Smrithiyin Manu
ஸ்மிரிதியின் மனு - 7_2
“நீ எனக்காக ஹோட்டல் வாங்கறேனு தெரிஞ்சா உன் அண்ணங்க என்னை ஆள் வைச்சு தூக்கிடுவாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“அப்படி செய்தாங்கன்னா அவங்க தம்பி நான்..என்னாலையும் என்ன செய்ய முடியுமுனு காட்டுவேன்.” என்றான் ஸீரியஸாக கபீர்.
“ஏய்..நான் சும்மா சொன்னேன்..எங்கப்பாவைத் தெரிஞ்சவங்க என் மேல கை வைப்பாங்களா?” என்று விளையாட்டாக கேட்டாள் ஸ்மிரிதி.
“உங்கப்பாவைப் பற்றி...
ஸ்மிரிதியின் மனு - 8_1
அந்த மாலை நேரத்தில் மலை மந்திர் வாசலில் டாக்ஸியிலிருந்து இறங்கி கொண்டாள் ஸ்மிரிதி. கோவில் வாயிலில் ராம், ஜனனி, மனு, மாறன் நால்வரும் அவளுக்காகக் காத்திருந்தனர்.
ஸ்மிரிதி வாயிலை அடைந்தவுடன்,
“ஸ்மிரிதி அக்கா, நீங்க வரமாட்டீங்கனு மாறன் அண்ணன் சொல்லிக்கிட்டிருந்தாரு.” என்றாள் ஜனனி.
“வரேனு சொன்னா வந்திடுவேன்..இங்க பக்கத்திலதான் ஒரு இடத்தில வேலை செய்துகிட்டிருந்தேன்..விண்டர்ல...
ஸ்மிரிதியின் மனு - 9_1
அறையிலிருந்து மற்றவர்களுடன் வெளியே சென்ற ஸ்மிரிதி அறைக்குளிருந்த மனுவைப் பார்த்து,”நான் இவங்களோட கார்வரைக்கும் போயிட்டு வரேன்.” என்று சொன்ன விதம் மற்றவர்களுக்கு சாதாரணத் தகவலாகத் தெரிந்தது ஆனால் மனுவிற்கும் மட்டும் அதன் அர்த்தம் புரிந்தது.
“திரும்பி மேல வரும்போது என் பைக் சாவியோட வா.” என்று கட்டளையிட்டான் மனு.
“சரி” என்று பதில்...
ஸ்மிரிதியின் மனு - 8_2
“கார்மேகம்.” என்று மனுவிற்கு முன் பதில் அளித்தான் மாறன்.
“நான் கேள்விபட்டது இல்லையே அண்ணா.” என்று அவள் சொல்ல,
“கேள்விபட்டவங்க யாரும் மேல கேள்வி கேட்கமாட்டாங்க.” என்றான் மனு.
“அவ்வளவு பெரிய ஆளா அவரு?’ என்று மறுபடியும் ஜனனி கேட்க,
“பெரிய ஆளா இருந்தா இதுக்குள்ள பிரபலமானவங்க பட்டியல்ல வந்திருப்பாரே..அவரு பெரிய விஷயத்தை முடிச்சு கொடுக்கற...
ஸ்மிரிதியின் மனு - 20_2
கபீர் இணைப்பைத் துண்டித்தவுடன் மனுவின் சந்தேகம் சரி என்று உறுதியானது. ஸ்மிரிதி இருக்கும் இடம் கபீருக்குக் கண்டிப்பாக தெரிந்திருந்திருக்கிறது அதை வெளியிடக்கூடாது என்பதால்தான் அவன் இணைப்பைத் துண்டித்தான் என்று புரிந்தது. உடனே அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான் மனு.
“ஸ்மிரிதி பற்றி தெரியணும்..மனு” என்ற குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் கபீருக்கு பெரும் நிம்மதி...
ஸ்மிரிதியின் மனு - 12
மனு அருகில் அமர்திருந்த சிவகாமியோ ஸ்தம்பித்து போயிருந்தார். ஸ்மிரிதியின் இந்தப் பரிமாணம் அவர் அறியாதது. ஆடம்பரமில்லாமல் அதே சமயம் அழகானப் புடவையில் அவள் ஆடியதும், பாடியதும் அவர் மனதை கொள்ளைக் கொண்டிருந்தது. அவள் எப்போது, எந்த வயதில், யாரிடம் இந்த மாதிரி பஞ்சாபி பாட்டைப் பாடவும் அதற்கேற்ப ஆடவும் கற்று...
ஸ்மிரிதியின் மனு - 6_2
கடந்த போன நிகழ்வுகளால் அவள் வாழ்க்கைத் தடம் புரண்டதை நினைத்தப் பார்த்து கொண்டிருந்த ஸ்மிரிதிக்கு அந்த நினைவுகளில் நுனியில் அவளின் வாழ்க்கைக்கு சற்றும் சம்மந்தமில்லாத வக்கீல் மனு நீதி வந்து நின்று கொண்டான்.
