Sunday, May 26, 2024

    Smrithiyin Manu 1

    Smrithiyin Manu 5 2

    Smrithiyin Manu 27

    Smrithiyin Manu 4 2

    Smrithiyin Manu

    Smrithiyin Manu 55 1

    ஸ்மிரிதியின் மனு - 55_1 விடியற்காலையின் மெலிதான, இதமான குளிரை அனுபவித்து கொண்டிருந்தனர் தில்லிவாசிகள்.  அந்த சோம்பேறித்தனமான காலை பொழுதில் திரேன் கொடுத்த டீயை அருந்தியபடி நாதனும், மனுவும்  தினசரியைப் புரட்டி கொண்டிருந்தனர். “மாறன் இங்கே வந்து மூணு நாளாயிடுச்சு..உங்கம்மாவும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா..ஸ்மிரிதி என்ன சொல்றா?” என்று அவர்கள் கோவைக்குக் குடிபெயரும் பேச்சை ஆரம்பித்தார் நாதன். சிவகாமி...
    ஸ்மிரிதியின் மனு - எபிலாக்_2 “விதி பேபி இங்கே வா.” என்றான் மனு.  சோபாவில் அமர்ந்திருந்தவன் அருகில் அவள் வந்தவுடன்,” “அம்மாகாகதான் நீ அங்கே காத்துகிட்டு இருந்த கண்ணம்மா..உன் அப்பா, அம்மா நாங்க தான் டா.” என்று அவன் சொன்னவுடன், அவனை அணைத்து,”தாங்க்ஸ் பா.” என்றாள் விதி. சிவகாமியும், நாதனும் கோயமுத்தூரில் குடியேறிய பின் அவர்கள் அடுத்து தில்லிக்கு...

    Smrithiyin Manu 56

    ஸ்மிரிதியின் மனு - 56 ஆஸ்பத்திரி வாயிலில் காருக்காக விரேந்தருடன் காத்திருந்த போது லேசாக தலை சுற்றுவது போல் உணர்ந்த ஸ்மிரிதி, ரிசெப்ஷனில் போய் அமர்ந்து கொள்ள, அவள் பின்னாடியே வந்த விரேந்தரிடம், “கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டு வா விரேந்தர்.” என்றாள்.  அவள் முகத்தில் தெரிந்த சோர்வைப் பார்த்து ஒரே நொடியில் தண்ணீருடன் திரும்பினான் விரேந்தர். “என்ன...

    Smrithiyin Manu 55 2

    ஸ்மிரிதியின் மனு - 55_2 மாறனின் பைக்கில் ஆஸ்பத்திரி நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்மிரிதி, முதலில் அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரிடம் கார்மேகத்தைப் பற்றி தெரிவித்தாள்.  அதற்குபின் அவரின் நம்பரை விரேந்தருடன் பகிர்ந்து கொண்டாள்.  அந்தப் பரபரப்பான சாலையில், இடைவெளி இல்லாத வாகன நெரிசலில், இடைவிடாது ஒலித்து கொண்டிருந்த இரைச்சலில் சிந்தனையை சிதறவிடாமல் அடுத்து செய்ய வேண்டிய...
    error: Content is protected !!