Naan Enathu Manathu
ஒரு முழு நாள் ஆனது ஷர்மியின் உடல் நிலை இயல்பிற்கு திரும்ப, ஊரில் யார்க்கும் ரவி சொல்லவில்லை. ஆனால் விசாலி சீதாவிடம், ஷர்மி க்கு உடல் நிலை சரியில்லை ஐ சீ யு வில் அட்மிட் செய்திருக்கிறான் ரவி என்று சொல்லியிருக்க, அவர் கௌசியிடம் சொல்ல, இப்படியாக கும்பகோணத்தில் வீட்டில் இருப்பவர் அத்தனை பேருக்கும்...
அவள் பேச பேசவே காரின் சாவியை எடுத்துக் கொண்டு, “வா” என்பது போல சைகை காண்பித்து ரவி விரைய, “பேபி, நாங்க வர்றோம். நீ ரெடியா இரு. இப்போ ஹாஸ்பிடல் போகலாம்” என்று சந்தோஷ் பேச, அவர்கள் வீடு செல்ல நாற்பது நிமிடம் ஆகியது. ஆம்! ஃபாக்டரி வீட்டில் இருந்து சற்று தொலைவு தான்.
“மாமா...
அத்தியாயம் பதினெட்டு :
கண்கள் எரிந்தன, சிறிது நேரம் எனக்கு ஓய்வு கொடேன் என்று கெஞ்சியது. இடத்தை விட்டு எழுந்தவன் சென்று முகத்தை கழுவிக் கொண்டு வந்து மீண்டும் அலுவலை பார்க்க அமர்ந்து விட்டான்.
ஒரு நாள் கடந்து விட்டது. இன்னும் வீடு செல்லவில்லை. இங்கேயே ஃபாக்டரியிலேயே இருந்து கொண்டான்.
எல்லாம் தப்பாய் செய்து விட்டதாய் ஒரு எண்ணம்....
கண்கள் எரிந்தன சிறிது நேரம் எனக்கு ஓய்வு கொடேன் என்று கெஞ்சியது இடத்தை விட்டு எழுந்தவன் சென்று முகத்தை கழுவிக் கொண்டு வந்து மீண்டும் அலுவலை பார்க்க அமர்ந்து விட்டான்.
ஒரு நாள் கடந்து விட்டது. இன்னும் வீடு செல்லவில்லை. இங்கேயே பாக்டரியிலேயே இருந்து கொண்டான்
எல்லாம் தப்பாய் செய்து விட்டதாய் ஒரு எண்ணம் , இந்த...
“ம்ம், இப்போ கூட ஒன்னுமில்லை, என் குழந்தையை பெத்து என் கையில குடுத்துட்டு, நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு ஒன்னுமில்லை” என்றான்.
அவளின் கண்களில் கரகரவென்று நீர் இறங்கியது.
“ம்ம், முன்னமே உன்னை கல்யாணம் பண்ணிக்க க்யுல நின்னாங்க. இப்போ இன்னும் நிற்பாங்க” என்று சொல்ல,
ஷர்மிளாவால் தாளவே முடியவில்லை, அவளின் இயலாமையை நினைத்து. ஆனாலும்...
அத்தியாயம் பதினேழு :
கௌசல்யா உள்ளே வந்தவள் “அண்ணி சாரி, அம்மா அப்படி தான், நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்று சொல்ல,
ஷர்மிளா அதற்கு ஒரு புன்னகை மட்டுமே கொடுத்தாள் சோர்ந்த புன்னகை, நிறைய அழுதிருப்பாள் என்று அவளின் கண்களை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.
அவள் உணவை விழுங்க சிரமப் பட்டுக் கொண்டிருக்க, “கொஞ்சம் மோர் கொண்டு வரட்டுமா,...
ஷர்மிளா அதற்கு ஒரு புன்னகை மட்டுமே கொடுத்தாள் சோர்ந்த புன்னகை, நிறைய அழுதிருப்பாள் என்று அவளின் கண்களை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.
அவள் உணவை விழுங்க சிரமப் பட்டுக் கொண்டிருக்க, கொஞ்சம் மோர் கொண்டு வரட்டுமா, நீங்க அப்படியே அதை குடிச்சிட்டே சாப்பிடுங்க என்று சொல்ல
கொண்டு வா என்று ரவி சொல்ல, கௌசல்யா செல்லவும், சந்தோஷ்...