மனு நினைத்தது போல் அவள் வாழ்க்கையில் நடக்கவில்லை. அவள் உடைத்ததை அவளைத் தவிர யாரும் பொறுக்கியதில்லை. அவளின்...
ஸ்மிரிதியின் மனு - 21
அவன் ஆலோசனையை மறுத்து பேசிய ஸ்மிரிதியை வழிக்கு கொண்டு வர ஒரே வழி அவளின் பொதுவழியாக அவன் மாறி கொள்ள முடிவு செய்தான். அந்த எண்ணத்தை செயல்படுத்த அடுத்து மனு அழைத்தது கார்மேகத்திற்கு.
“உங்க பொண்ணு உதய்ப்பூர்ல கபீரோட ஹோட்டலே இருக்கா..அவ சாமான் வைச்சிருந்த இடத்திலே அப்பறம் அந்த ஊர் கடைத்தெருவுலேத் ...
ஸ்மிரிதியின் மனு - 16_1
“என்ன சொல்ற? புரியலை.” என்றார் பிரேமா.
“தல்ஜித்கிட்ட உங்களுக்கு ஒரு வேலைக்கு சொல்லியிருக்கேன்..இனி நீங்க பெங்களூர்ல இருக்க வேணாம்..ஜலந்தர் வந்திடுங்க..அங்க நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு..அவங்க பல விதத்தில மக்களுக்கு சேவை செய்யறாங்க..எதாவது ஒரு இடத்தை நீங்க மெனெஜ் செய்யலாம்..பெண்களுக்குனுத் தனியா இன்ஸ்டிடுயுட்ஸ் இருக்கு..உங்க விருப்பம் எதுவோ அது நடக்கும்.” என்றாள் ஸ்மிரிதி.
“ஏன்...
ஸ்மிரிதியின் மனு - 23
சிவகாமி அங்கிருந்து சென்றவுடன் அவரின் செய்கையில், பேச்சில் மனம் உடைந்துப் போயிருந்த மனுவின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டார் நாதன்.
“ஸ்மிரிதி விஷயத்திலே அம்மாக்குள்ள என்ன பா நடக்குது? ஒருபுறம் அவளுக்கு ஏதாவது ஆயிடிச்சான்னு கவலைப்படறாங்க…அதே சமயம் கல்யாணத்துக்கு முன்னே வீட்டுக்கு அழைச்சுகிட்டு வரவேணாம்னு சொல்றாங்க..கல்யாணம் ஆனபிறகு மாமியார், மருமகளா பேசினாதான்...
ஸ்மிரிதியின் மனு - 20_1
இரண்டு வாரம் போல் ஸ்மிரிதி, மனு இருவரும் ஒருவருகொருவர் பேசி கொள்ளவில்லை. மனுவோடு பேசக் கூடாதென்று முடிவெடுத்திருந்ததால் அவனுடன் பேச ஸ்மிரிதி முயற்சி செய்யவில்லை. அவளோடு பேச நேர்ந்தால் வீட்டில் நடந்ததைப் பற்றி சொல்ல வேண்டி வருமென்று மனுவும் ஸ்மிரிதியுடன் பேச முயற்சி செய்யவில்லை. அந்த இரண்டு வாரத்தில் சிவகாமிதான்...
ஸ்மிரிதியின் மனு - 24
அந்த மதிய நேரத்து வெய்யிலை அனுபவித்தப்படி புல் வெளியில் இருந்த சேர் ஒன்றில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தாள் ஸ்மிரிதி. அவள் வெறும் டிராக் ஸூட்டில் இருக்க அவளெதிரே அமர்ந்திருந்த மீராவோ கைகளில் கிளவுஸ், கால்களில் ஸாக்ஸ், தலையில் மஃப்ளர், உடலைச் சுற்றி ஷால் என்று குளிரைத் தடுத்து நிறுத்த சகலமும் அணிந்திருந்தார்.
“என்ன...
ஸ்மிரிதியின் மனு - 19_2
“என்னைப் பற்றிய கவலை உங்களுக்கு வேணாம்..அதேபோல மனீஷ் பற்றியும் கவலைப்படாதீங்க..அவனை என்னோடத் தம்பியாதான் நான் பார்க்கறேன்..கீதிகாவுக்கு அவங்க வீட்டு ஆளுங்க இருக்காங்க அதனால உங்க கவலை அனாவசியமானது.” என்றாள் ஸ்மிரிதி.
“இல்ல..அனாவசியமில்ல..அவசியம்..நீங்க உங்க விருபப்படி கல்யாணம் செய்துக்க முடிவு எடுத்துயிருக்கீங்க அதனால இப்ப நான் என்னோட இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி சொல்ல...
ஸ்மிரிதியின் மனு - 26
அதற்குப் பின் சிவகாமியே பேசிக் கொண்டிருக்க அதிர்ச்சியில் மௌனமாகக் கேட்டு கொண்டிருந்தார் பிரேமா.
