணி – 27 (1)

சுஹாசினி அதிர்ச்சியில் உறைந்து நிற்க, "சுஹாசினி" கோர்த்திருந்த விரலில் இறுக்கத்தை கூட்டி அழைத்தான் விக்ரம்.  "ஆ.. விக்ரம்" இப்போதும் கணவனின் மேலிருந்து அகலவில்லை அவள் கண்கள். சக்தி அவர்களுக்கு முன்னே வந்து நின்று சுஹாசினியின்...

பரிபூரணி – 26 (2)

ராகவன், மதுமிதா, மலர், வீராவும் கூட இப்போது அங்கிருக்க, "சுஹாசினி சாப்பிடல வரல?" என்று விசாரித்தான் செல்வா.  "அவங்க குடும்பமே அசந்து தூங்கிட்டு இருக்காங்க. லஞ்ச் ரூமுக்கு கொடுத்து விட்டுருக்கேன். பொறுமையா எழுந்து, சாப்பிட்டு...

பரிபூரணி – 26 (1)

அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த சுஹாசினி கலகலவென்று சிரிக்க ஆரம்பிக்க, விக்ரமின் கையில் இருந்த அவர்களின் குழந்தை அம்மாவின் சத்தத்தில் சிணுங்கினான். அப்போதும் நிற்கவில்லை அவளின் சிரிப்பு.  எதிரில் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு நின்றிருந்தவனைப்...

பரிபூரணி – 25 (2)

நட்பும், உறவும் சூழ பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது.  இரவு உணவு முடித்து உறவுகள், பெரியவர்கள் விடை பெற்று அவரவர் இல்லம் சென்றிருக்க, மொட்டை மாடியில் குயின்ஸ் வெரத் மலர்களால் இயற்கையாக...

பரிபூரணி – 25 (1)

மதுமிதாவின் கைப் பிடித்து, அவளையும் இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினார்கள் இரண்டு சர்வாக்களும். அங்கே ராகவியின் இரட்டை பிள்ளைகள் உதயதாரா, உதய்நந்தா மற்றும் உதய்மித்ரன் இருக்க, அவர்களோடு இணைந்து கொண்டார்கள்.  பிள்ளைகள் ஆறு பேரின் கவனமும்...

பரிபூரணி – 24 (2)

"ஷோனா, ராகவ் பேசுறார்" மகனுக்கு பாலூட்டி கொண்டிருந்த மனைவியிடம் அலைபேசியை நீட்டினான் விக்ரம். "வெயிட்." என்றவள், மகனை கவனித்து, இருபது நிமிடங்கள் கழித்தே அலைபேசியை வாங்கினாள்.  அதுவரை குழந்தைகள் ராகவனோடு பேசிக் கொண்டிருந்தார்கள். "சொல்லு ராகவ்" "எப்படி இருக்க...

பரிபூரணி – 24 (1)

"சுஹா.. சுஹா.. சுஹா… என் அம்மா தான் பெஸ்ட்.." குதித்து கத்திக் கொண்டிருந்தான் ஒன்பது வயது ஷ்ரவன். அவனுக்குப் பக்க வாத்தியமாக, பக்கத்தில் நின்றுக் கொண்டு, "எஸ். தாதா." என்று அண்ணன் சொன்னதை...

பரிபூரணி – 23 (3)

இப்பொழுது ஒன்பதாம் மாத தொடக்கத்தில் இருந்தாள்.  "எப்படி ஃபீல் பண்ற ஷோனா? கால் வலிக்குதா? தூக்கம் வரலையா?" மனைவியின் மேடிட்ட வயிறில் கைப் பதித்து, குழந்தையின் அசைவை உணர்ந்து பழுப்பு விழிகள் மின்ன புன்னகைத்து...

பரிபூரணி – 23 (2)

அடுத்த நான்காம் நாள், வெங்கடேஷ் சென்னை சென்று விட்டார். ஒரு மாதம் கழித்து பேரனின் முதல் பிறந்த நாளை கொண்டாட மீண்டும் ராஸ் அல் கைமா வந்தார் அவர்.  அவர்களின் உறவுகள் அனைத்தும் இந்தியாவில்...