அத்தியாயம் பதினாறு :
இருவருக்கும் ஒருவருக்கொருவர் விஷயம் தெரியும் என்று தெரிந்த பின்பு வாழ்க்கை இயல்பாய் சென்றாலும், மனதில் ஒரு நெருடல் இருவருக்குமே. எங்கேயோ ஒரு இடத்தினில் ஒரு அபஸ்வரம், ஒரு அன்யோன்ய குறைவு.
இது தெரிந்தால் தன்னால் அவனுடன் கொஞ்சல் குலாவல்கள் என்று ஈடு பட முடியாது என்று தெரிந்து தான் அதனை தெரிந்த மாதிரி...
அத்தியாயம் பதினைந்து:
“எனக்கு தெரியாம வந்த ஒன்னு ரெண்டு மாப்பிள்ளையும் பெரிய சொத்தை”
“உங்கப்பா கிட்ட உன்னை பொண்ணு கேட்டேன், அவர் மதிக்கவேயில்லை, அது இன்னும் ஆத்திரம் கொடுத்துச்சு”
“எங்கம்மா கிட்ட பொண்ணு கேட்க சொன்னேன். உனக்கு அந்த தகுதியில்லை, வேலைக்கு போனவன் எல்லாம் ஆசைப் படக் கூடாது சொன்னாங்க. அது இன்னும் வெறி கிளப்பிச்சு”
“இதுல வர்ற மாப்பிள்ளைக்கு...
அத்தியாயம் பதினான்கு :
ஆயிற்று திருமணமாகி ஒரு மாதம் ஆகிற்று, இவள் ரவியுடன் வசிக்க ஆரம்பித்து இருபது நாட்கள் ஆகிற்று. “இவன் என்ன மனிதனா? மெஷினா? ஒய்வு வேண்டாமா? என்ன இப்படி ராட்சசனாய் வேலை செய்கிறான்” என்று தான் தோன்றியது.
ஆம்! ஃபாக்டரியிலும் வேலை செய்தான், வீட்டிலும் வேலை செய்தான், “வேலைக்கு ஆள் வைக்கலாம்” என்ற போது,
“இது...
உண்மையில் ரவியிடம் பேச அவளுக்கு எந்த தயக்கமும் வரவில்லை. முன்பிருந்தே சண்டையிட்டு சண்டையிட்டு ஒரு லகுதன்மை இருந்தது. அந்த கிண்டல் நக்கல் பேச்சுக்கள் கூட அப்படித்தான் வந்ததோ! ஆனால் அது ரவியை ஏகத்திற்கும் சீண்டி விட்டது அவளுக்கு புரியவில்லை.
உண்மையில் வேறு யாரையுமே அப்படி ஷர்மிளா பேசியதே இல்லை!
அவனை எப்படியும் பேசும் உரிமை அவளுக்கு எப்படி...
அத்தியாயம் பதிமூன்று :
சந்தோஷும் வீட்டிற்கு வந்து விட, ஷர்மியும் சந்தோஷும் சலசலவென்று பேச, ரவி அதற்குள் இட்லி வைத்து தேங்காய் சட்னி செய்தான். இருவருமே அதை உண்பார்கள் என்று தெரியும். அவர்களின் உணவு முறை இவனுக்கு அத்துப்படி. அவனின் கண்காணிப்பில் தானே இருவரும். ஆனால் அப்போதெல்லாம் ஒரு முறை கூட ஷர்மிளாவை திருமணம் செய்ய...
அத்தியாயம் பன்னிரண்டு :
காலையில் எழுந்து அவன் கீழே வந்த போது குளித்து முடித்து புடவை கட்டி சமையலறையில் இருந்தாள். என்ன? எதுவும் செய்யவில்லை, வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தாள். அவன் வந்து அமைதியாய் அமர, தாத்தா அவனிடம் “எப்போடா வந்த” என,
“நைட் வந்தேன் தாத்தா” என்றான்.
இவனின் குரல் கேட்கவும் இவனுக்கு காஃபி கலந்து ஷர்மிளாவிடம் அவனின்...