“இன்னைக்கு கல்யாணம் பேச கார்மேகம் எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு ..அடுத்த இரண்டு வார்த்துலே பாலாஜி மந்திர்லேக் கல்யாணம் வைக்கலாம்னு இருக்கேன். கல்யாணத்தனனைக்கு சாயந்திரம் ரிசெப்ஷன்…அவர்கிட்ட எல்லாம் தெளிவாப் பேசிட்டேன்…உனக்கு ஒரு சங்கடமும் இருக்ககூடாதுன்னு சொல்லிட்டேன்..இருக்காதுன்னு வாக்கு கொடுத்திருக்காரு..நம்ம...
ஸ்மிரிதியின் மனு - 22
“மனு” என்று ஒரே வார்த்தையில் அதிர்ச்சியிலிருந்து வெளி வந்த சிவகாமி ஆட்சேபிக்க, நாதனோ அமைதியாக இருந்தார்.
“எனக்கு ஸ்மிரிதிதான் முக்கியம் மா..அதை என் மாமனார் புரிஞ்சிகிட்டாரு..நீங்களும் புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்..அவரு நாளைக்கேகூட நம்ம வீட்டுக்கு வந்து கல்யாணம் பேசியிருக்கலாம் ஆனா ஸ்மிரிதிக்குச் சின்ன அக்ஸிடெண்ட்..அவளுக்குச் சரியான பிறகு நம்ம வீட்டுக்கு அங்கிள் வருவாரு.”...
ஸ்மிரிதியின் மனு - 19_1
அன்றைய இரவு நாதனுடன் பேசியபின் ஸ்மிரிதியைப் பற்றிய சஞ்சலங்களுடன் அவருடைய சின்ன மகனைப் பற்றிய சஞ்சலங்களும் கைகோர்த்துக் கொண்டதால் கலெக்டரையும், கார்மேகத்தையும் கல்யாண விஷயத்திலிருந்து கழட்டி விட்டு விட்டு “அம்மா” என்ற ஆயுதத்தையும், கவசத்தையும் அணிந்து கொண்டு களத்தில் இறங்க திட்டமிட்டார் சிவகாமி.
அடுத்த நாள் காலை சாப்பாடு டேபிளில் அமர்ந்திருந்த...
ஸ்மிரிதியின் மனு - 25
ஸ்மிரிதி, மீரா இருவரையும் நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது மீராவின் ஃபோன்.
அவர் ஃபோன் அழைப்பை ஏற்று,”என்ன டா? சொல்லு.” என்றார் மீரா.
உடனே அழைத்திருப்பது கபீர்தான் என்று கண்டு கொண்டாள் ஸ்மிரிதி. கபீர் அழைத்தான் என்றால் அதற்குமுன் மனு அவனை அழைத்திருப்பான் என்று யுகித்தாள். அவள் தில்லி வந்ததிலிருந்து அதுதான் வழக்கமாக...
ஸ்மிரிதியின் மனு - 32
“நான் பேபியா? சின்ன பொண்ணா?” என்று திருமதி ஜனனி சிலிர்தெழுந்தாள்.
“ஆமாம்..நாங்க மூணு பேரும் ஸ்கூல் டேஸ்லேர்ந்து இந்த மாதிரி ” என்று பேசி கொண்டே அவள் கிளட்ச் பேக்கிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்த மெஹக் மேலும் பேச்சைத் தொடருமுன்,
“மெஹக்..நோ..சுசித்ரா முன்னாடி வேணாம்.” என்று ஸ்மிரிதி அதட்ட, உடனே...
வட்டன், வானவர் சிட்டன், இட்டன், அட்டன்
வானன், தேனன், ஏனன், ஆனன்,
வீரன், தீரன், ஊரன், ஆரன்
விடம் உண்டன், மதி சூடிய மைந்தன்,
திரு அண்ணாமலையனுக்கு நன்றிகள் பல !
Many thanks to the Eternal light,
that guides me to write,
Arunachala ! அருணாசலா !
*/*/*/*/**/*/*/*/**/*/*/*/**/*/*/*/**/*/*/*/**/*/*/*/*
ஸ்மிரிதியின் மனு - 60_1 (இறுதி பதிவு)
மனிஷின் கன்னத்தைப் பலமாக தட்டி...
ஸ்மிரிதியின் மனு - 33
“என் மாமியாரை நான் தான் பார்த்துக்கணும்னு தெரியும்..நீங்க இரண்டு பேரும் கூட்டு சேர்ந்து தைச்சு கொடுத்ததைக் கழட்டி போட சொல்லிட்டு அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி வேற ஏற்பாடு மீரா ஆன்ட்டி மூலம் பிளான் செய்து வைச்சிருந்தேன்..ஆனா ஆன்ட்டியை அவங்க கூட்டுக்குள்ளேயிருந்து வெளியே கொண்டு வர இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காதுன்னுதான்...