பரிபூரணி – 23 (1)

அதிகாலையில் விழித்து விட்டான் விக்ரம். மனைவியின் உடல் சூடை பரிசோதிக்க, காய்ச்சல் குறைந்து சில்லென்று இருந்தது அவள் உடல். அவளுக்கு போர்வையை சரியாக போர்த்தி விட்டவனின் கரங்களை பற்றி தன் கன்னத்தில் பதித்து...

பரிபூரணி – 22 (2)

உதயின் கார் வெளியேறியதும் வீட்டிற்குள் வந்தார்கள்.  விக்ரம் குழந்தைக்கான விரிப்பை தரையில் விரித்து, அதில் அவனது விளையாட்டு பொருட்களை போட்டு குழந்தையை கீழே விட்டான். ஷ்ரவன் விளையாடத் தொடங்க, மனைவியிடம் வந்தான் அவன்.  கணவனை மின்னல்...

பரிபூரணி – 22 (1)

அத்தனை பேர் குழுமியிருந்த, மங்கல இசையும், மக்கள் இசையும் மிகுந்திருந்த மண்டபத்தில் சட்டென அமைதியை உணர்ந்தாள் சுஹாசினி.  கணவனின் கண்களை ஆழ்ந்து பார்த்தாள். குழந்தையை அவளிடம் கொடுத்து, இன்னமும் இறுக்கமாக அவனைப் பற்றியிருந்த கணவனைப்...

பரிபூரணி – 21 (2)

அன்று முழுவதும் அவளே ஷ்ரவனை சுமந்து கொண்டு சுற்ற, அவர்களுக்கு நடுவில் செல்லவில்லை அவன்.  இரவு உணவு முடித்து, அவளிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டான்.  "நான் தூங்க வைக்கிறேன். நீ போய் மலர் கூட...

பரிபூரணி – 21 (1)

சுஹாசினி, தன்னை முறைத்த கணவனைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு, எதிரே நின்றிருந்த செல்வாவைப் பார்த்தாள். "என் பையன் வீராண்ணாவை பெரியப்பான்னு கூப்பிடும் போது, அவர் ப்ரெண்ட் நீங்களும் பெரியப்பா தானே?" என்று அவள்...

பரிபூரணி – 20 (2)

அவனது அறையில் விருந்தாளிகளுக்காக போடப்பட்டிருந்த நீள் இருக்கையில் மனைவியோடு சென்று அமர்ந்தான் விக்ரம். இப்போது இருவரின் கவனமும் ஷ்ரவனின் மேல் பதிந்தது.  விக்ரம் குழந்தையுடன் விளையாடுவதை பார்த்துக் கொண்டே, "பயப்படுறீங்களா ஹீரோ?" என்று மென்மையாக...

பரிபூரணி – 20 (1)

அதிகாலையில் அலாரமாக அழுது அவர்களை எழுப்பி விட்டான் ஷ்ரவன். அதுவரை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சுஹாசினி அடித்து பிடித்து எழ முயன்றாள்.  விக்ரமால் விழிகளை பிரிக்க முடியவில்லை. தன் மார்பில் பதிந்திருந்த மனைவியின் கைப்...

பரிபூரணி – 19 (2)

மறுநாள் காலையிலேயே விரைவாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான் விக்ரம். அவனுக்கு ரிசார்ட் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டியிருந்தது.  ஷ்ரவனை கவனித்துக் கொண்டிருந்த மனைவியிடம் வந்து, "சைன் திஸ் பேப்பர்ஸ் ஷோனா" என்றான் அவன்.  "ஐ...

பரிபூரணி – 19 (1)

சுஹாசினி கணவனின் பேச்சில் கன்னங்கள் சிவந்திட, அதை மறைக்கப் பார்வையை வெளியில் பதித்தாள்.  ஐக்கிய அரபு நாட்டின் ஏழு எமிரேட்டில் (United Arab Emirates) ஒன்றான ராஸ் அல்-கைமாவின் (Ras al- khaimah) நகரத்திற்குள்...

பரிபூரணி – 18 (2)

அங்கு ராகவியின் வளைக்காப்பு விழாவில் இருவரும் கலந்துக் கொண்டனர்.  "உங்களுக்கு எப்படித் தெரியும் ஹீரோ?" சுஹாசினி கேட்க, "ஷோனா, இனி உன் உறவுகள் என் உறவுகளும் தானே? உதய், ராகவி என்னையும் இன்வைட் பண்ணாங்க"...
error: Content is protected !!