Thursday, May 16, 2024

    Naan Enathu Manathu

    Naan Enathu Manathu 26 2

    “நீ எப்படி நினைக்காத, நினைச்சா வந்துடும் நினைக்காத” என்றவன், அவனை அழைத்த தங்கை மகளை அழைத்தவன் “குட்டீஸ் எல்லாம் கூட்டிட்டு வா” என்றான். “எதுக்குடா?” என்று பாட்டி கேட்க, “பாட்டி, இவ இவ்வளவு சாப்பிட மாட்டா” என்றவன், “அந்த ஸ்வீட் எல்லாம் கொஞ்சம் மட்டும் வெச்சிகிட்டு பாக்கி எல்லாம் உன் கையாள குழந்தைங்களுக்கு கொடு” என்றான். ரவி சொன்னது...

    Naan Enathu Manathu 26 1

    அத்தியாயம் இருபத்தி ஆறு : எல்லாம் எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆம்! இதோ ஒரே வாரம், நேற்று மாலை கௌசல்யா சந்தோஷின் நிச்சயதார்த்தம் முடிந்து இருக்க, இன்று இப்போது ஷர்மிளாவின் வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது. சீதா இரண்டு நாட்கள் முடியவே முடியாது, மற்ற மூன்று பெண் மக்களுக்கு எப்படி மாப்பிள்ளை பார்த்தோமோ அப்படி தான் பார்க்க...

    P26 Naan Enathu Manathu

    எல்லாம் எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆம் இதோ ஒரே வாரம் நேற்று மாலை கௌசல்யா சந்தோஷின் நிச்சயதார்த்தம் முடிந்து இருக்க, இன்று இப்போது ஷர்மிளாவின் வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது. சீதா இரண்டு நாட்கள் முடியவே முடியாது மற்ற மூன்று பெண் மக்களுக்கு எப்படி மாப்பிள்ளை பார்த்தோமோ அப்படி தான் பார்க்க வேண்டும். இவ்வளவு வசதியாய்...

    Naan Enathu Manathu 25

    அத்தியாயம் இருபத்தி ஐந்து : ரவி வீடு வந்தவன், ஷர்மிளாவிடம் இந்த விஷயங்களை எல்லாம் சொல்லலாம் என்று தேட, மீண்டும் ஹாஸ்பிடலில் இருந்தது போல ஒரு ஒதுக்கம், அவனின் பார்வையை சந்திக்க மறுத்தாள். “ஷ், இப்போ என்ன?” என்று மனதிற்குள் சலித்து கொண்டவன், என்ன என்று யோசனை செய்ய காலையில் அவன் பேசியது கொண்டு தான் எனப்...

    P25 Naan Enathu Manathu

    ரவி வீடு வந்தவன், ஷர்மிளாவிடம் இந்த விஷயங்களை எல்லாம் சொல்லலாம் என்று தேட, மீண்டும் ஹாஸ்பிடலில் இருந்தது போல ஒரு ஒதுக்கம் அவனின் பார்வையை சந்திக்க மறுத்தாள். ஷ் இப்போ என்ன என்று சலித்து கொண்டவன் என்ன என்று யோசனை செய்ய காலையில் அவன் பேசியது கொண்டு தான் எனப் புரிந்தது. நீ உன் வாயை அடக்கப்...
    என்ன இருந்தாலும் அம்மா இல்லாத பிள்ளைகள், வீட்டின் பொறுப்பு என்னது என்று அப்படி கவனமாய் இருவரையும் பார்த்துக் கொள்வான். அவர்களின் வழக்கங்கள் எல்லாம் அத்துபடி. என்ன தான் அவர்கள் உறவாய் நினைக்காவிட்டாலும் ரவியும் காண்பித்து கொள்ளாவிட்டாலும் உறவுகளோடு வளர்ந்தவனுக்கு, உறவுகளுக்காய் உழைப்பவனுக்கு அவர்கள் அத்தை பிள்ளைகள் தானே. வெளியில் காண்பித்து கொள்ளாவிட்டாலும் அந்த அக்கறை அதீதமாய்...
    அத்தியாயம் இருபத்தி நான்கு: ரவீந்திரனின் பேச்சுக்களில் ஒரு மனக் கசப்பு வந்து அமர்ந்து கொண்டது. ஒஹ் என்னால் தான் எல்லாமா? இருந்து விட்டு போகட்டும் என்பது போல? மனதை வெகுவாக நிலைப்படுத்த முயன்றாள். ஆனாலும் மனது பொங்கியது.     “அப்போ நான் நான் தான் தப்பா? இவனில்லையா?” என்று தோன்ற எல்லாவற்றையும் அடித்து உடைக்கும் ஆவேசம் கிளம்பியது. “ச்சே, ச்சே,...