அத்தியாயம் பதினொன்று :
ஒரு வாரம் ஆகிற்று திருமணம் முடிந்து, இன்னும் ஷர்மிளா இங்கே கும்பகோணத்தில் தான் இருந்தாள். மூன்று நாள் இருந்த உறவுகள் எல்லாம் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர். நாள் அவ்வளவு உசிதமாய் இல்லாததினால் ஐந்து நாட்களுக்கு பிறகு தான் நன்றாய் இருந்ததினால், அன்று கொண்டுபோய் விடலாம் என்று முடிவெடுத்து இருந்தனர் வீட்டின்...
அத்தியாயம் பத்து :
இதோ கும்பகோணத்தின் ஒரு பிரசித்தி பெற்ற சிவன் கோவில் மண்டபத்தில், உறவுகள் சூழ ரவீந்திரன் ஷர்மிளாவின் திருமணம் நடந்து கொண்டிருந்தது.
கேசவனும் விசாலியுமே தாரை வார்த்துக் கொடுத்தனர். சந்தோஷ் தெளிவாய் சொல்லியிருந்தான், “அவங்க தான் நிற்பாங்க, நீ எந்த கலாட்டாவும் பண்ணக் கூடாது”. இதோ விசாலியின் குடும்பம் மொத்தமும் அங்கிருக்க கேசவனின் பக்கமும்...
ஷர்மிளாவை எதிர்பார்க்கவில்லை, எப்போது அவள் வருவாள், பேசுவாள் என்று தான் அத்தனை தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தான். அவளாய் தேடி வராமல் எதையும் நிறுத்துவதாய் இல்லை அவன். ஆனால் அந்த நிமிடம் எதிர்பார்க்கவில்லை.
இவனை இப்படி ஒரு உடையில் பார்த்ததும் முகத்தை திருப்ப..
முதலில் அதிர்ந்தவன், பின் சுவாதீனமாய் “உள்ளே வா” என்று சொல்லி அவனின் ரூமின் உள்...
அத்தியாயம் ஒன்பது :
இந்த ஸ்தம்பிப்பும் அதிர்ச்சியும் ஆறு மாதமாய் தொடர்ந்தன. என்ன செய்வார்கள், அவனின் தொடர் தொல்லைகளில் இருந்து மீள முடியவில்லை.
தீ விபத்து மாதிரி பின் எதுவும் செய்யவில்லை, வேறொன்றுமில்லை, மிரட்ட என்றாலும் உழைப்புகள் வீணாவதில் அவனுக்கு விருப்பமில்லை
ஆனால் சரக்கு கொடுத்த இடத்தில் வசூலாகவில்லை, இதை என்னவென்று சொல்ல முடியும். உதவிக்கு அவனிடம்...
“என்ன கலாட்டா இது ரவி?” என்று கேசவன் கேட்க,
“சே, சே, கலாட்டா எல்லாம் இல்லை. என்னை விட இவன் என்ன பெஸ்ட்ன்னு எனக்கு தெரியணும்” என்றான் பிடிவாதமான குரலில்.
விசாலி வீட்டினர் இல்லையென்றால் ஷர்மியின் பரிமாணம் வேறாய் இருக்கும் அவர்கள் இருப்பதினால் அமைதி காத்தாள்.
“இங்க பெஸ்ட் வொர்ஸ்ட் எல்லாம் எதுவுமில்லை, என் பொண்ணுக்கு பிடிக்கணும் அவ்வளவு...
அத்தியாயம் எட்டு :
ஷர்மிளா இதோ படிப்பையே முடித்து விட்டாள், அவளிடம் சொல்லவில்லை என்றாலும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டே இருக்க அது அமையவேயில்லை..
கேசவனுக்கு அது அப்படி ஒரு கவலையை கொடுத்தது... கேசவன் கவலைப் படுவது விசாலிக்கு கவலையை கொடுத்தது..
விசாலி அந்த வீட்டின் பொறுப்பை முழுதாய் எடுத்துக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அவள்...
அத்தியாயம் ஏழு :
திருமணம் முடிந்து மாப்பிள்ளை பெண் வீடு போக வேண்டும் என்று சொல்லி விட.. ஒற்றையாய் சந்தோஷ் அல்லாடிக் கொண்டிருந்தான்.
அவர்களின் சொந்தங்கள் இருந்தாலும் அவனுக்கு எதை யாரிடம் சொல்ல வேண்டும் என்று கூட தெரியவில்லை, கும்பகோணம் பக்கம் இருந்து வந்த அவர்களின் சொந்தங்களுடன் சீதா இயல்பாய் பொருந்தி போனார், அக்கா என்றோ அண்ணி...