    P24 Naan Enathu Manathu

    ரவீந்திரனின் பேச்சுக்களில் ஒரு மனக் கசப்பு வந்து அமர்ந்து கொண்டது. ஒஹ் என்னால் தான் எல்லாமா? இருந்து விட்டு போகட்டும் என்பது போல? மனதை வெகுவாக நிலை படுத்த முயன்றாள். ஆனாலும் மனது பொங்கியது.      அப்போ நான் நான் தான் தப்பா இவனில்லையா என்று தோன்ற எல்லாவற்றையும் அடித்து உடைக்கும் ஆவேசம் கிளம்பியது. ச்சே ச்சே...

    Naan Enathu Manathu 23 2

    அதை ஓரம் தள்ளிய ஷர்மி, “என்ன விஷயம்? ஏன் இவ்வளவு காலையில் வந்திருக்க? நைட் தூங்கின மாதிரியும் தெரியலை?” என்று கேள்விகளால் துளைக்க...   “ஒன்னுமில்லை” என்றவன், “எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” என்றான் பளிச்சென்று. “என்னடா இப்படி கேட்கிறான்?” என்று ரவி யோசனையாய் பார்க்க, “பண்ணலாம், பண்ணலாம், ஆனா ஏன் திடீர்ன்னு அவசரமா இது பேசற?”  என்று...

    Naan Enathu Manathu 23 1

    அத்தியாயம் இருபத்தி மூன்று : ஐந்து இரவுகள் அவனில்லாத உறக்கம், என்னவோ மாதம் போல வருடம் போல் எண்ணம் ஷர்மிளாவிற்கு. இதற்கு நேற்று ஹாஸ்பிடலில் ஒரே ரூமில் தான் படுத்திருந்தான் ஆனால் பக்கம் இல்லையே. அப்படி அவனின் அருகாமைக்கு பழகி இருந்தாள்.   இப்போது ரவியின் அணைப்பில் இருந்தாலும் அப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லை. மீண்டும் சண்டை...

    P23 Naan Enathu Manathu

    ஐந்து இரவுகள் அவனில்லாத உறக்கம், என்னவோ மாதம் போல வருடம் போல் எண்ணம் ஷர்மிளாவிற்கு. அவனின் அணைப்பில் இருந்தாலும் அப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லை. மீண்டும் சண்டை வருமோ போ என்று சொல்வானோ இல்லை எனக்காய் ரோஷம் வந்து போடா என்று நான் சொல்லி செல்வேனோ இப்படி பல அலைகழிப்பு. அதனால் சில மணி நேரத்தில் விழித்துக்...

    Naan Enathu Manathu 22

    அத்தியாயம் இருபத்தி இரண்டு : என்னவோ ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது ஷர்மிளாவிற்கு, அப்பாவிடம் வீடு வேண்டும் என்று பேசிவிட்டாள். அது தெரிந்தால் ரவி என்ன சொல்லுவானோ என்ற தயக்கம். ஆனாலும் “போடி” என்று சொன்னானே, அதையும் விட “உனக்கு முன்பே கியூவில் நின்றார்கள் இப்போது இன்னும் நிற்பார்கள்” என்று சொன்னானே. மனது நினைக்கும் போதே...

    P22 Naan Enathu Manathu

    என்னவோ ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது ஷர்மிளாவிற்கு, அப்பாவிடம் வீடு வேண்டும் என்று பேசிவிட்டாள் ஆனால் அது தெரிந்தால் ரவி என்ன சொல்லுவானோ என்ற தயக்கம். ஆனாலும் போடி என்று சொன்னானே, அதையும் விட உனக்கு முன்பே கியூவில் நின்றார்கள் இப்போது இன்னும் நிற்பார்கள் என்று சொன்னானே. மனது நினைக்கும் போதே வலித்தது. உள்ளே சென்றவள்...

    Naan Enathu Manathu 21 2

    “இல்லை, உனக்கு தெரியாது ரவிக்கு கோபம் வந்தா பிசினெஸ் எல்லாம் டிஸ்டர்ப் பண்ணுவாங்க, நாம ஏழை ஆகிடுவோம்” என்று சொல்ல, அம்மாடி இவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்னை பற்றி என்று தோன்ற ரவீந்திரன் ஸ்தம்பித்து விட்டான். “அப்படி எல்லாம் பண்ண மாட்டார் பேபி. அப்படியே பண்ணினாலும் நம்ம பிசினெஸ் பண்ணனும்னு நினைச்சா தானே நாம ஏழை...

    Naan Enathu Manathu 21 1

    அத்தியாயம் இருபத்தி ஒன்று : ஷர்மிளா உள்ளே வந்ததும் முகத்தை வேறு புறம் திருப்பியவன், பின் என்ன நினைத்தானோ எழுந்து அவளின் அருகில் வந்து, “உனக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே, நான் ஃபாக்டரி வரைக்கும் போயிட்டு வரட்டுமா?” என்றான். பதில் சொல்லவில்லை ஆனால் சரி என்பது போல ஷர்மி தலையசைக்க, ரூமின் வெளியே வந்தான், ஆளுக்கு ஒரு...

    P21 Naan Enathu Manathu

    ஷர்மிளா உள்ளே வந்ததும் முகத்தை வேறு புறம் திருப்பியவன், பின் என்ன நினைத்தானோ எழுந்தவன் அவளின் அருகில் வந்து உனக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே நான் பாக்டரி வரைக்கும் போயிட்டு வரட்டுமா என்றான் பதில் சொல்லவில்லை ஆனால் சரி என்பது போல ஷர்மி தலையசைக்க, ரூமின் வெளியே வந்தான், ஆளுக்கு ஒரு பக்கம் போய்விட கேசவனும் சந்தோஷும்...
    விசாலியின் அம்மா விட்டேனா என்று “சரி, நீங்களே இப்போ நான் கொண்டு வந்ததை பாருங்க, என்ன அப்புறம் குழந்தை பிறந்த பிறகு கூட கல்யாணம் வெச்சிக்கலாம்” என்று பேசினார். “அப்படி அவசரமா பார்க்க வேண்டிய அவசியம் என்ன? இப்போ வேண்டாம்! அப்படியே இருந்தாலும் நாங்க எங்க ஊர்பக்கம் தான் பார்க்கலாம்னு இருக்கோம்” என்று மீண்டும் ஸ்திரமாய்...
    அத்தியாயம் இருபது : வீடு வந்து விட்டனர். வீட்டை நிர்வகிக்கும், சமைக்கும் கணவன் மனைவிக்கு விடுப்பு கொடுத்து விட்டதால் கௌசல்யா எல்லா பொறுப்பையும் வீடு வந்தவுடனே தனதாக்கி கொண்டாள். ஷர்மிளா இப்போது கர்ப்பமாக இருக்கிறாள், மருத்துவமனை வாசத்திற்கு பின் வந்திருக்கிறாள் என்பது வேறு. உண்மையில் இதெல்லாம் ஷர்மிக்கு வராது. அவளுக்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. கற்றுக் கொள்ளும்...
    பின் அண்ணனும் தங்கையும் தான், அப்போது தான் ஷர்மி சந்தோஷின் முகத்தை கவனித்து “ஏன் சந்தோஷ் ஒரு மாதிரியா இருக்க?” என்றாள். “ஒன்னுமில்லையே” என்றான். “இல்லை, ஏதோ இருக்கு” என்று அவனை தெரிந்தவளாக பேச,   “ஒன்னுமில்லை” என்றான் பிடிவாதமான குரலில். “ஏதாவது சொன்னாரா? ரவி வரட்டும்!” என்று கோபமாய் பேச, “ப்ச், பேபி, முதல்ல இப்படி அவர் கூட சண்டை...
    அத்தியாயம் பத்தொன்பது : ஒரு முழு நாள் ஆனது ஷர்மியின் உடல் நிலை இயல்பிற்கு திரும்ப, ஊரில் யார்க்கும் ரவி சொல்லவில்லை. ஆனால் விசாலி சீதாவிடம், ஷர்மிக்கு உடல் நிலை சரியில்லை ஐ சீ யு வில் அட்மிட் செய்திருக்கிறான் ரவி என்று சொல்லியிருக்க, அவர் கௌசியிடம் சொல்ல, இப்படியாக கும்பகோணத்தில் வீட்டில் இருப்பவர் அத்தனை...
    error: Content is protected !!